Samstag, Februar 17, 2007

அரவிந்தன் நீலகண்டன்கள் அவிழ்க்கும்...

அரவிந்தன் நீலகண்டன்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகள்.


"பார்ப்பனியத்தின் நாசிய விசுவாசம்-இஸ்ரேலிய உருவாக்கம் மற்றும் ஹோலோகவ்ஸ்ற் பற்றிய புரிதல்கள்."



இந்தவுலகத்தில் ஒடுக்குமுறையாளர்கள் எப்படி-எப்போது உருவானார்கள் என்பது முக்கியமல்ல.ஆனால் இப்போதும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்கும்,அதை இறைவன் பெயரால் உண்மையானது,நிலையானது என்பதற்கும் பின்னாலுள்ள சதியை நாம் புரிந்து கொள்வது மிக அவசியமாகும்.

இந்தியாவில் மட்டுமல்ல அதன் தொங்கு சதை நாடுகளான தென் கிழக்காசிய அனைத்து நாடுகளிலும் இந்தப் பாசிசப் பார்ப்பனியமானது நாசியக் கருத்துக்களைவிட மிக மோசமான நிலையெடுத்து வருகிறது.நாசிசத்துக்கு வக்காலத்து வாங்கும் இந்தியப் பார்ப்பனிய அமைப்புகைளை நியாயப்படுத்தும் கட்டுரைகளை எவ்வளவுதான் சிரத்தையோடு எழுதினாலும் இந்தப் பார்பனியத்தை நாம் நாசியக் கருத்தமைவுகளைவிடப் பன் மடங்கு விபரீதமான ஒடுக்குமுறைக் கருத்தியல் என்கிறோம்.கூடவே வன்முறைக் கட்டமைவாகவுமே பார்க்கிறோம்.

இது குறித்துப் பார்பான் நீலகண்டன் அரவிந்தன் சொல்வதைவிட நாம் இவர்களின் வரலாற்றுப் பூர்வமான மோசடிகளை அம்பலப்படுத்துவோம்.


நண்பனின் பதிவில் நாம் விவாதித்தபோது"கழிசடை"-கேனைத் தனம்"போன்ற வார்த்தைகளைத் தனது தளத்தில் எழுத வேண்டாமென்றும்,தனி நபர் தாக்குதலைச் செய்வது தனக்குப் பிரியமில்லையுமென்றார்.

அவரது நியாயத்தின்படி அது சரியாக இருக்கலாம்.

ஆனால் நமது உணர்வின்படி-அறிவின்படி நாம் இத்தகைய வார்த்தைகளைவிட இன்னும் மேலே போய் மலம் அள்ளிப் பார்ப்பனியத்தின்மீது வீசியடிக்கவே முனைவோம்.இது எமது நியாயம்.

எமது கடுமையான கோபத்துக்கு ஈராயிரம் ஆண்டுகளாகத் தொடரும் பார்பனிய ஒடுக்குமுறை நமக்கு ஏற்படுத்திய கொடும் நிகழ்வுகள் காரணமாகின்றன.தன்னைப் போன்ற சக மனிதர்களையே சாதி சொல்லிக் கேவலப்படுத்தும் பார்ப்பனியம் ஒருகட்டத்தில் எங்களுக்கு மலத்தையே உண்ணக் கொடுக்கிறது-கொலை செய்கிறது.இதையெல்லாம் அனுமதித்தபடி"ஐயங்கார்களுக்கு,அய்யர்களுக்கு,செட்டியார்களுக்கு,பிள்ளைவாள்களுக்கு,வெள்ளாளர்களுக்கு"சலாம் போட்டெழுதுவது நமக்கு நன்றாக இருப்பதற்கில்லை.தனது பெயருக்குப் பின்னால் சாதியைப் போடும் தரங்கெட்ட தற்குறிகளை மனிதர்களாகவா இன்னும் மதிக்கவேண்டும்.இவர்களுக்கு நாம் ஒரு தூ...காறித்துப்புகிறோம் என்று புரிக!
நாம் யார்?

நம்மைச் சாதி ரீதியாகவும்,மொழிரீதியாகவும் அடக்கியொடுக்கி,நமது வரலாற்று முன்னேற்றத்தைத் தடை செய்து,நமது வளர்ச்சியை முடக்கிய பார்ப்பனியமென்பது என்ன?

இதன் தாக்கத்தால் வலுவிழந்து மிக மோசமானவொரு சமுதாயமாகிய இந்திய நிலப்பரப்பை அன்னியர்கள் மிக இலகுவாகச் சூறையாடிய காலனித்துவக் கொடும் நிகழ்வுகளுக்கும்,பார்ப்பனிய ஒடுக்கு முறைக்கும் என்ன அடிப்படை உந்து சக்தியாக இருக்கிறது?

இன்றுவரை தொடரும் கருத்தியல் மற்றும் வன் முறைத் தாக்குதல்களைப் பார்ப்பனிய அரசியல் சட்டமும் அதன் தொங்குசதைப் பாராளுமன்ற ஜனநாயகமும் அனுமதிப்பதன் உட்சூத்திரமென்ன?

இவையனைத்தையும் குறித்து நாம் விரிவாகப் பார்ப்போம்.இவற்றைத் தொடராகவே எழுதுகிறோம்.எமக்குக் கிடைக்கும் ஒரு சில மணி நேர அவகாசத்துள் இவைகளைத் தொடராகவே எழுத முடியும்.

நால் வர்ணம் சொன்ன பார்ப்பனியம்:

இன்று வரையும் நால் வர்ண அடிப்படையில் ஆட்சியமைப்புகளை நிறுவி ,எம்மை நாயிலும் கேவலமாகக் கழித்தொதுக்கி வைத்திருக்கும் பார்ப்பனியப் பண்டாரங்களை நாம் கழி சடை-கேனைத் தனமானவர்களென்றுதானே சொல்கிறோம்.ஆனால் அவாள் சொல்றேள்:"நீ சூத்திரின்.தள்ளி நில்,தீட்டு-தமிழ் நீசபாஷா."என்றே எம்மை உயிரோடு கொல்லும் மனித விரோதிகள் நாசிகளைவிடப் பன்மடங்கு கொடியவர்கள்.இவர்கள் நாசிகளை வாழ்தினாலென்ன இல்லை அவர்களை எதிர்தாலென்ன!சாரம்சத்தில் பார்ப்பனியத்தின் கருத்தியலே நாசிகளை விட மிக மோசமான மனிதவொடுக்குமுறைக் கருத்தமைவுகள் தானே?இதிலென்ன பூசி மெழுகல்?

இந்தியாவில் 160 மில்லியன் மக்களைத் தீண்டத் தகதவர்களாக்கி வைத்துள்ளார்கள்.இவர்களைப் பார்ப்பனியக் கருத்தமைவுகளைக் கண்ணாக மதிக்கும் பார்ப்பான் முதல் பனியா வரை உடல் ரீதியாகவும்,உளரீதியாகவும் ஒடுக்குகிறார்கள்.பார்பனக் கருத்தியலையும் அந்தக் கருத்தியலைத் தொடர்ந்துருவாக்கும் பார்பனியப் பொருளாதார மற்றும் அதன் அரசியலையும் ஆதரிப்பது அல்லது சமரசம் செய்வதென்பது அணுக்குண்டைவிட ஆபத்தானதென்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.எவரெருவர் பார்பனியத்தோடு வருகிறாரோ அவரது முகத்துக்காகச் சமரசஞ் செய்வோமானால் அது இறுதியில் அழிவுப்பாதைக்கே நம்மையிட்டுச் செல்லும்.இன்றைய இந்தியாவின் அகண்ட பாரதக் கனவு இத்தகைய கறையான்களால்தான் வலுப்பட்டு வருவதென்பதையும் மிகத் தெளிவாகச் சொல்கிறோம்.

வரலாறு பூராகவும் உழைக்கும் மக்களைச் சாதிரீதியாகப் பிரித்து அவர்களை ஒடுக்கி வரும் பார்ப்னியம் என்பது ஏதோ பச்சைப் பிள்ளை போன்றதும்,பால்குடி போன்றதுமாகப் பார்பனர்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகளை நாம் தத்துவார்த்த முறைகளில் கட்டுடைக்கிறோம்.

யாருக்கு எழுதுகிறோம்?:


நாம் எழுதுவது நாகரீக(?)வாதிகளுக்கல்ல.
கருத்துகள்மீதான விமர்சனம் எப்படி அக்கருத்தை உருவாக்கியவரை விட்டு தனித்தியங்குகிறதென்பதையும்,அது இயங்குவதற்கான வெளியை எந்தத் திசையமைவு சாத்தியமாக்கிறதென்பதையும் நாம் வலுவாகச் சொல்வோம்.இதனால் அனைத்து அதிகார மையங்களையும் தகர்ப்பதில் எமது கவனம் பதியும்.இதைவிட்டு,அனைத்து மனிதவிரோத அதிகார மையங்களோடும் சமரிசித்துக் கொண்டு"சார் அது உங்களையல்ல...நீங்கள் சொல்வது றையிட் சார்...வட் நான்..."இந்தப் போக்கிரித் தனக் கருத்தாடல் நமக்குச் சரிப்பட்டு வராது.இங்கே எந்த அதிகாரத்துக்கும் நாம் ஒத்துப் போகத் தயாரில்லை!
எனவே "சார் கொஞ்சம் அடக்கிக் கண்ணியமாக எழுதுங்கள்"என்ற ஜல்லியடிக் குரல்கள் நமது காதுகளுக்கு விழவே விழாது.இந்த அதிகாரங்களுக்கும் அதை முன்னிலைப்படுத்தும் அனைத்து நிறுவனங்களுக்கும்-சமரசங்களுக்கும் எதிராகவும்,தீண்டத்தகதவர்களுக்கும் தெருவில் விட்டெறியப்பட்டவர்களுக்காகவே நாம் எழுதுகிறோம்.ஏனெனில் நாம் உதிரிகள்-பொறுக்கிகள்,அகதிகள்.

இனி விடையத்துக்குப் போவோம்.

தொடரும்...

14 Kommentare:

அரவிந்தன் நீலகண்டன் hat gesagt…

அற்புதமான ஆதாரங்களுடன் அருமையாக அரவிந்தன் நீலகண்டனை தோலுரித்துக்காட்டியுள்ளீர்கள். அரவிந்தன் நீலகண்டன் ஆதாரமில்லாமல் அவிழ்த்துவிடும் பொய்களை போல உங்கள் பதிவு அமையவில்லை. தெள்ளத்தெளிவான ஆதாரம். அருமையான கருத்தியல். பண்பட்ட மொழிநடை. தொடர்ந்து இதே போல எழுதுங்கள். பூங்காவில் பிரசுரிப்பார்கள். தமிழ்மணம் நட்சத்திரமாகவும் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. :)

உடைப்பு.Sri Rangan hat gesagt…

ஆமாம் நீல்ஸ்,அவர் சொன்னார்.இவர் சொன்னார்.அந்த வரலாற்றாளரின் குறிப்பிது,இது அந்தத் தளத்தில...இது இந்த நூலிள் பதிந்திருக்கு-அந்த அகழ்வராட்சியின் தரவு இது... அயன் ஸ்ரையின் இப்படிச் சொன்னார்...இதைத்தான் நீங்க பண்ணிக்கிட்டிருக்கீங்க.நாங்கள் இந்த முடிச்சுக்களைத்தான் அவிழ்க்க வருகிறோம்.இன்னுமே ஆட்டம் தொடங:;க இல்லை.பெரும்பாலும் நீங்க இந்த முன்னுரைக்கே அதிர்ந்தால் எப்படி?

தொடர்ந்து சந்திப்போம் அன்பரே!

மாசிலா hat gesagt…

அரவிந்தன் நீலகண்டன் : //தமிழ்மணம் நட்சத்திரமாகவும் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. :)//

இதுதான் எதிர்வாதமா?

╬அதி. அழகு╬ hat gesagt…

நண்பன் ஷாஜியின் மொழி எல்லாருக்கும் இலகுவாகப் புரிவதில்லை. உங்களது எல்லாருக்கும் புரியும்; தொடர்ந்து எழுதுங்கள்.

வாழ்த்துகள்!

மிதக்கும்வெளி hat gesagt…

காத்திருக்கிறோம். உடைந்து சிதறட்டும் பார்ப்பனீய விலங்குகள்.

தி.ராஸ்கோலு hat gesagt…

தோழர் உடைப்பு,

உங்களைப் போன்றவர்களால் தான் தமிழ்மணம் மேலும் மெருகு பெறுகிறது. பொய்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு அதை அலங்கார வார்த்தைகளால் விற்பனை செய்யும் பார்ப்பனக் கும்பல்களின் கருத்துத் தீவிரவாதத்தை உடைக்க வந்திருக்கும் உங்களை வரவேற்பதோடு உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்களுடன்...

ஐயன் காளி hat gesagt…

பாதி உண்மைகளையாவது முன்வைத்து முக்கலும் முனகலுமாய் கட்டுடைப்பு நடக்கும் என நினைத்தால், தமிழில் எழுதியிருப்பதன்றி தனித்துவம் அற்று வெற்று வார்த்தை ஓடிக்கொண்டேயிருக்கின்றது.

மனக்கடுப்பினால் வந்த வயிற்றுக்கடுப்பு "உடைப்பெடுத்து" ஓடுகிறது.

Anonym hat gesagt…

பார்பனீயத்தை எதிர்ப்பது என்ற பெயரில் இட்லரின் ஆதரவாளர்களுக்கும்,அனுதாபிகளுக்கும்,
யூத இனப்படுகொலை நடக்கவில்லை என்று எழுதுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப் போகிறீர்கள்
என்பதுதான் தெரிகிறது.இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு பார்பனிய எதிர்ப்பு என்ற பெயரில்
ஆதரவு தருவீர்கள். இதற்கு எதற்கு இத்தனை பீடிகை. பார்பான் ஒழிக, இட்லர் வாழ்க, ஒசாமா
பின் லாடன் வாழ்க, யூதர்கள் ஒழிக என்று எழுதப் போவதை சுற்றி வளைத்து சொல்ல வேண்டுமா.

நண்பன் hat gesagt…

உடைப்பு,

// அவரது நியாயத்தின்படி அது சரியாக இருக்கலாம். //

மிக்க நன்றி.

தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

அன்புடன்,

நண்பன்.

Anonym hat gesagt…

அரவிந்தன் நீலகண்டன் தமிழ்மணத்தினைப் பற்றி இப்படி எண்ணினால், ஏன் தனக்குப் பொருத்தமில்லாத தமிழ்மணத்திலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளக்கூடாது? ஒரு வரி தமிழ்மணம் நிர்வாகத்துக்கு விலத்தக் கேட்டு எழுதினால், விலக்குவார்களே?

திண்ணையிலே அவர் கட்டுரை வரும் அதே வாரம் பூங்காவிலும் அதே கட்டுரை வரவேண்டுமென்று விரும்பாலுங்கூட அதற்கு தமிழ்மணத்துக்கு பதிப்பிக்க அனுமதி கொடுக்கவேண்டும். இதை இவர் செய்கிறாரா? கடித்த நாய்க்கு அடிக்க முடியாவிட்டால், மூலையிலே தன்பாட்டுக்குத் தூங்கிக்கொண்டிருக்கும் நாயிற்கா உதைவிடவேண்டும்?

Anonym hat gesagt…

நீலகண்டன் தமிழ்மணத்திலிருந்து விலகிவிட்டாரா என்று அறிய ஆவலாகவுள்ளேன்.
ஒரு சமயம் பூங்காவிலே தன்னுடைய கட்டுரையை ஏற்ற அனுமதி கொடுத்துவிட்டதால், மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் நாகர்கோவில் கடற்கரைமணலின் உள்ளே தலையை மட்டும் புதைத்துக்கொண்டிருக்கிறாரோ?


சேச்சே அரவிந்தன் நீலகண்டனின் பெயரிலே வேறு யாரோ எழுதியிருக்கின்றார்கள் என்று அருணகிரி வந்து சொல்வார் பாருங்கள்

அசுரன் hat gesagt…

அது சரி அரவிந்தன் நீலகண்டன்,

டோ ண்டுவை பலியிட்டு RSSக்கு புனித வட்டம் கட்டும் முயற்சியின் ஊடாக, நாங்கள் சாதியை எதிர்க்கிறோம், எங்களது சமூக அமைப்பு பிறப்பினடிப்படையில்லா வர்ணாஸ்ரமம் என்று ஒரு கதை விட்டிருந்தீர்களே... அதை கொஞ்சம் விளக்கிச் சொன்னால் நாங்களும் RSSல் சேர்ந்த ராஜ்ய கடமையைச் செய்ய வசதியாக இருக்கும்(அப்படியொரு சூழலில், புருடா பாண்டி கோல்வால்கன் சொன்னபடி எமது தனிப்பட்ட நம்பிக்கைகளை ஆசனவாயில் அடக்கி வைத்துக் கொள்வோம் என்று உறுதியளிக்கிறேன்.)

வருவீர்களா? விளக்குவீர்களா?

அசுரன்

அசுரன் hat gesagt…

எங்களைச் சுத்திகரிப்பு செய்யும், இந்த ஹிரன்யகர்ப்ப வேள்வியில் அய்யன்காளியும் பங்கேற்று பீஃப் வறுவல் சாப்பிட அன்போடு அழைக்கிறேன்,.

(வேள்வியின் முடிவில்தான் தெரியும், வறுவலாவது பீஃப் மட்டுமா அல்லது RSS பன்றிகளுமா என்று :-))

அசுரன்

அசுரன் hat gesagt…

காக்கி அரை டவுசர் அரவிந்தன் இந்த வர்னாஸ்ரம விசத்தை சாரி விசயத்தை இங்கு விவாதம் செய்ய வருவார் என்று நம்பிக்கையோடு காத்திரூக்கும்... ராஜ்ய சேவை செய்ய தன்னை அர்பணித்த ஸ்வயம் சேவக் - அசுரன்