<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-21415247</id><updated>2012-02-10T19:09:48.849+01:00</updated><category term='எய்யா இழவு கண்டு'/><category term='குடிசார் அமைப்பு'/><category term='புத்தி'/><category term='எதிர்வழி'/><category term='சிந்தனையாளர்கள்'/><category term='தோல்வி'/><category term='இழப்பு'/><category term='சிங்கள மக்களைக்கொல்'/><category term='போராட்டமே இதன் அழகு'/><category term='காலனித்துவ அடிமை'/><category term='மக்கள் சொத்து'/><category term='இலங்கைப் புரட்சி'/><category term='ஆங்கிலம்'/><category term='உள்ளது'/><category term='நாடகம்'/><category term='முஸ்லீம் மக்களை'/><category term='இனவாதம்'/><category term='புலி'/><category term='போராட்டக்களம்'/><category term='அல்லாதது'/><category term='போங்கள்'/><category term='எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2'/><category term='துருக்கி'/><category term='தேசம் சொந்தமாகிடுமா?'/><category term='புலிகள்'/><category term='பொய்யுரைப்பு'/><category term='இலங்கை'/><category term='வழியைப்பாருங்கள்'/><category term='காப்பதற்கு முனையாதீர்கள்'/><title type='text'>உடைப்பு.</title><subtitle type='html'>படைப்பதும்-உடைப்பதும் ,உடைப்பினது உழைப்பாய் விரியும்,குவியும்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://udaippuu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://udaippuu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>உடைப்பு.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/14369017695122430623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1PeRKReEqI/AAAAAAAAAa4/mghza5NXdFk/S220/106_0177.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>31</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-21415247.post-8661353762875194257</id><published>2012-01-12T01:16:00.002+01:00</published><updated>2012-01-12T01:59:58.052+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லீம் மக்களை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிங்கள மக்களைக்கொல்'/><title type='text'>நிர்மலா என்ற மேய்ப்பரின் கீழ் 71 ஆடுகள்</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;நிர்மலா என்ற மேய்ப்பரின் கீழ் 71 ஆடுகள் தமிழுரிமைச் செடிகளை மேய்ந்துகொண்டபோது...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;71&lt;/span&gt; புத்திசீவிகளது கையெழுத்து,அறிக்கை-கோரிக்கை குறித்து &lt;a href="http://inioru.com/?p=25534"&gt;இந்த எதிர்ப்பறிக்கையையும்&lt;/a&gt;[   http://inioru.com/?p=25534  ] ,&lt;a href="http://www.youtube.com/watch?feature=player_embedded&amp;amp;v=jYIDZ6bs9dc"&gt;தீபந்தொலைக்காட்சி உரையாடலையும்&lt;/a&gt; பார்த்தபின் இதைக் குறித்துச் சொல்வதும்,மக்களுக்கான தோழமை சேர்தலும் நமக்கு அவசியமான பணிகளாகிறது.எமது மக்கள்மீது பழிசுமத்திச் சிங்கள ஆளும் வர்க்கத்தையும்,இந்தியப் பிராந்திய நலத்தையும் காக்கமுனையும் இந்தச் சதிகாரர்களது அணித்திரட்சியும்,அவர்களது கோரிக்கைக்குள்- மொழிகளுக்குள் திணித்துத் தரப்படும் அரசியலானது தமிழ்பேசும் மக்களுக்குத் தரப்படும் உயிர்கொல்லி நச்சு விசம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை,இன்னொரு இனத்தின்மீதான கரிசனையாக இந்த மேட்டுக்குடிகள் உரைப்பது,அந்தத் துரத்தியடிக்கப்பட்ட மக்களது வாழ்வை நாசமாக்கிய இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தின்கயமைமிகு வரலாற்றை மறைப்பதில் மையமுறும்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பிரச்சனைகுறித்து வெறுமனவே"பொய்-உண்மை"எனக் கருத்தாட முடியாது.அல்லது, நிர்மலாவின் அகங்காரமென்றும்,ஆணவமென்றும் குறித்துக்கொண்டு,மேலே செல்லமுடியாது!நிர்மலா&lt;a href="http://www.youtube.com/watch?feature=player_embedded&amp;amp;v=jYIDZ6bs9dc"&gt; முன்வைப்பதும்&lt;/a&gt;,சேனன் &lt;a href="http://www.youtube.com/watch?feature=player_embedded&amp;amp;v=jYIDZ6bs9dc"&gt;முன்வைப்பதும்&lt;/a&gt; இரண்டும் வெவ்வேறு அடிப்படையைக்கொண்டது.நிர்மலா ஆளும்வர்க்க நலனுக்கொப்ப-அவர்களது வியூகத்தைத் தனது தலைமையில் நடாத்திக் கொண்டிருக்கும்போது, இவைகளுக்குள் மிரண்டுபிடிக்கும் ஆளும் வர்க்கத்தினது நலன்களுக்கேற்ப, இலங்கை-இந்திய அரச இராஜதந்திரம் புகுந்து நிர்மலா மொழிவுகளாக மேலெழுகிறது. சேனன் மக்களது குரலைப் பதியமிடும்போது இன்னும் விபரமாகச் செய்திருக்கவேண்டியவொரு சூழலைத் தவறவிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏலவே,புலிப் பாசிசத்தின் மிகக் கெடுதியான போராட்டச் செல்நெறியால் பழிவாங்கப்பட்ட மக்களினங்களை இணைத்து இத்தகையவொரு அரசியல் சூதாட்டத்தைச் செய்யக்கூடிய தகவமைப்பைச் செய்வதில் இந்தியச் சணாக்கியத்தின் வெற்றியை அன்றே பல கட்டுரைகளில் இடதுசாரிகள் பேசியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிவழிப் போராட்டச் செல் நெறியை அந்நிய அடியாட்படைக்குரியதாகவே பேசியும் இருக்கிறோம்.அதன் விளைவுகள் முள்ளிவாய்க்காலில் அறுவடையாகியதும் வரலாறுதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்துதாம் இன்றைய இந்த நிர்மலாவின் ஆடுகளது முடிச்சை அவிழ்ப்துப்பார்க்க வேண்டும்.நிர்மலா மேய்ப்பது இந்திய-இலங்கை ஆளும் வர்க்க நலனுக்கான ஆடுகள் என்பதைக் கறாராகச் சொல்லிக்கொண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் நடந்தேறிய இனமுரண்பாடுகளானது முற்றிலும் வர்க்க நலன்களது அடிப்படையிலேயான முரண்பாடுகளாகவே மேலெழுந்தன.அந்த முரண்பாடுகளை இங்ஙனம் குறித்துங்கொள்வது சுலபம்:&lt;br /&gt;&lt;br /&gt;இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் உருவாகிய மூலதனத்தின் நலம் நோக்கிய முரண்பாடுகள்,சந்தை-வளம் போன்றவற்றைப் பங்கீடு செய்வதில் சிக்கல்களைக்கொணர்ந்தபோது,ஒவ்வொரு இனத்துக்குள்ளும் இருக்கின்ற ஆளும் வர்க்கப் போக்குகள்,ஒன்றையொன்று மொட்டையடிக்க முனையும்போது,அங்கே இனஞ்சார்ந்த முரண்பாடுகளாக அவை மக்களிடத்தில் உயிர்ப்பலிகளைக் கேட்டன.இந்த முரண்பாடுகளாக உயர்ந்த வர்க்க நலன் சார்ந்த இனஞ்சார் மூலதனக் குவிப்புறுதிக்கேற்ற அரசியற் கோசங்கள் மதஞ்சர்hந்த,மொழிசார்ந்தும்,பண்பாட்டுத்தளத்தில் மக்களைப் பிளவுப்படுத்தும் அரசியற் தகவமைப்புகளை மெல்ல முன்னெடுத்துக்கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசியவாதிகளது-அரசியற் கட்சிகளது கோரிக்கைகளுக்குள் அவர்களது எஜமானர்களது முரண்பாடுகள் மெல்லத்தலை காட்டின.அவ்வண்ணமே,சிங்களப் பாசிச அரசினது கோரிக்கைக்குள் சிங்கள ஆளும் வர்கத்தின் நலன்களும்,அதுசார்ந்த முரண்பாடுகளும் அதிவேகமாகக் கலவரமாகக்கூட மேலெழுந்துகொண்டது.இப்படி ஒவ்வொரு வர்க்கமும் முட்டி மோதும்போது,இனஞ்சார் அரசியலும்,அதுசார்ந்த அரசியல் நடவடிக்கைகளும் மொழுமொத்த இன நலனுக்கானதென்ற போர்வையில் மக்களை வந்தடைந்த சந்தர்ப்பத்தில் இனங்களுக்கிடையில் பாரிய யுத்தமாகவும்-கலவரமாகவும் வெடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று,"முஸ்லீம் மக்களை-சிங்கள மக்களைக்கொல்" என்று இந்திய ரோ ஆலோசனை செய்த போது, புலிகள் கொன்றார்கள்-துரத்தியடித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களும் அதைத் தமிழர் நலனால் ஆதரிக்காதிருந்தாலும் ஆயுதத்தின் முன் மௌனமாகிக்கிடந்தார்கள்.அப்போது, சொன்னோம்,இது வரலாற்றுத் தவறென.&lt;br /&gt;&lt;br /&gt;வன்னியில் யுத்தம் நடந்தபோது,சிங்கள அரச விமானங்கள் 2008 வாக்கில் வன்னிக்குள் குண்டுபோட்டபோது பல தமிழ்த் தாய்மார்கள் தலைதெறித்து மரணித்துக்கிடந்தார்கள்-பாலகர்கள் தாயின் அணைப்பில் துவண்டு கிடக்க நாம் அனைவருமே வருந்திக்கொண்டோம்!இந்த வலியினால் பொருமிய புலி விசுவாசிகள், குறுந்தேசிய வாதச் சிக்கலுக்குள் விடிவைத் தேடிய அப்பாவி மக்கள்கூட  அரச வன்கொடுமைக்கு எதிராகக் கொழும்பிலும், தென்னிலங்கையிலும்ச பதிலடியாக மக்கள் மத்தியிலும் பல குண்டுகள் வெடிக்க வேண்டுமெனச் சொன்னார்கள்.அப்போதும் இது தவறென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் இன்னொரு முனையிலிருந்த அவர்களது மடத்தலைவன் அநுராதபுரத்தில் விமானப்படைத் தளத்தைப் பேரங்கொடுத்துத் தாக்கி அழித்போது கூறிக்கொண்டார் : "சிங்களத்து உச்சி பிளந்து எல்லாளனைக் காட்டினோம்" என்று.அதையும் தவறு,இது வரலாற்று வினையை ஊக்குவிக்கும் என்றும் குறிப்பில் உணர்த்திக் கொண்டதுண்டு.இது ஒரு தர்க்கமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe src="http://www.youtube.com/embed/f6dpcfv0cS4?fs=1" allowfullscreen="" frameborder="0" height="344" width="459"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இனத்தைப்(தமிழ்பேசும் மக்களைப் பலவடிவில் கருவறுக்க) பழிவாங்கச் செய்த சதிகள் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ரோ அன்றே மதிப்பிட்டு விதைத்ததை, இன்று மிக இலாபத்தோடு அறுவடைசெய்கிறது.நிர்மலாவின் குரலூடாக விரியும் இந்தக் கோரிக்கையானது முற்றிலும் இந்திய-இலங்கை ஆளும்வர்க்கத்தின் நலன்சார்ந்த தகவமைப்பாகும்.தமிழ் நிலப்பரப்பெங்கும் சிங்கள இனவாத இராணுவத்தின் சர்வதிகார ஆட்சியின்கீழ் தமிழ் பேசும் மக்கள்மட்டுமல்ல மற்றைய சிறுபான்மை இனங்களும் கட்டுண்டுவாழும்போதும்,பேரினவாதக்கொடுமையினூடாக இதுவரை பல இலட்சம் மக்களைக்கொன்று குவித்த சிங்கள ஆளும் வர்க்கமானது தமிழ்பேசும் மக்களை இன்னும் சுதந்திரமாக வாழ அனுமதிக்காதபோது இந்தக் கோரிக்கை வருகிறது-கவனத்தில் இதை எடுக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்கள் தமது வாழ்வையே செப்பனிட முடியாதவொரு சூழலில் இந்திய ரோவினது ஆலோசனைக்கிணங்கப் புலிகளால் துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம்களைக் குடியிருத்துவதென்பதும்,அவர்களுக்குத் தமிழ்பேசும் யாழ்ப்பாணப் பிரஜைகள் வசதி வாய்ப்பை நல்குவதும்,தோழமையைக்கொடுக்க வேண்டுமென்பதும்,மன்னிப்பைச் சொல்ல வேண்டும் என்பதும் அரசியல் சதியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ரோவினது ஆலோசனையுள் திட்டமிட்ட சதி அரசியலைத் தமிழருக்குச் சொந்தமாக்க முனைவதும்,வரலாற்றில் அந்தப்பழியை(முஸ்லீம்களைத் துரத்தியது) யாழ்ப்பாண மக்கள்மீது போடுவதும் இந்தியச் சாணாக்கியத்துக்கு அவசியமானது.இந்த அவசியத்தின் பொருட்டே நிர்மலா வாந்தியெடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிராந்திய நலன்களுக்கிணைவாகத் தமிழ்பேசும் மக்களது விடுதலைப்போரை நசுக்க என்னென்ன வழி பார்த்தார்களோ, அதையே திட்டமிட்டு ஒரு இனத்தின் மைய முனைக்குச் சொந்தமாக்கிக் காலம் பூராகவும் பழியைச் சுமத்தித் தமிழர்கள் தேசிய விடுதலையைக் கேட்க-போராட உரித்தற்றவர்களென்றும், தமக்குள் இனவொடுக்குமுறையைச் செய்தவர்களென்றும் பட்டங்கட்டித் தொடர்ந்து சிங்க இனவாத ஒடுக்குமுறையை அதனுடன் சமப்படுத்திக்கொள்வதும்,தமிழர்களது சுயநிர்ணயத்தைக் காயடிக்கும் வியூகம்தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நிர்மலாவோடிணைந்த அந்த 71 ஆடுகளும் கண்டடைந்த மேய்ப்பர்கள், இந்தியச் சாணாக்கியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ErIU3An1cOQ/Tw4lipforBI/AAAAAAAAAck/X7sMQCu7DL8/s1600/82_NpAdvSinglePhoto.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/-ErIU3An1cOQ/Tw4lipforBI/AAAAAAAAAck/X7sMQCu7DL8/s400/82_NpAdvSinglePhoto.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5696531855854578706" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முஸ்லீம்மகளைத் துரத்திவிட்ட நிகழ்வு இன்றுவரையும் அரசியல் அமுக்கக் குழுவுக்கான தகவமைப்பைச் செய்கிறது.சிங்கள இனத்தைப் பகைப்படுத்திய சந்தர்ப்பத்தில் மகிந்தா பாசிசத்துக்கு அது இசைந்துபோக எத்தனித்தது.சிங்களது உச்சி பிளப்பு,வன்னிக்குள் பிரபாகரன் மண்டையை உயிரோடு பிளந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுவரையும் மக்களைப் பிளந்து அரசியல் நடாத்துவதற்கு- யாழ்ப்பாண மக்களுக்குச் சாபமிட ,அன்று இந்திய ரோவினது ஆலோசனைக்கிணங்கிப்புலிகளால்துரத்தியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களது வாழ்வு ஏதுவாகிறது, இந்திய நலனுக்குப் பேரின வாத அரசுகளுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழ் மக்களை மன்னிப்புக்கோரச் சொல்லும் நிர்மலாவுக்குத் தெரியும், அதே போன்று சிங்கள இனமும்,அதன் அரசும், தமிழ்பேசும் அப்பாவி மக்களிடம் மன்னிப்பும்,நஷ்ட ஈடும் கட்டித் தமிழர்களது பாரம்பரிய பூமியைச் இராணுவச் சர்வதிகாரத்தின்கீழிருந்து விடுதலையாக்கி விடவேண்டும் என்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,அந்த முக்கியமான கோரிக்கையை "அதிகாரம் என்பது பல தளங்களில் இயங்குவதாகச் சொல்லி " அரச வன்கொடுமை இராணுவஜந்திரத்தையும்,அரச அதிகாரத்தையும்,மக்களது உரிமைக்கானதும்,பேரினவாதவொடுக்குமுறைக்கு முகங்கொடுப்பதுமான மக்களது போராட்ட எதிர்ப்பு நடவடிக்கைக்குள்பொருத்திச் சமனிட முனைவதும் பாரியக் குற்றம்.இது திட்டமிடப்பட்ட சதி.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்ப்பாணத்திலிருந்து புலியை வெரட்டியடித்த இராணுவம்தாம் இன்று பதினைந்து ஆண்டுகளுக்குமேல் யாழ் வடபுலத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பதினைந்து ஆண்டுகாலத்துக்குள் ஏன் முஸ்லீம் மக்களை அரசு மீளக் குடியமர்த்தவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது,முஸ்லீம் மக்கள் புத்தளத்தில் வாடியபோது,அரசு என்ன மாங்காய் பறித்திருத்ததா?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது,இன்று செய்யும் நிர்மலா அரசியலுக்கேற்பத் தகவமைத்துக்கொள்வதற்காகப் "புலிகள் சொன்னாற்றாம் நாம் யாழ்ப்பாணத்தில் மீளக் குடியிருப்போம்" என்ற புத்தள முஸ்லீம் மக்களது குரலையும் சந்தேகிக்கவே வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் இந்த 71"புத்திசீவிகளது"கோரிக்கை-கையெழுத்து"அரசியலது ஆணிவேர் , பிரித்தாளும் பிராந்திய மேலாதிக்க இந்திய அரசினது மடியில் ஊன்றுவதைச் சுட்டிக்காட்டுவதற்காகவாவதும் நிர்மலாவின்பின் தமிழர்களை மேயத் துடிக்கும் அந்த ஆடுகளைக் கவனமாகத் துரத்தியடித்தே தீரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லையேல், இலங்கை முழுமொத்த மக்களது எதிர்காலப் பயிரையே இந்த ஆடுகள் மேய்து கொழுத்துத்தமது எஜமானர் களுக்கு இறைச்சியாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே,இவர்களது சதிக்கு எதிரான இந்த "&lt;a href="http://inioru.com/?p=25534"&gt;யாரிந்தப் புத்திசீவிகள்&lt;/a&gt;" எனும் எதிர்ப்பறிக்கையை [ http://inioru.com/?p=25534     ]நான் ஆதரிக்கிறேன்-அவசியமெனவும் கருதுகிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்,&lt;br /&gt;12.01.2011&lt;br /&gt;ஜேர்மனி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21415247-8661353762875194257?l=udaippuu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udaippuu.blogspot.com/feeds/8661353762875194257/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21415247&amp;postID=8661353762875194257' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/8661353762875194257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/8661353762875194257'/><link rel='alternate' type='text/html' href='http://udaippuu.blogspot.com/2012/01/71.html' title='நிர்மலா என்ற மேய்ப்பரின் கீழ் 71 ஆடுகள்'/><author><name>உடைப்பு.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/14369017695122430623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1PeRKReEqI/AAAAAAAAAa4/mghza5NXdFk/S220/106_0177.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/f6dpcfv0cS4/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21415247.post-3301723569748756336</id><published>2011-11-22T20:27:00.005+01:00</published><updated>2011-11-22T21:11:57.956+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காப்பதற்கு முனையாதீர்கள்'/><title type='text'>பிரபாகரனுக்கு  அஞ்சலிப்பது மட்டுமல்ல...</title><content type='html'>&lt;span style="color: rgb(51, 51, 255);font-size:130%;" &gt;கொல்லபட்ட  பிரபாகரனுக்கு இந்த மாவீரர் தினத்திலாவது தமிழ்ச் சனம் வீர வணக்கம் செலுத்துமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;/span&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-style: italic;"&gt;தமிழ் இளையோரே,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;வெளியே வாருங்கள்!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;வஞ்சகத்தால் வீழ்ந்த புலித்தலைமைக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;இந்த மாவீரர் தினத்திலாவது நேரடியாக&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;அஞ்சலியைச் செய்யுங்கள்!!!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;இப்போது தலைமையை அழித்த&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;புலிக்குள் இருக்கும் நயவங்சகக் கூட்டையும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;அதன் பின் அணிவகுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;மக்கள் சொத்தை-நிதியைக் கொள்ளையடிக்க முனையும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;பணப் புலிப் பினாமிகளையும் கண்காணியுங்கள்;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;உங்களால் இது முடியும்.&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;பி&lt;/span&gt;ரபாகரன்  இந்த 2011 இலும் ,உயிரோடிருப்பதாகக் கட்டுரை எழுதிப் புதிய நயவஞ்சகர்களைக் காப்பதற்கு முனையாதீர்கள்!இதுவரையான வெளித் துரோகங்களை இனம் காணும் நீங்கள், உட்துரோக அரசியலது தலைமையை இனங்காண்பதில் தவறிழைத்துள்ளீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில்,புலித்தலைமை எங்ஙனம் காட்டிக்கொடுக்கப்பட்டதென்பதை முதலில் புரிவதற்கு,அவரது மரணத்தை மறைக்க முனையும் அரசியலைக் கேள்விக்குட்படுத்துங்கள்.இனிமேலும் மறைப்பு அரசியலில் மறைந்திருந்து துரோகத்தைத் தியாகமாக்க முனைவது, எமது மக்களது முற்றுமுழுதான அடிமைத்தனத்தை உறுதிப்படுத்தும் அரசியலாகவே மாறும் அபாயம் உண்டு.இதைக் கணக்கிலெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமையை நயவஞ்சகமாகக் காட்டிக்கொடுத்து, அழித்த புதிய புலித்தலைமையின் அரசியல், மக்களின் அபிலாசைகளின் வாயிலாக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களிடம் திரட்டப்பட்ட செல்வங்களைக் கைகயகப்படுத்தியபடி புதியஅதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் பாரிய அதிகாரச் சுவையை, நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.இத்தகைய சூழலில்தாம் இன்று , குத்துவெட்டுக்களும்,கோவில் தேர் எரிப்பும் உச்சம் பெறுகிறது.இத்தகையவர்களா நமது தேசபக்த இளைஞர்களுக்குக் கௌரவம் அழிக்கும் விழா எடுப்பது?;அவர்களைச் சொல்லி மீளவும், சேர்த்த சொத்துக்களைத் தமது செல்வமாக்கும் அரசியலுக்கு அத்திவாரமிடும் இத்தகைய புலிப் பினாமிகளை இனங் காணுங்கள்!வருகிறது, நவம்பர் 27!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-2YPUNezGWWs/Tsv3s-VukaI/AAAAAAAAAcY/55QrEbKm3_E/s1600/Prabaharan_01k.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 307px;" src="http://3.bp.blogspot.com/-2YPUNezGWWs/Tsv3s-VukaI/AAAAAAAAAcY/55QrEbKm3_E/s400/Prabaharan_01k.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5677904107251077538" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;இந்த நாளுக்குத் தீபம் ஏந்தும் உங்கள் கரங்கள் ,புலிப்பினாமிகளுக்காக உண்டியலும் ஏந்தாமல் உள்ளத்தின் நியாயத்துக்கமைய பிரபாகரன்பற்றிய உண்மைக்காகவும் ,இயங்கட்டும் உங்கள் வாய்கள்!&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(51, 51, 255);"&gt;"என் இனத்தின் அழிவில் நின்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(51, 51, 255);"&gt;களிநடனமிடும் சிங்களத்து விருப்பு இருக்கும்வரை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(51, 51, 255);"&gt;நீ தமிழ்த் தேசியத்தின் குறியீடே பிரபா!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(51, 51, 255);"&gt;என் மக்களுக்கும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(51, 51, 255);"&gt;உன் சேனைகளுக்கும்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(51, 51, 255);"&gt;உனக்கும் அஞ்சலிப்பது மட்டுமல்ல&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(51, 51, 255);"&gt;எம்மை வீழ்த்திய&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(51, 51, 255);"&gt;உனக்குள் மறைந்திருந்த நயவஞ்சகத் தலைமையையும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(51, 51, 255);"&gt;இனங் காண்பதும் எனக்கும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(51, 51, 255);"&gt;என் அடுத்த தலைமுறைக்கும் அவசியமானதே!"&lt;/span&gt;  என்று,இந்த மாவீரர் தினத்திலாவது போர்க் கொடி உயரட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் தலைவன் பிரபாகரனுக்காகவும்,அவன் போராட்ட உணர்வுக்காவும் அவனை நெஞ்சார வழிபட்டே ஆகவேண்டும்.தமிழ் மக்களது அடிமை வாழ்வை தனக்கெட்டியவரை வீரமுடைய வாழ்வாக்கிய அந்தப் போராளித் தலைவனுக்குச் செய்ய வேண்டிய புரட்சி வணக்கத்தைத் தட்டிக் கழிப்பது கடைந்தெடுத்த கள்ளத் தனமாகும்.பிரபாகரனது மரணத்தைப் பகிரங்கமாக அறிவித்து ,அவனைத் தொழாத "மாவீரர்"தினம் மகத்தானதல்ல என்று அறை கூவலிடும் உரிமை கூட உக்களுக்கு இல்லையா செம்மறித் தமிழர்களே?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று, இலங்கையில் நம்மை இன்னொரு இனத்தின் ஆளும் வர்க்கம் அடிமை கொண்டுள்ளது.நாமும் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.இந்தக் காரணத்தால் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.வன்னியில் புலிகளை அழித்த கையோடு எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் வியூகத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான் இப்போது.நமது மக்கள் கம்பி வேலிக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.உழைத்துண்ட மக்கள் ஒரு குவளை சோற்றுக்காக வரிசையில் வெயிற் காய்கிறார்கள் இன்று.புலம்பெயர் மக்கள் வாழும் மேற்குலகிலோ "மாவீரர்"தினக் கொண்டாட்டத்துக் காகப் புலிப் பினாமிகள் தமக்குள்ளே அடிப்பட்டுக் கோயிற்றேரை எரிப்பதுவரை அவர்களது பாசிசம் கோலாச்சுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது,எதற்காக?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் உரிமை எவருக்கென்பதில்தானே தமக்குள் பல் வேறு அணிகளாகப் பிரிந்து பணவேட்டைக்கான உரிமம் கோருகிறார்கள்?&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செத்த தலைவனுக்கே செருப்படி கொடுத்த இந்தக் கூட்டம்"மாவீரர்"தினக் கொண்டாட்டம் செய்வதென்பதன் பொருள் என்ன?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை,தனது சக்தி உட்பட்டவரை போராடிய பிரபாகரனுக்கு ,சேறு பூசியது சிங்களத் திமிர்மட்டுமல்ல புலப் பணப் புலிப் பினாமிகளும்தாம்.செத்தவனை அம்போவென விட்டுவிட்டு,அவனது கீழ்மட்டப் போராளிகளுக்கு "மாவீரர்"கௌரவஞ் செய்கிறார்களாம்-கேடுகெட்ட வேடதாரிகள்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக,பங்கீட்டுச் சண்டை மக்களது பணத்தின் பொருட்டுத் தொடர்கிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;மக்களைத் தொடர்ந்து அந்நியமாக்கிய "தமிழீழப் போராட்டம்"சாரம்சத்தில் தவறானவர்களால் தவறான நோக்கத்துக்கமைய நடாத்தப்பட்டு அழிந்துபோனது.இதன் தொடரில், இப்போதும் பேராசை,பதவி வெறி பிடித்த புலம்பெயர் புலிப்பினாமிகள் தமது அற்ப வருவாய்க் காகவும்,பதவிச் சுகத்துக்காவும் மக்களையும் அவர்களது ஆன்ம விருப்பையும் அடியோடு மறுத்தொதுக்குவது என்றைக்கும் மகத்தான செயலாக இருக்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு வெளிவிவகாரப் புலித்தலைமை தாம்கொண்டுள்ள மக்களது நிதிக்களைத் தமதாக்கும் முயற்சியில் நம்மை ஏமாற்றச் செய்யும் கபட அரசியலுள், பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாகக் கருத்துரைத்து நமது மக்களை அந்நியச் சக்திகளுக்கு முற்றுமுழுதாக அடிமைப்படுத்திவிடத் துடிக்கிறது.இது கடைந்தெடுத்த துரோகம்!இதுவரை போராடிய தலைவனுக்கே ஒரு அஞ்சலி செய்ய முனையாத கயவர்களைத் தண்டித்தே ஆகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;22.11.2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21415247-3301723569748756336?l=udaippuu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udaippuu.blogspot.com/feeds/3301723569748756336/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21415247&amp;postID=3301723569748756336' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/3301723569748756336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/3301723569748756336'/><link rel='alternate' type='text/html' href='http://udaippuu.blogspot.com/2011/11/blog-post.html' title='பிரபாகரனுக்கு  அஞ்சலிப்பது மட்டுமல்ல...'/><author><name>உடைப்பு.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/14369017695122430623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1PeRKReEqI/AAAAAAAAAa4/mghza5NXdFk/S220/106_0177.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-2YPUNezGWWs/Tsv3s-VukaI/AAAAAAAAAcY/55QrEbKm3_E/s72-c/Prabaharan_01k.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21415247.post-5275189720373084439</id><published>2011-08-14T17:01:00.001+02:00</published><updated>2011-08-14T17:08:14.097+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எய்யா இழவு கண்டு'/><title type='text'>பிளந்த சிரம் மறுத்த துயில்</title><content type='html'>&lt;span style="color: rgb(204, 0, 0);font-size:130%;" &gt;வஞ்சகக் கள்வர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;அ&lt;/span&gt;றிவு-ஆய்வு பிறிதாகியது அழி புலித் தேசமென&lt;br /&gt;செவிஅகம் புகூச் சென்ற புலிப் பாசிசமும்&lt;br /&gt;தனி ஊழ் வினைகொள் விடிவெனப் பகிர்ந்து&lt;br /&gt;சூரியதேவன் ஆம் எனச் சொல்லி&lt;br /&gt;துன்னலன் தூபி எழத் துவண்ட கூட்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;பிளந்த சிரம் மறுத்துத் துயில் விரித்து&lt;br /&gt;போற்றிப் புகழ்ந்த நாவு அகழ் குழியுள் அடை காக்க&lt;br /&gt;அழிந்தவன் அவித்த ஜனக்கூட்டம் போரிடை&lt;br /&gt;முள்தரிக் கம்பியும் இடை இருள் யாமத்து இருந்தார்,&lt;br /&gt;மங்கோல் காட்டி மடியவிட்டார் என் ஜாதியை!-தூ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-eVRQJOsY13s/TkfkLXMD5vI/AAAAAAAAAcQ/PLmsiAxktKo/s1600/281341_159022537507663_100001997541877_330981_2862174_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 264px;" src="http://2.bp.blogspot.com/-eVRQJOsY13s/TkfkLXMD5vI/AAAAAAAAAcQ/PLmsiAxktKo/s400/281341_159022537507663_100001997541877_330981_2862174_n.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5640727942159132402" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"செய் வினை-சூனியம் கில்லி யாழ்ப்பாணியச்&lt;br /&gt;சாபம் கொல்லோ?திப்பிய ஊழியம் கொல்லோ?&lt;br /&gt;எய்யா இழவு கண்டு மையலேன் யான்!"-இன்றும்!&lt;br /&gt;ஊழிக் கூத்தன் முள் எயிற்று சன்னம்&lt;br /&gt;அருந்த ஏமாந்த ஆர் திராவிடவுயிர் உதிர்ந்து.&lt;br /&gt;&lt;br /&gt;பால்குடி,பெண்டிர் முதலெனக் காவு கொள்&lt;br /&gt;தேசியம் சீண்ட எல்லாளப் புரட்டல் போனது&lt;br /&gt;இடம் மறுத்து எங்கோ ஏதோவென.&lt;br /&gt;இலட்சம் இரண்டா மூன்றோவெனக் கணக்கற்ற&lt;br /&gt;சிரசுகள் தெறிக்கத் துவண்டனர் என் கூட்டத்துக் குழாம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆடலும் பாடலும் ஆயுதமும் காட்டி&lt;br /&gt;கறந்த பொன் கோடி கோடி கொண்டோர்&lt;br /&gt;புலிக் கோவேந்தர் ஆனகதை யாரறிவார் அச்சோவே?&lt;br /&gt;பண்ணிசைச் செம் மொழி உயிரெனச் சொல்ல&lt;br /&gt;பாடினர் பண்டிதர் ஊழ்வினை மறுத்து உயர்வென&lt;br /&gt;&lt;br /&gt;புலித் தேசம் "ஈழம்" பொய்யாகிக் கொல்வினை கூட வரவே&lt;br /&gt;திராவிடத்தார் கல் தோன்றி மன் தோன்றிய பின்னும்&lt;br /&gt;பல்மன் பல்தேசச் சரிவில் ஏதிலி பூண்டு சாவலி கொண்டார்&lt;br /&gt;தலித்தென்றும்,பைபிள்-கூர் ஆன் காவி கோவணத்தையும் கொடுத்தார்&lt;br /&gt;பாத்திரம் ஏந்திய பண்டய கர்ண தேசப் பாவையைக் கண்டு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;ஜேர்மனி&lt;br /&gt;13.08.2011&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21415247-5275189720373084439?l=udaippuu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udaippuu.blogspot.com/feeds/5275189720373084439/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21415247&amp;postID=5275189720373084439' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/5275189720373084439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/5275189720373084439'/><link rel='alternate' type='text/html' href='http://udaippuu.blogspot.com/2011/08/blog-post.html' title='பிளந்த சிரம் மறுத்த துயில்'/><author><name>உடைப்பு.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/14369017695122430623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1PeRKReEqI/AAAAAAAAAa4/mghza5NXdFk/S220/106_0177.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-eVRQJOsY13s/TkfkLXMD5vI/AAAAAAAAAcQ/PLmsiAxktKo/s72-c/281341_159022537507663_100001997541877_330981_2862174_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21415247.post-2180807688736707797</id><published>2010-07-28T19:52:00.002+02:00</published><updated>2010-07-28T19:58:51.062+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><title type='text'>சிதைவு.</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;சிதைவு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 102, 255); font-weight: bold;"&gt;(நாடகம்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காட்சி:1&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(முதற் திரை விரிய தாடிகாண் பெரிசு(முத்தையா விசரன்),விசரனெனப் பெயர் சூடிய அந்தவூரில், அதிகம் கற்ற மனிதத்துக்கானவொரு உயிர்.தனது நிலையில் தன்னைப் பிரகடனப்படுத்த கவிதையாய்த் தன்னை உலகுக்கு ஒப்புவிக்கிறார்.அவரைச் சுற்றிச் சின்ன வண்டுகள்(சிறார்கள்)ஊரினது சாயலிலுள்ள முற்றத்தில் ஓடி விiயாடுகிறார்கள்(எட்டுக்கோடு-கோலி)  அந்த முற்றத்துக்குச் சொந்தமான வீட்டின் குந்தில் வயசான மூன்று கிளார்களும் இரண்டு இளைஞர்களும் ஒரு பெட்டிளைப்பிரித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.அப்பெட்டிக்குள்உலர் உணவுப்பொருட்கள் இருக்கிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முத்தையா (ஊருக்குவிசரன்):&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திகழ் ஒளி நிலத்தில் சிந்த&lt;br /&gt;விளங்கு பயிர் வான் நோக்கும்&lt;br /&gt;எனினும்&lt;br /&gt;எனக்கென்றொரு விடிவு இருண்டு கடந்தது&lt;br /&gt;குப்பைக்குள்  கிடக்கும் எனது எலும்புத்துண்டு&lt;br /&gt;கோவணம் கட்டுகிறது வினை முடிப்பதற்கு&lt;br /&gt;இது போதாத காலம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெலிய படுகையொன்றில்&lt;br /&gt;தூங்குகிறது என் பாவம்!&lt;br /&gt;பயிர் முளைத்தறியாத உவர் மண்ணாய்&lt;br /&gt;மனங்கள் சில மனிதரின் பெயரில்&lt;br /&gt;பெருங் கூச்சலுக்குள் கீறப்படும் கோடுகள்&lt;br /&gt;அவை வளைந்தும் குறுகியும் குற்றப் பத்திரிகை தாங்கி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொழுது புலரும்&lt;br /&gt;போகும் நாளிகையும் மீண்டு வரும்&lt;br /&gt;பொய் அறியாக் காலமும் கட்டுண்ட மனிதருக்காய் இரங்கும்&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;மனிதன் நானோ மண்ணுக்குள் போய்விடினும்&lt;br /&gt;மரணம் அறியாச் சிறு துகளாய்&lt;br /&gt;மரணப் படுக்கையில் முள்ளாய்க் குற்றும் இருப்பு&lt;br /&gt;எனது எலும்புத் துண்டம் எதிரில் தோன்ற&lt;br /&gt;&lt;br /&gt;தோரணங்கள் துன்பித்துத் தொங்க&lt;br /&gt;தூவும் மலர்ச் சொரிவும்&lt;br /&gt;அர்ச்சனைக்கான அவசரத்துள்&lt;br /&gt;ஆருக்கோ அபிஷேகம் அதற்கு அவஸ்த்தை&lt;br /&gt;&lt;br /&gt;எச்சங்கள் அழித்தவொரு படுகையில்&lt;br /&gt;நாளைய நிலை மறுப்பை நிச்சயிக்கச் சில முனைப்புகள்&lt;br /&gt;எடுத்த எடுப்பில் சூரியனுக்குத் தூக்கு&lt;br /&gt;ஊர் பெரியவரின் உதட்டில் உதிர்ந்தது உண்மை&lt;br /&gt;&lt;br /&gt;கருத்தரித்த எனது இருப்பில்&lt;br /&gt;பச்சை குத்திய முகங்களுக்கு எவருரிமை கொள்வார்?&lt;br /&gt;வயற் பரப்பில் வட்டமிட்ட காகங்கள்&lt;br /&gt;புழுக்களோடு மல்லுக் கட்டுகிறது&lt;br /&gt;மண்பதத்தைச் செய்தவை புழுக்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;தோப்பாக நின்றபோது நான் பெருங்காடாகவும்&lt;br /&gt;தனிமரமாக நின்றபோது தடங்கலாகவும்&lt;br /&gt;தெருவோரத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன&lt;br /&gt;தறித்தெறிவதற்குத் தோதான கோடாரிக்கு&lt;br /&gt;நானே முன்னொரு பொழுதில் காம்பாக இருந்திருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஊழீ முதல்வனும் உயிர் தந்த ஆழீயும் எனக்குள் உறங்க&lt;br /&gt;ஓரத்துக் கிளையில் முறிபடும் காலம்&lt;br /&gt;ஈரத்தை மறைத்த இறங்காப் பொழிவில்&lt;br /&gt;இதயத்தை இழக்கும்!&lt;br /&gt;&lt;br /&gt;திகழ் ஒளி&lt;br /&gt;நிலத்தினுள் சிந்தினும்&lt;br /&gt;விளங்கு பயிர் வான் நோக்கினும்&lt;br /&gt;விடியாத சில தேசங்கள்&lt;br /&gt;எவனுக்கோ&lt;br /&gt;முகமொன்று செய்து கடைவிரிக்கச்&lt;br /&gt;சில காலிகள் தெருவெங்கும் ஒட்டுகிறது&lt;br /&gt;களவாடிய எவன் அறி புலனை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(விசரனான அறிஞன் சிறார்களுக்கு கவிதை சொல்லி முடிக்கச் சிறார்களது சிரிப்பொலி வானை அதிர முத்தiயா மெல்ல நகர்கிறார்.அவர் அரங்கைவிட்டு கீழிறங்கிப பார்வையாளர்களை விழித்து விலகிறார்.முத்தையா விசரனின் கவிதைக்கும் தமக்கும் சம்பந்தமில்லாது உலர் பொருள்களோடு அந்த வீட்டின் குந்திலிருந்தவர்கள் ஒன்றிப்போக,அந்த முற்றத்துக்குச் சில வருகிறார்கள்.அதுள்குமுதினி, செல்லம்,தங்கமணி என்ற மூன்று பெண்களும்,சுந்தரம்,ராசா,மணி ஆகிய நடுவயதுக்காரர்கள்அடங்குவர்.அவர்கள் வீட்டின் குந்தில் பெட்டியோடிருக்கும் உலருணவுப்பொருட்களை உற்றுப் பார்த்தபடி இருக்க தங்கமணி பேசத்தொடங்கிறாள்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தங்கமணி:&lt;/span&gt; ஏன்டி ராசாத்தி இந்தியா எங்களுக்குச் சாப்பாடு போட்டமாதிரி நாடு பிடிச்சுத் தருமாடி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ராசாத்தி:&lt;/span&gt;இந்தா பார் தங்கமணி அக்கா என்னைப் போட்டுப் பிராண்டாத.உன்ர கேள்வியை முத்தையா விசரனிட்டக்கேள்.எனக்கு இந்தியாவைத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;(தங்கமணி,ராசாத்திக்கான பேச்சு வார்த்தைகளைக்குந்திலிருந்து கூர்ந்து கவனித்த மூன்று கிளார்களில் ஒருவர் எழுந்து முற்றத்துக்கு வருகிறார்.வந்தவர் தங்கமணியிடம் மட்டுமல்ல எல்லோருக்கும் பொதுவாகப் பேசத் தொடங்குகிறார்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மூன்று கிளவரில் ஒருவர்:&lt;/span&gt; இங்சபாருங்க,இப்ப எங்களுக்கு இந்தியா சாப்பாடு போட்டிருக்கு.இன்னுஞ்சில காலத்தில அது கட்டாயம் எங்களுக்கொரு தீர்வைச் செய்யும்.இப்ப எங்கட மண்ணுக்கு இந்தியா நேரடியாகத் தலையிட்டிருக்கு.அது எங்கட ஆறுகோடிச் சனத் தொகையை உலகுக்கு எடுத்துச் சொல்லுறதெண்டுதான் அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது முத்தையா விசரன் ஒரு சிறு பெட்டியைக் காவிக்கொண்டு வருகிறார்.அவரது வருகைக் கண்ட வீட்டின் முன் உரையாடிய கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மீளவும் சின்னஞ் சிறுசுகள் அவருக்குப் பின்னால் வால்பிடித்து வருகிறார்கள்.அந்தப் பெட்டியை அவர் முற்றத்தில் வைத்துவிட்டு,அப்பபெட்டியில் அமர்ந்தபடி தன்பாட்டிற்குப் பேசுகிறார்.அது,எல்லோருக்கும் கேட்கும்படியாக இருக்கிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முத்தையா(விசரன்):&lt;/span&gt; இந்தியா பிளேனால பெட்டி போட்டிருக்கு.இந்தப்பெட்டிக்குள் சாப்பாடு இருக்கட்டும்.அது ஒரு நாள் சாப்பாடு தந்த கையால எங்களுக்கு பெட்டியடிக்குமோ எண்டும் பயமா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;(முத்தையா பேசும்போது,அவரைத் துரத்துகிறாள் தங்கமணி.முத்தையா கொண்டுவந்த பெட்டியை முற்றத்தில் விட்டுவிட்டு ஒடித் தப்புகிறார். அவரது பெட்டியை சுந்தரம்,ராசா,மணி ஆகியோர் உடைத்துப் பார்க்கிறார்கள்.அதற்குள் புத்தகங்கள்.அவைகள் எல்லாம் சிவப்பு நிறங்களில் இருக்கின்றன.இளைஞர்கள் அவற்றை விரித்துப் பார்க்கும்போது திரை மூடுகிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;(திரை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;காட்சி:2&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(திரைவிரிகிறது.ஒரு மாதாகோவிலது சூழல் அரங்கத்தில்.அது மாதா கோவிலென மற்றவர்கள்-பார்வையாளர்கள் அறியும் திரை அமைப்பு-அரங்கமாக இருக்கவேண்டும்.அந்தக் கோவிலிலுள் வயசான தாயொருத்தி ஜெபஞ் செய்கிறாள்.அவளது குரல் மிக யதார்த்தமாக இருக்க வேண்டும்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வயசான தாய்: &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏசுவே உன் பிறப்பையும்&lt;br /&gt;பலமுறைகள் கொண்டாடியாச்சு&lt;br /&gt;இருந்தும்&lt;br /&gt;கொடு வாழ்வு நமக்குப்&lt;br /&gt;போனதாகத் தெரியாதிருக்கும்&lt;br /&gt;இந்தப்  பொழுதில்&lt;br /&gt;உம்மைச் சிலுவையில் அறைந்த அதே கரங்கள்&lt;br /&gt;எம்மையும் சிலுவையில் அறைய&lt;br /&gt;எவரும் விழி திறவார்-நீயுந்தான்ஆண்டவனே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ கொடுத்து வைத்தவன்&lt;br /&gt;ஈராயிரமாண்டுகளாய் உன் இறப்புப் பிறப்புப் பேசப்படுகிறது&lt;br /&gt;எங்கள் அழிவும் உன்னைப் போன்றதே&lt;br /&gt;எனினும்&lt;br /&gt;எவருக்கும் உணர்வு முளைக்கவில்லை&lt;br /&gt;எல்லோரும் ஏறி மிதித்க&lt;br /&gt;எங்கள் தேசம் எருசலேம் ஆகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முசுக்கொட்டைச் செடிகளின் நுனியிலே&lt;br /&gt;செல்லும் இரைச்சலைக் கேட்கும் போதே&lt;br /&gt;சீக்கிரமாய் எழுந்து போகவும்&lt;br /&gt;கர்த்தர் எமக்கு முன்பாக&lt;br /&gt;எமது எதிரியை முறியடிக்கப் புறப்பட்டதாகவும் சொன்னாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எமக்குள் நடப்பதோ வேறு!&lt;br /&gt;பற்றைக்குள் மறைந்தவர் மறைந்தவரே கர்த்தரே&lt;br /&gt;படும் துன்பம் அப்பாவிகளுக்கே&lt;br /&gt;நீயோ வானத்தில் மௌனித்தபடி&lt;br /&gt;கர்த்தரின் கணகணப்பில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானோ பிள்ளையைத் தொலைத்தவள்&lt;br /&gt;சுற்றஞ் சுகம் தொலைத்தவள்&lt;br /&gt;என் பரலோகத்தில் இருக்கும் பிதாவே,&lt;br /&gt;என் தேசத்தின் பிதாவுக்கு&lt;br /&gt;தேவையான ஆட்பலத்தையும்&lt;br /&gt;பொருட்பலத்தையும் நாம் இட்டும்&lt;br /&gt;தேசம் விடியுந்தருணம் எங்கோ தொலைந்து&lt;br /&gt;தறிகெட்டலைகிறதே!-நீ எமக்குக் கண் திறவாயோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எமக்காக நீயேன் முன் சென்று&lt;br /&gt;எதிரிகளை நிர்மூலமாக்க முடியாது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(அந்தத் தாய் மாதா கோவிலில் அழுது மன்றாடுகிறாள்.அவள் கண்ணீருடன் தலைவிரிகோலமாகக் கோவிலைச் சுற்றி அலைகிறாள்.அவளது அருகினில் சில இளைஞர்கள் ஏதோ காரணத்துக்காகக் கூடுகிறார்கள்.அவள் அவர்களிடமிருந்து எதையோ எதிர்பார்க்கிறாள்.அந்த இளைஞருள் ஒருவன் அத் தாய்க்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறான்.அந்த ஆறுதல் வாய் அசையலில்மட்டும் இருக்கும்.பார்வையாளர்களுக்கு வாய் அசைவுகள்மட்டுமே தெரிய வேண்டும்.இனைஞர்களது ஆறுதல் வார்த்தைகளுக்குப்பின் தாய் கோவிலை விட்டுச் செல்லுகிறாள்.அவளது நடையிலொரு தெளிவு இருக்கிறது. இப்போது மாதா கோவிலில் கூடிய அந்தச் சில இளைஞர்களுள் சுந்தரம்,ராசா,மணி ஆகியோரும் நிற்பது தெரிகிறது.அவர்கள் முத்தையா விசரரின் பெட்டிக்குள் இருந்த நூல்களை மற்றவர்களுக்கும் பரிமாறுகிறார்கள். அப்போது,சுந்தரம் பேசுகிறான்.அப் பேச்சுப் பார்வையாளருக்கு நன்றாகக் கேட்கிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சுந்தரம்:&lt;/span&gt; தோழர்களே,நமது கைக்கு வந்திருப்பது எமக்கான வழிகாட்டி.நாம் தனித்திருந்து ஒன்று கூடியுள்ளோம்.எமது மக்களுக்கு நாம்தான் விடிவை ஏற்படுத்த வேணும்.இந்தியாவை நம்பக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;(சுந்தரத்தின் பேச்சை முறித்து ராசா கேள்வி கேட்கிறான்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ராசா&lt;/span&gt;: ஏன் நம்பக்கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சுந்தரம்:&lt;/span&gt; அதுக்கு தனது நலன்கள்தான் முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மணி:&lt;/span&gt; அண்ணே எதைவைச்சுச் சொல்லுறியள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சுந்தரம்:&lt;/span&gt; இந்தியாவில் இருக்கிற தேசிய இனங்களை வைச்சுத்தான் சொல்லுறேன்.அவர்களை அடக்கும் இந்தியா எங்கட பிரச்சனையையும் அப்படியே அடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ராசா: &lt;/span&gt;அப்ப என்ன வழி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சுந்தரம்: &lt;/span&gt;நாங்கதான்,எங்கடி கைகள்தான் உதவும்.எங்கட சனங்களை முதலில் ஒன்றாக்குவம்.பிரிவுகளை-பிளவுகளை ஐக்கியப்படுத்தினால்மட்டுமேதான் நான் விடுதலையடைய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(சுந்தரம் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு சிறுபையன் ஓடோடிவந்து சுந்தரத்தின் காதுக்குள் ஏதோ சொல்ல அவர்கள் அனைவரும் கலைகிறார்கள்.திரை மூடுகிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;(திரை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;காட்சி:3&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(திரை மேலெழுகிறது.அலங்கோலமான வீடு.நாலா பக்கமும் சிதைவுகள்.அந்த வீட்டின் முன்னாள் இருந்து வயசாகிப்போன கிழமான தங்கமணி புலம்புகிறாள்.இண்டைக்கு இருபது வருஷத்துக்கு முன்னால சாப்பாடு போட்ட இந்தியா என்ர குடியைக் கெடுத்துப்போட்டுதே:என்ர வாழ்கையை நாசமாக்கிப்போட்டுதே என்று ஓங்கி அழுகிறாள்.அவளின்ஒப்பாரியைக் கேட்க யாருமில்லை.வீட்டிற்கு முன் பகுதி முள்வேலி தொடுக்கப்ப்டு மனிதர்கள் அடைக்கப்பட்டிருக்க அங்கே இராணுவத்தின் திமிர் துப்பாக்கி காவி மனிதர்களை கட்டளையுடன் பணிய வைப்பதாகவும்,அந்த மனிதர்களுக்கு உணவுப் பொட்டலும் எறியப்படுவதுமாக இருக்க,அவர்கள் முட்டிமோதி அவ்வுணவைப் பெறுவதுமாக ஒரு காட்சி இருக்கிறது.இப்போது  திரை மூடப்படுகிறது.)&lt;br /&gt;&lt;br /&gt;(திரை)&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;ஜேர்மனி&lt;br /&gt;28.07.2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21415247-2180807688736707797?l=udaippuu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udaippuu.blogspot.com/feeds/2180807688736707797/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21415247&amp;postID=2180807688736707797' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/2180807688736707797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/2180807688736707797'/><link rel='alternate' type='text/html' href='http://udaippuu.blogspot.com/2010/07/blog-post.html' title='சிதைவு.'/><author><name>உடைப்பு.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/14369017695122430623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1PeRKReEqI/AAAAAAAAAa4/mghza5NXdFk/S220/106_0177.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21415247.post-5648112348742759021</id><published>2010-06-21T19:20:00.002+02:00</published><updated>2010-06-21T19:24:18.910+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குடிசார் அமைப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எதிர்வழி'/><title type='text'>ஜனநாயகத்தின் சிதைவு</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;இலங்கை: ஜனநாயகத்தின் சிதைவு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;நா&lt;/span&gt;ம் ஜனநாயகத்துக்குள்ளேதாம் வாழமுனைதல் அவசியமானது.எனினும்,முதலாளித்துவத்தின் அதீத அடக்குமுறைகளை அது ஜனநாயகக் கோலமாகக் காட்டுவதின் தொடரில் ஜனநாயகம் பல கோலத்தில் புரியவைக்கப்படுகிறது.இது,இலங்கையின் இன்றைய ஜனாதிபதித் தேர்தலுடன் மேலும் நமக்கு வெறுக்கத்தக்க வகைகளில் அர்த்தப்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயகம், முதலாளித்துவத்தின் விளையாட்டு முறைமைக்குள் பல அக்கிரமங்களுக்கிசைவாகச் சட்டவாக்கஞ் செய்துகொள்ளும் அரச பயங்கர வாதத்துக்கிசைவானதாகப்பட்டுள்ளது.இதைப் பாராளுமன்ற ஆட்சியமைப்புக்குள் குறுக்கிக்கொண்டு, அதன் முழு அர்த்தத்தையும் மேட்டிமைக்குழு தமது அதிகாரத்தை நிலைப்படுத்துவதில் மக்களுக்கு எட்டாக்கனியாக்கிறது.இன்றைய இலங்கைக்கு 5-6 ஆண்டுகால பாராளுமன்றத்தும் அனைத்து நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆளுமையும் சட்டவாக்கம் பெற்று நிலைப்படுத்தப்படுகிறது.இதைப் பலமாக்கிக் கொள்ளும் கட்சியாதிக்கம் தாம் சார் மேட்டிமைக் குழுவுக்கேற்ற அனைத்து வழி வகைகளையும் இதன் தர்க்கத்தின்வாயிலாக நிறைவேற்றுவதில் ஜனநாயகத்தினது குடிசார் இருப்பை இல்லாதிக்கொள்கிறது.இது பரவலாகப் பயன்படுத்தும் மொழி, ஜனநாயகத்துக்கு விரோதமானதாகவே-"ஈழப் போராட்டம்" தோற்கடிக்கப்பட்ட நிலையிலும்-மக்களது உரிமைகளை மறுப்பதில் அதிகாரத்தை நிலைப்படுத்தும் நியாயவாதமாக மாற்றப்படுகிறது.இதைக் கட்சி ஆதிக்கம் பரலவாலக அதனதுத் தொங்குசதைக் குழுக்களால்-அமைப்புபுகளால் செய்து முடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப் புதிய ஆண்டில் மேலும் அவசரகால நிலையைத் தோற்றுவித்து,அதற்கான சட்டநியாயவாதத்தையும் பாராளுமன்றத்தில் இலங்கையை ஆளும் கட்சியாதிக்கம் பெற்றுள்ளது.தொடர்ந்து அவசரகால நிலையைத் தோற்றுவிக்கும் காரணங்களை மக்களது பொது ஒத்துழைப்பின்றியே இக்கட்சியாதிக்கம் செயற்படுத்தி அதைத் தமது நலன்களின் பாதுகாப்புக்கேற்றவடிவில் தகவமைத்து, ஜனநாயகம்-தேசப் பாதுகாப்பு எனப் பேசவும் முற்படுகின்றன.மிக அழகான போலி நியாயங்களை அவர்களது நிறுவனங்களும் செய்து முடிக்கும்போது, மக்களிடம் எந்தவுரிமையும் இல்லையென்றாகிறது.மிகவும் பலவீனப்படுத்தப்பட்ட மக்களாண்மை ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தைக்கொண்டிருப்பதிற்கில்லை.அது, நோய்வாய்ப்பட்ட ஆரோக்கியமற்ற சூழலைத் தோற்றுவித்து, எதேச்சதிகாரமிக்க குழுக்களைக் கட்சியாதிக்கஞ்சார்ந்து மக்கள்குழாத்துள் தோற்றுவிக்கிறது.இதன் பலாபலன் இலங்கைச் சமுதாயத்திடம் மேம்போக்கான உள்ளக ஒடுக்குமுறையைக் கேள்விக்கிடமின்றி அச்சத்தின்வழி ஏற்றுக்கொள்ளும் உளவியற்போக்கைத் தோற்றுவிக்கிறது.இதுவே,இலங்கையில் நிலவும் குடுப்பத் தார்ப்பாருக்கு வழி வகை செய்கிறது.சாரம்சத்தில் இது ஜனநாயகத்துக்கு விரோதமான நிலக்கிளார் அமைப்பு முறைக்கு ஒப்பானவொரு "மாதிரி"ச் சமுதாயமாகப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரமும், ஜனநாயகமும்:&lt;br /&gt;&lt;br /&gt;எமக்குள் பொதுவான ஜனநாயகம் குறித்தும், மேற்குலகத்தில் நிலவும் ஓரளவு ஜனநாயகத் தன்மை குறித்தும் பரவலாகப் பேசப்படுவதுண்டு.இப்போது, மேற்குலக நிதி மூலதனத்தில் ஐரோப்பியக் கண்டம் தழுவிய கூட்டமைப்பு முறைமை உள்வாங்கப்பட்டிருப்பினும் இங்கே ஜனநாயகம் என்பது மூலதனத்துக்குப் பாதுகாப்பளிக்கும் எல்லையுள் வைத்து அணுகப்படுகிறது.இதைக் குறித்து அன்றைய கிழக்கு ஜேர்மனியின் பத்திரிகையாளரும் இன்றைய முன்னணிச் சிந்தனையாளருமான டானியேல்லா டான்(Daniela Dahn)பின்வருமாறு விசனப்படுகிறார்: "Doch die Parlamente haben Macht an die Regierung abgegeben, die Regierung hat Macht an die EU-Kommission abgegeben, diese hat Macht an die Weltbank und die Welthandelsorganisation abgegeben, alle haben also Macht an die Profitwirtschaft abgegeben. Und der Wähler soll seine Stimme abgeben und sich dabei fühlen wie Hans im Glück. Er guckt in die Luft und fragt sich, welche Wahl er eigent-lich hat, wenn niemand die verborgen herrschende Macht beschränkt, die des Kapitals? "-Demokratischer Abbruch von Truemmern und Tabus.seite:28 "முதலாளித்துவப் பாராளுமன்ற ஜனநாயகச் சட்டவாக்கம் பாராளுமன்றத்தினூடாக அதிகாரத்தை அரசிடம் கையளிக்கின்றது.ஐரோப்பிய அரசுகளோ தத்தமது அதிகாரத்தை "ஐரோப்பிய ஒன்றியக் கமிசனிடம்"கையளிக்கின்றன.அக்கமிசனானது உலக வங்கியிடமும்,உலக வர்த்தகக் கழகத்திடமும் இவ்வதிகாரத்தைத் தாரவார்த்துவிடும்போது,இத்தகைய கழகங்கள் யாவும் அதிகாரத்தை உபரிலாபப் நிதி மூலதனப்பொருளாதாரத்திடம் கையளிக்கின்றன.அத்தோடு, ஓட்டுரிமையாளர்களாகிய மக்கள் தேர்தலில் தமது ஓட்டுக்களை தாம்சார்ந்த கட்சிக்கு அளித்துவிட்டு அதன் வாயிலாகத் தமக்கு விடிவு வந்துவிடுவாதாக உணர்கின்றனர்.இதன் வாயிலாக ஆகயத்தைப் பார்த்து"இதைவிட வேறன்ன தெரிவு எமக்கு உண்டு?"என்ற கேள்விகளோடு ஓட்டளித்துவிடுகின்றனர்,மறைந்திருக்கும் மூலதன வர்க்கதின் அதிகாரத்தை மட்டுப்படுத்துவதற்கு எவருமே முனையாதபோது. என்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டானியேல்லாவின் பார்வைகள்,உலகில் வாழும் அனைத்து மக்களுக்குமான பிரச்சனையாக இருக்கிறது.இது உலகு தழுவிய வர்த்தகக் கழகங்களது காலில் வீழ்ந்துவிட்ட அரசுகளதும்-கட்சிகளதும் முன் மக்கள் எங்ஙனம் ஏமாற்றி அடிமைகளாக்கப்படுகிறெதன்பதையும் அதைச் சட்டவாகத்துள் நீதியாகவும்-பரிபாலனமாகவும் இட்டுக்கட்டும் பாராளுமன்ற ஜனநாயகம் பொதுத் தளத்தில் பரந்துபட்ட மக்களது எதிரியாக இருக்கிறது.இதன்தன்மையிலான அரச பயங்கரவாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டவாக்கமாகி நியாயப்படுத்தப்படுகிறது.மக்களது உரிமைகளை மெல்ல அளிப்பதற்கு அவர்களது குடிசார் அமைப்பாண்மை முதலில் சிதைக்கப்பட வேண்டும்.இதைக் மிக இலகுவாகப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனும் வடிவில் அழித்துவிட்ட இலங்கைப் பாராளுமன்ற ஜனநாயகம் இப்போது மக்களது குரல்வளையில் மெல்லத் தனத்து கோரக்கரத்தைப் பதிக்கிறது ஜனாதிபதித் தேர்தலாக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களாண்மை நிலைப்படுவதற்கான தெரிவில் டானியேல்லா நான்கு தெரிவுகளை ஜனநாயகத்தின் இருப்புக்கு அவசியமாக முன்மொழிகின்றார்:&lt;br /&gt;&lt;br /&gt;1): Demokratie bedeutet Volkssouveränität.&lt;br /&gt;&lt;br /&gt;2): Demokratie bedeutet Machtbeschränkung.&lt;br /&gt;&lt;br /&gt;3): Demokratie bedeutet Wahrung der Menschenrechte.&lt;br /&gt;&lt;br /&gt;4):Demokratie bedeutet Rechtsstaatlichkeit.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1):மக்களது சுயாதீனச் செயற்பாட்டின் அர்த்தம் ஜனநாயகமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;2):ஜனநாயகத்தின் அர்த்தம் அதிகாரத்தை மட்டுப்படுத்துவது.&lt;br /&gt;&lt;br /&gt;3):ஜனநாயகமானது மனிதவுரிமைகளைப் பாதுகாப்பதென்று அர்த்தமாவது.&lt;br /&gt;&lt;br /&gt;4):நீதியின்-சட்டத்தின் ஆட்சியாக இருப்பது ஜனநாயகத்தின் அர்த்திலானது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில்,ஜனநாயகம்,மனிதவுரிமையென அமைச்சர் முரளிதரன் விநாயகமூர்த்தி(கேர்னல் கருணா) முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகள் தாம்சார்ந்த அதிகாரவர்க்கப் பிரதிநிதிகள் சார்பாக மொழிபெயர்கின்றனர்.இவர்களது பிரிதிநிதிகள் இவர்களைவிடப் பன்மடங்கு ஜனநாயகக் கோரிக்கைகளை மக்கள்முன் சொல்லுகின்றனர்&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இருக்கும் கேள்வி என்னவென்றால், இதுவரை மக்கள் விரோதமான ஆட்சியை நிலைப்படுத்தியவர்கள்-இயக்கியவர்கள் இவர்கள்தானே?பின்பு, இவர்கள் எதைக் குறித்துப் பேசுகின்றனர்?ஜனநாயகமென்பதை இவர்கள் தமக்கிசைவாக்கிச் சாகடித்போது, அதற்கு மீளவுயிர்கொடுப்பதாகச் சொல்லும்போது-இது- இவர்களால் முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய ஐரோப்பியக் கண்டத்துத் தேசங்களது தலைவிதியே உலக வங்கி-வர்த்தகக் கழகங்களால் தீர்மானிக்கப்படும்போது,தென்னாசியப் பிராந்தியத்தில் அரைகுறைவிருத்தியுடைய தேசங்கள்,உலக வங்கியிடம்-உலக ஆதிக்கச் சக்திகளிடம்"பிச்சைப் பாத்திரம்"ஏந்திக்கொண்டும் ஜனநாயகம்-அபிவிருத்தி பேசுகின்றன.குறிப்பாக, ஊழலில் மலிந்த இலங்கைக்கு மக்கள்சார் ஜனநாயகத்தைப் பேணும் பொருளாதாரப்பலம் இருக்க முடியுமா?இலங்கையின் சிறுபான்மை இனங்களைக் கருவறுத்துக்கொண்டேதாம் தமது முரண்பாடுகளைத் திட்டமிட்டுத் திசைதிருப்பிப் பாராளுமன்ற அதிகாரத்தை நிலைப்படுத்தும் ஆளும் வர்க்கம், இலங்கையின் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனங்களுக்கு அண்மையில் இருக்குமென்பது ஏமாற்றுவித்தையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகச் சிதைவும்,மனித சீவியத்தின் சீர் குலைவும், இலங்கைச் சமுதாயத்துள் நிலைபெற்றுவிட்ட அராஜகக் கட்சி ஆதிகத்துள் மேலும் நெருக்குதலுக்குள்ளாகும்போது ஜனநாயக விழுமியத்தைப் பேணும் எந்தத் தீர்மானகரமான அரசியல்போக்கும் அத்தேசத்துள் முகிழ்ப்பதற்கான சுயசார்புப் பொருளாதாரக் கட்டுமானமும் அதனிடமில்லை!கட்சிகளும்,அதன் தலைவர்களும்,மந்திரிகளும் தேசத்தைச் சொல்லிப் பெற்றகடன்களை உண்டு ஏப்பமிடும்போது தேசத்துள் வாழும் எந்தத் தரப்பு மக்களும் இயலுமானவரை சிறந்த தேச பரிபாலன முறைமையைக்குறித்தும் சிந்திக்க முடியாது.இத்தேசமானது பாராளுமன்ற ஜனநாயகப் பண்பை கட்சிகளது சொல்லாடற் களமாகப் பாவித்துத் தமது எஜமானர்களதும், தமதும் வளங்களைச் சட்ட பூர்வமாகக் கொள்ளையிடுவதில் ஆட்சியை-அதிகாரத்தைக் கொண்டியங்கமுனைகிறார்கள்.இவர்கள் பேசும் எந்த மக்கள்சார் கூச்சல்களும் உண்மையில் மக்களது நியாயமான கோரிக்கைகளையும்,அவர்களது அவலத்தையும்,இராணவச் சர்வதிகாரத்தையும் நிவர்த்தி செய்யப்போவதில்லை!மக்களினங்கள் மதத்தாலும்,மொழியாலும் இன்னபிற அடையாளங்களாலும் பிளவுப்படுத்தப்படும்போது அந்தக் குழு-இனவாதக் கூட்டுள் குறிப்பட்ட இயக்க-கட்சியாதிக்கம் வலுவாகத் தன்னை குழுசார் மதிப்பீடுகளுக்குள் நிலைப்படுத்திக்கொள்ளும்போது, அக் குழாத்துள் நிலவும் அனைத்துச் சமூக அசைவாடல்களையும் அதுவே தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்றுக்கொள்கிறது.இதனால் இனம்-மதம்சார் மக்கள் குழாமுள் தேவையுறும் அனைத்துப் பொருளாதார வாழ்வும்-செயலும் ஆதிக்கம்பெற்ற கட்சியின்-இயக்கத்தின் தலைவர்கள்-உறுப்பினர்களது கைகளுக்கு மாற்றப்படுகிறது.அவர்களே குறிப்பிட்ட தேச-அரச சூழலில் அதிகார-ஆளும் வர்க்கமாக மாறுகிறார்கள்.இவர்கள் பரந்துபட்ட ஆளும் வர்க்கக் குணாம்சத்துக்குள் வராது போனாலும், ஒரு குழுவாக-அதிகாரத்துவமுடைய,சட்டபடியான ஆதிக்க சக்திகளாக உருவாகிறார்கள்.இதுவே,இன்றைய மூன்றாமுலக அரசியல் மற்றும்,ஜனநாயகச் சூழலின் எதார்த்தமாக இருக்கிறது.இதைக் கடந்து செல்லத்தக்க அமைப்பாண்மை-குடிசார் நிறுவனங்கள் எமது மக்களுக்கும் இலங்கையின் அனைத்துத் தரப்புக்கும் அவசியமாகிறது.இதைப் பரந்துபட்ட மக்களுக்குள் இருக்கும் தொழிற் சங்கங்கள்,சனசமூக நிலையங்கள்,உள்ளுர் ஆட்சி மன்றங்கள்,பாடசாலை-கல்லூரிகளே முன்னின்று போராடி மக்கள் ஆண்மையை முன்நிறுத்தும் குடிசார் அமைப்புகளை நிறுவிக்கொண்டு, ஜனநாயகத்தின் அதிகளவிலான மேன்மையைக் குறித்து இயங்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையினது இன்றைய அரசியல் சூழலின்பொருட்டு இத்தகைய குரல்களும் அதுசார்ந்த செயற்பாடும் கட்சி-இயக்க ஆதிக்கந்தாண்டி எழுந்தாகவேண்டும்.மக்களது எதிர்ப்புப் போராட்டத்தின் இருப்பு இத்தகைய முயற்சியுள் பெரிதும் தங்கியுள்ளது.எதிர்ப்போராட்டங்களைத் தமக்கு இசைவாக்க முனையும் அதிகார வர்க்கம் பலமான வழிகளில் அதைச் சிதைக்க முனைவதை நாம் காணுகிறோம்.அவற்றில் ஒன்றுதாம் பல்வேறுபட்ட பிளவுகளை வலியுறுத்தி அதனூடாகத் தமது வசதிகேற்ற அமைப்புகளை உருவாக்குதல்.இவை,தாம்சார்ந்த மக்களைச் சொல்லியே அவர்களை அடிமையாக்கும் அரசியலோடு தொடர்ப்பு கொள்கின்றன.இதுள் டக்ளசோ அன்றிக் கருணாவோ இல்லை தலித்துக் கட்சிகளோ விதிவிலக்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயகத்தின் பெயரால் தேர்தல்:&lt;br /&gt;&lt;br /&gt;இன்று,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு எமக்கு ஆச்சரியமானதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென்பது ஐரோப்பிய-அமெரிக்க ஆதிக்கத்தை  இலங்கையில் நிலைப்படுத்துவதென்பது என்றே அர்த்தமாவது.இதைக் குறுக்கி அவர்களது முட்டாள்த்தனமென மீராபாராதி போன்றவர்கள் பின்னூட்டமாகப் பிதற்றலாம்.ஆனால்,தமிழ்த் தேசியவாதிகளது வர்க்க நலன் என்பது எப்பவும் மேற்குலகஞ்சார்ந்த நலன்களோடு பின்னிப் பிணைந்ததுமட்டுமல்ல,அவர்கள் மேற்குலக-அமெரிக்க உளவுப்படைகளால் வழிநடாத்தப்படுபவர்கள் என்பது உண்மையானது.இதற்கு நாம் கடந்த காலத்துத் தமிழ்த் தலைமைகளையும்,இவர்களது அரசியல் நடாத்தையையும் புரிந்துகொள்வது.அவசியம்.இதற்கான சிறு உதாரணத்தைச் சொல்லிவிடுவது உசிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களின் தேசியத்தைச் சொல்லித் தமது மேட்டுக்குடி நலனைப் பேணியவர்களுள் முக்கியமானவர்கள்,இராமநாதன்-அருணாச்சலம் சகோதரர்கள் என்பது நாம் அறிந்ததே.இவர்களுக்கு"சேர்"பட்டத்தை நன்றிக் கடனாகப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வழங்கியதும் அறிவோம்.இவர்களது வழியில் வந்தவர்கள் மிகக் கறாரான மேற்குலகத்தின் நலன்களையும், ஒடுக்குமுறை வர்க்கத்தோடான நட்புப்பாராட்டியும் எழுந்தவர்கள்தாம் ஜீ.ஜீ.பொன்னம்பலம்,செல்வநாயகம் போன்றோர்.இவர்கள் அன்று முன்வைத்த குறுந்தேசியக் கோரிக்கையானது"தமிழர்களுக்குப் பரம வைரிகள் சிங்களவர்களே"என்பதாகும்.இவர்களே,"எந்தச் சிங்களவர்களையும் நம்பக்கூடாது" என அன்று அரசியல் பேசினார்கள்.இதன் வழி மக்களையும் நம்பச் சொன்னார்கள்.பின்பு, இந்த நிலைப்பாடுகளிலிருந்து விலத்தி-அல்லது நழுவிக்கொண்ட இவர்கள், 1949 ஆம் ஆண்டளவில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியினது அரசில் இணைந்து மந்திரி சபைகளையும் பெற்றுக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜீ.ஜீ.பொன்னம்பலம் மந்திரியாக இருந்தபோதுதாம் மலையகத் தமிழ்மக்களது பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது.அன்று பத்து இலட்சம் மக்கள் நாடற்வர்களாக்கப்பட்டபோது இதே தமிழ்த் தலைமைகள்தாம் மேற்குலகச் சார்புச் சிங்கள அரசைக் காத்து வந்தனர்(இதுள் செல்வநாயகம் முரண்பட்டுக்கொண்டதும் உண்டு).இவ்வண்ணமேதாம் இத் தமிழ்த் தலைமைகளைப் புரிந்தாகவேண்டும்.பின்பு,இதுவோ தொடர்கதையாகியபோது 1965 ஆம் ஆண்டும் இதே வலதுசாரியத் தமிழ்த் தலைமைகள்தாம் ஐயக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து கூட்டராசாங்கத்தை அமைத்தனர்.அதுள்,மு.திருச்செல்வம் மந்தரிரயாகவும்,தமிழ்க் காங்கிரஸ் சார்பில் மு.சிவசிதம்பரம் சபாநாயகராகவும் பதவி வகித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு,ஜனநாயகம் குறித்து நாம் பேசும்போது, தமிழ்த் தலைமைகளது மிகக் கெடுதியான பக்கங்கள்தாம் நமது விழிகள்முன் வருகிறது.இவர்கள் செய்தது அனைத்தும் துரோகம்-காட்டிக்கொடுப்பு.இலங்கைக்கும்,இலங்கை மக்களுக்கும்-ஏன்,முழுமொத்த மக்களுக்கும்- எதிரிகள் தமிழ்த் தலைமையும்,ஐக்கிய தேசியக் கட்சியுமே.இதைப் புரிவதற்கு நாம் இன்னுமொரு சந்தர்ப்பத்தை விளங்க முற்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, 1958 ஆம் ஆண்டு அரசியலைச் சொல்லியாகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையினது தேசிய முதலாளியத்தின்(வளர்கின்ற நிலையுள்)அரசியல் தலைவரும்,ஏகாதிபத்தியத்துக்கு எதிரான முன்றாவது உலக அணியின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான எஸ்.டபுள்யூ.ஆர்.டி: பண்டாரநாயக்காவோடு மேற்குலக விசுவாசியும்,அமெரிக்க உளவுப்படையின் கூலிக்காரனுமான செல்வநாயகம் ஒரு அரசியல் ஒப்பந்தம் செய்தார்.அதை,பண்டா-செல்வா ஒப்பந்தம் என்பது சொல்லக்கடவது.&lt;br /&gt;&lt;br /&gt;இது,தமிழ்பேசும் மக்களது சுயாட்சி சம்பந்தமாக ஓரளவு முன்னேறிய ஒப்பந்தம்.இவ்வொப்பந்தம் இன்றைய சர்ச்சைகளைவிட மிக முன்னேறியது.இதை ஏற்றுச் செயற்படுத்தியிருந்தால் இன்றைய அழிவுகள் எமக்கு ஏற்பட்டிருக்காது.ஆனால், இப்வொப்பந்தத்தால் நஷ்டம் அடையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இதே செல்நாயகம்,மற்றும் தமது அடிவருடிகளான ஐ.க்கிய தேசியக் கட்சி மூலம் இவ்வொப்பந்தத்தைக் கிழித்தெறிய வைத்த அரசியலுக்கு முழுவுடந்தையாக இருந்தது அமிர்தலிங்கம்-செல்வநாயகம்,மற்றும் ஜே.ஆர்.கூட்டே.இவர்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் அமெரிக்க உளவுக்காரர்கள்.களனியில் இருந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும்,புத்தபிக்குகளும் கண்டிக்குப் பாத யாத்திரை சென்று பண்டாவுக்கு நெருக்கடி கொடுத்து ஏகாதிபத்தியத்தின் நோக்கை நிறைவேற்றியதும் இன்றும் அழியாது வரலாறு.பண்டாவுக்குப் பொட்டுவைத்ததும் இவர்களது அமெரிக்க உளவுச் சேவையே.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று,பண்டா-செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியையும்,ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவையையும் தூண்டியபடி, தமது முகவர்களான தமிழ்த் தலைமையின் மூலமும் சிங்களவர்களுக்கும்-தமிழர்களுக்கும் எதிரான இனவெறியைத் தூண்டிவிட்ட அதே அமெரிக்கா இப்போது பொன்சேகா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக மகிந்தாவைக் கடாசுவதற்கு முனைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன் சேகாவை ஆதிரிப்பது அமெரிக்க நலனின்பாற்பட்டது.அதே கடந்தகாலத்து அரசியல் மீளவும் அழிவுகளின் நடுவேயும் பலாமாக நம்மை நெருங்குகிறது.அன்று பண்டா தமிழ் மக்களுக்கு ஒப்பந்தம் போட்ட நிலையில் இன்று மகிந்தா இல்லை.சுயாட்சி ரீதியாக ஓரளவு முன்னேறிய ஒப்பந்தம் அன்று.இன்றோ புலிகளை அழித்து முழுமொத்த மக்களையும் இலங்கையர்களெனும் வாதம் மகிந்தாவிடம்.இது,சமக கால ஆசிய மூலதனத்தோடு சம்பந்தப்பட்டது.இதுகுறித்து ஏலவே ஒரு கட்டுரையில் பேசியுள்ளன்.அன்று(1958),யாழ்ப்பாணத்தில் சிங்களச் சிறீ எழுத்துக்களைத் தார்பூசி அழித்து ஏகாதிபத்தியத்தின் நோக்கை நிறைவேற்றிய அமிர்தலிங்கத்தின் வாரீசுகள் இன்று பொன்சேகாவுக்கு ஓட்டுப் போடச் சொல்லி தமிழ் பேசும் மக்களது தலையில் மண்ணை அள்ளிப் போடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய இந்தச் சீரழிவு தமிழ்த் தலைமைகளைப் பொறுத்தவரை அவசியமானது.அவர்கள், தமது வர்க்க நிலையை நன்றாகவுணர்ந்தவர்கள்.அனைத்தையும் மக்களதும்,தேசியத்தினதும் பெயரால் இவர்கள் ஆற்றும்போது,அங்கே மக்களது நலன்கள் கிஞ்சித்தும் கிடையாது.கடந்தகாலத்துத் தலைமையுஞ்சரி அவர்களது வாரீசுகளது தலைமையுஞ்சரி இல்லைப் புதிய தமிழ் அமைப்புகள்-கட்சிகளும்சரி எப்பவும் பரந்துபட்ட முழு இலங்கை மக்களுக்கு எதிரிகளாகவே இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையுள் வன்னியில் செய்யப்பட்ட இனவழிப்புக்கு எதிரான கோசங்களோடு தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைக்காக அரசியல் போராட்டஞ் செய்தே ஆகவேண்டும்.இது,பரந்துபட்ட ஜனநாயகப் பண்புக்குமையவே நடாத்தப்படவும் உரிமைகள் இருக்கிறது.தம்மிடம் ஓட்டுக் கேட்பவர்களிடம் தமது வாழ்வாதாரத்தைக்கட்டியமைப்பதற்கும்,தமது அடிமை வாழ்வை அகற்றித் தாமும் சிங்களும்பேசும் மக்களுக்கிருக்கும் அனைத்து உரிமையையும் இலங்கையில் பெறுவதற்கான முன் நிபந்தனைக் கோரிக்கைகளையும் முன்மொழிய வேண்டும்.இதை ஏற்காதவர்களுக்கு ஓட்டுப் போடுவதைவிட இல்லாதாக்குவதே மேல்.ஆனால்,வர்க்க அரசியலின் போக்கில் மக்களை ஏமாற்றிப்பிழைக்கும் ஆளும் வர்க்கமானது இத்தகைய கட்சிகளதும்,குழுக்களதும் அரசியல் கோரிக்கைகளை மெல்லக் கண்டுகொள்ளாதிருக்கின்றன.இதன் வாயிலாகவே இவர்கள் மக்களை அண்மிக்கும்போது மக்களுக்காவே குரல் கொடுப்பதாக நாட்டிலுள்ள உண்மையான பிரச்சனைகளைப் பேசி மக்களை அண்மிக்கின்றனர்.இதன் உச்சபட்சமாக இன்று மகிந்தாவின் அரசில்-தேர்தல் கூத்துக்கள் எம்.ஜீ.ஆர் பாணி அரசியலை விஞ்சிவிட்டது.அவ்வண்ணமே,பொன்சேகா தமிழ் மக்களது பிரச்சனைகளைத் தீர்ப்பேன் என்பதும்.இதற்காக எழுத்து மூலம் அறிக்கை வழங்குவதும் சாத்தியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய அரசியல்-ஜனநாயக நடாத்தையில் மகிந்தா இங்ஙனம் உரைக்கின்றார்:&lt;br /&gt;&lt;br /&gt;"எதாத் மகிந்தா, அதத் மகிந்தா,கெற்றத் மகிந்தா!"&lt;br /&gt;&lt;br /&gt;இது,"நேற்று,இன்று,நாளை",எனப் படங்காட்டிய எம்.ஜீ.ஆரை. ஞாபகப்படுத்துகிறதா?"&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றும் மகிந்தா,இன்றும் மகிந்தா,நாளையும் மகிந்தா"வரட்டும்.ஆனால்,இலங்கை அரசினது பயங்கரவாதத்துக்குப் பலியாகும் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கான அரசியலும்,அவர்களது குரலும் பெருந்தேசவுருவாக்கத்துள் பலியாக்க முனைவதுதாம் பிரச்சனை.இதை அனுமதிப்பது ஜனநாயகமா?&lt;br /&gt;&lt;br /&gt;நாம்,மீளவும் டானியேல்லா டானிடம் செல்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"Wer souverän sein will, muss sachkundig sein. Wis-sen ist Macht. Wer dem angeblich alternativlosen, neoliberalen mainstream etwas entgegen-halten will, braucht Argumente. Doch während der verschuldete Staat, der seine finanzielle Souveränität längst verspielt hat, die Mittel von Schulen und Universitäten kürzt, sind die Massenmedien demokratievergessen der Quote erlegen. In der nach unten offenen Schlicht-heitsskala dominieren Verflachung und Entpolitisierung. In Kriegszeiten auch Tabuisierung und Lüge. Ein hohes Niveau des öffentlichen Diskurses ist aber Grundlage der Demokratie. Sie braucht Bürger. "-Demokratischer Abbruch von Truemmern und Tabus.seite:29 "எவரொருவருக்கு முற்றுமுழுதான சதந்திரத்தைக் கொண்டியங்கும் உணர்வு அவசியமோ அவர் அனைத்தையும் அறிந்தவராக-அளந்தவராக இருக்கவேண்டும்.புத்திமான் பலவான்.மாற்றில்லையெனப் பொய்மைக்கொண்டியங்கும் சூழலில் நவலிபரால்களது ஆதிக்கத்தை கொஞ்சம் எதிர்த்து-தூரவிலத்திவைக்க விரும்புகிறாரோ அவர்கட்குத் திறந்த உரையாடல் அவசியமாகிறது.கடன்பட்ட தேசம் தனது தேசத்தின் சுயாண்மையோடு விளையாடுகிறது.இது,தனக்குக் கடனளித்த தனது எஜமானர்களுக்கேற்றபடி அனைத்துச் சமூக மானியத்தையும் வெட்டுகிறது.பாடசாலை பல்கலைக்களகமென அனைத்துக்கும் மானியக் குறைப்பு.ஊடகங்கள் இதுகுறித்தான அளவுகோலைப் புதைத்துவிட்டுக்கொள்கின்றன.இத்தகைய அளவுகோலின்கீழ் தட்டையான அரசியல் நீக்கம்பெறுகிறது.யுத்தகாலத்துள் தடைகளும் பொய்மையும் மக்கள் அரங்குக்கு மேலெழுகிறது.எனினும்,அதீதமட்டத்துக்கான உரையாடல்-விவாதமானது ஜனநாயகத்தின் அடிப்படையான மூலம்."&lt;br /&gt;&lt;br /&gt;பொதுத்தளத்திலான இன்றைய அரச பயங்கரவாதத்தையும், அதுசார்ந்த நவலிபரல்களது பொருளாதார முன்னெடுப்புகளையும் நாம் பொதுத்தளத்தில் விவாதித்து உரையாடவேண்டியுள்ளது.இதிலிருந்து விலத்துபவர்கள் நடைமுறை அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்துவதற்கு உதவுபவராக மாறுகின்றார்.இன்றைக்கு ஜேர்மனியப் பொறுத்தவரை யுர்க்கன் ஹாபர் மாஸைக்(Jürgen Habermas) கடந்து செயற்பாட்டுத்தளத்தில் மிகவேகச் செயற்படுபவர்கள் சுதந்திர பொருளாதார(Freier Wirschaft-Humane Wirschaft) வாதிகளும்,இடதுசாரிய(Die Linke)வட்டாரமும்தாம்.இதுள், சுதந்திர-நியாயவாதப் பொருளாதாரம் சில்வியோ கேசலின்(Sivio Gesell-Die Natürliche Wirschaft Ordnung) பொருளாதாரக்கொள்கையினால் அற்றாக்கிடம்(Attac_http://www.attac.de/) தஞ்சம் புகுகிறது.இடதுசாரியவட்டமே திறந்த உரையாடல்களை ஊடகங்களிலும் பொதுத் தளத்திலும் நிகழ்த்துகின்றன.இலங்கைபோன்ற தேசத்துள் குறைந்தபட்சமாகவாவது இத்தகைய இடதுசாரிகள் பொதுத் தளத்தரில் மக்களோடு உரையாடல்களை ஆரம்பித்தாகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில், இதைப் புதிய ஜனநாயகம்-மக்கள் கலை இலக்கிய கழகங்கள் மிக நேர்த்தியாகச் செய்கின்றன.நமது தேசத்துள் இது பெயர்ப்பலகைக் கட்சி மட்டத்தோடு நாலு நபர்களது சிண்டைப்பிடித்து அடிக்கும் விவாதமாக மாறியுள்ளது.நாம்,தமிழ்ச் சூழலுக்குள் நமது சிந்தனைகளை விரிவாக்க வேண்டும்.உலகத்துள் நடக்குள் உரையாடலின் பண்புகளை உள்வாங்கி, அனைத்தையும் அறிதல் அவசியமாகிறது.நாளைய சூழலில் பரந்துபட்ட மக்களது வெற்றி நேரடியான வெகுஜனத் திரளின் பங்குபற்றலிலேயே தங்கியுள்ளது.இதைத்தாம் டானியேலா டான் மிகக் கறாராகச் சொல்லிச் செயலில் இறங்கி நாற்பது ஆண்டுகள் போராட்டத்தோடு இயங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கும் ஹபர் மாசுக்கு(Jürgen Habers) இடையிலான வித்தியாசம் நோய்வாய்ப்பட்ட முதலாளியக் குழந்தைக்கு மருந்துகொடுத்துக் காப்பாற்ற முனைபவருக்கும், அதை கொன்று மாற்று அமைப்பை உருவாக்குவதற்குமான வித்தியாசம்.இதுள் டானியேல்லா(Daniela Dahn) இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.எனினும்,எமது தடீர் புரட்சி-திடீர் கட்சி அவரிடம் எப்போதும் நீக்கம்பெற்றே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் குடிசார் அமைப்புகளை உருவாக்கிககொள்வது:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையுள், ஹன்ஸ் ஹேர்பேர்ட் ஆர்மின்(Hans Herbert von Armin)கூறுகிறார்:It ultimately is only one antidote to the restoration of democracy as government by and for the people: the activation of the citizens themselves have become mature and the creation of the necessary institutions. This recognition is made by growing, and it is the deeper reason for the fast-growing popularity, the elements of direct democracy in the Federal Republic (and elsewhere) to find for some time. "-From the beautiful illusion of democracy ஆர்மின் கூற்றை உள்வாங்கும்போது,ஜனநாயகச் சூழலை மக்கள் சுயமாக அரசிலிருந்து விலத்தி உருவாக்க வேண்டியுள்ளது.இதற்காக மக்களே தம்மால் தேர்ந்தெடுத்த அரசியல் வாதிகளை முறியடித்து முன்னேற வேண்டும்.இங்கே,சட்டம்,ஒழுங்கு-நீதி என்பது ஒடுக்குமுறை ஜந்திரமாக இருக்கும்போது மக்களைச் சுயமாக இயங்க அனுமதிக்காதிருப்பதற்கான தயாரிப்புக்களை கட்சி ஆதிக்கம் தமது தொங்குசதைக் குண்டர்களால் ஆக்கிவிடுகிறது.இதை நியாயப்படுத்த அவசரகாலச் சட்டங்கள் அதற்கு அவசியமாகிறது.இலங்கை மக்களுக்குச் சுய ஆளுமை இல்லாதவொரு சூழலில், அதே மக்கள் சுயமாகக் குடிசார் அமைப்புகளை உருவாக்குவதென்பது ஒருகட்டத்தில் அவசியமாகிறது!இஃது,அரசினது போலி ஜனநாயக் குரலை அம்பலப்படுத்தி, நேரடியான ஜனநாயகத்தைக் கொணர்வதில் அத் தேசத்தின் பரந்துபட்ட மக்களது சுய எழிச்சியை,போராட்டங்களை-அமைப்பாண்மையைத் தூண்டுவதற்கு அவசியமாகிறது. இங்கே,இதற்கு மாறாக,தமிழ்த் தலைமைகள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் போடும் கூச்சல், நிலவும் பாசிசப்போக்கை முலாம் பூசி ஜனநாயகமாகக்காட்டுவதற்கானதென்ற உண்மையைப் பேசியாகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் யுத்தத்தைக்காட்டி,அர்த்தம் அறியாது அமிழ்ந்து போகும் மக்களது நியாயமான கோரிக்கைகள்.மக்களது அவலத்தை ஏற்படுத்திய இலங்கை ஆளும்வர்க்கத்து திமிர்தனமான யுத்தம் மற்றும் இனவாத ஒதுக்குதல்-ஒடுக்குமுறைகள்.இத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிரான சிறுபான்மை இனங்களின் போராட்டங்கள் மீளவும் இவற்றையே தாம் சார்ந்த மக்கள் இனத்துக்கும்,தமக்குள் இருந்த சிறுபான்மைக் குழுமங்கங்களுக்கும் ஆயுத அடக்குமுறையூடாகச் செய்து முடித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று, சட்ட பூர்வ அரசாகவும்,&lt;br /&gt;&lt;br /&gt;மற்றது,சட்டபூர்வமற்ற இயக்க ஆதிக்கமாகவும் இருந்துகொண்டது,&lt;br /&gt;&lt;br /&gt;இவ் விரண்டுக்குப் பின்னாலும் மேட்டிமைக் குழுவே தமது நலனுக்கான தெரிவில் யுத்தத்தைத் தொடர்ந்தன.இவைகள்,இலங்கையின் பரவலான மக்கடொகுதிக்கு எதிரான சக்திகளாக இருந்தும் மக்களைத் தமது வன்முறை ஜந்திரத்தால் ஒடுக்குவதற்கான தெரிவுகளாக ஜனநாயகப் பண்புகளை முதலில் இல்லாதாக்கிக்கொண்டன.அரசு,சட்டபூர்வ அரசு என்னும் அங்கீகாரத்தைப் பாராளுமன்றத்துக்கூடாகப் பெற்றுவிட எப்போதும் அதையொரு கருவியாக வைத்திருக்க விரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்கங்களோ தமது அதிகாரத்தை-அடக்குமுறையை அப்பாவி மக்கள்மீது ஏவுவதற்கு"தாயகம்-தமிழீழம்"எனும் கோட்பாட்டைக் கருத்தியற்றளத்தில் ஊன்றி அதையும் ஒரு ஆயுதமாக முன்னெடுத்தபோது,இலங்கையின் சிங்கள மக்களுக்கு ஒடுக்குமுறை ஜந்திரமான அரசு-பரவாலான மக்களது எதிரி என்பதையும் தாண்டி-சிங்கள மக்களது இருப்புக்கும்-அவர்களது இனஞ்சார்ந்த பாதுகாவலானகச் சிங்களத் தேசியத்தின் அடையாளமாக மாறுகிறது.இயக்க வாத முன்னெடுப்பு,இலங்கைச் சிங்களவாத அரச பயங்கரத்தினூடாக வளர்ந்தபோதும் அவ்வளர்ச்சியில் மீளவும் சிங்களப் பேரினவாதம் தழைத்தோங்கும் சிறப்பான அறுவடையைச் சிங்கள மேட்டிமைக் குடிகள் அறைவடை செய்ததுபோன்றே, தமிழ் மேட்டிமைக் குடிகளும் இயக்க வாதத்தால் செழுமையான பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டிருந்தன.இவை, இலங்கைக்கு வெளியில் தமிழ் மேட்டுக்குடிகளது பரந்தபட்ட இலாப நோக்கான வர்த்தகமாகவும் இருந்து கொண்டிருக்கிறது இன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இறுதியாக,ஒரு விளைவைத் தரத்தக எதிர்வழி இருக்கிறது. ஜனநாயகத்தை மீளத் தகவமைப்பதற்காக,அரசானது மக்களுக்கானதென்றவகையில் வாக்களிக்கத் தகுந்த மக்கள் சுயமாகத் தமக்கு அவசியமான குடிசார் நிறுவனங்களை அமைப்பதற்கு முனைவது.இப் படிப்பனவு மிகுதியாகக் கடைப்பிடிக்கத்தக்கது,கூடவே,அதன் ஆழமான அர்த்தம் மிக வேகமாக மாற்றுக்கருத்துச் செயற்பாடு வளர்வது என்றும் எடுக்கலாம்.இந்த மூலமானது நேரடியான ஜனநாயகத்தை நாம் முழுமையாக அநுபவிப்பதாற்கு மக்கள் ஆண்மைபெறுவது அவசியமாகிறது.இதனுடாக, ஜனநாயகத்தை மீளத் தகவமைப்பதற்கும், சரி செய்வதற்குமான அரசு, மக்களுக்கு அண்மையில் இருப்பதும் அவசியமாகிறது.இத்தகைய கருத்து நிலையுள் மக்கள் முழுமையாகத் தமது ஆளுமையைக் காணவேண்டுமாயின் அவர்களது வாழ்வாதாரங்களும் மீளக்கட்டியமைப்பட்டு மக்கள் சமூகமாக வாழும் நிலை உருவாக வேண்டும்.திறந்தவெளிச் சிறையுள் கொத்தடிமைகளாக இராணுவக் கண்காணிப்பின்கீழ் வாழும் மனிதர்களிடம் மகிந்தாவையும்,பொன்சேகாவையையும் நியாப்படுத்திவிடும் தமிழ்க் குழுக்கள் கட்சிகள் உண்மையில் ஜனநாயகத்தின் எதிரிகள்.இவர்களுக்கு அதன் அர்த்தம் அவசியமற்றது.ஏனெனில்,இவர்களே இன்றைய கட்சிகளது மிகப் பெரிய அடியாட் குழுவாக மக்களுக்குள் கோலாச்சுகின்றனர்.எனவே,மக்களது சுய ஆளுமை மழுங்கடிக்கப்படுவது இவர்களைப் பொறுத்தவரை இவர்களது இருப்புக்கு அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;வூப்பெற்றால்&lt;br /&gt;ஜேர்மனி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21415247-5648112348742759021?l=udaippuu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udaippuu.blogspot.com/feeds/5648112348742759021/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21415247&amp;postID=5648112348742759021' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/5648112348742759021'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/5648112348742759021'/><link rel='alternate' type='text/html' href='http://udaippuu.blogspot.com/2010/06/blog-post.html' title='ஜனநாயகத்தின் சிதைவு'/><author><name>உடைப்பு.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/14369017695122430623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1PeRKReEqI/AAAAAAAAAa4/mghza5NXdFk/S220/106_0177.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21415247.post-5166657637206831786</id><published>2010-03-26T01:11:00.000+01:00</published><updated>2010-03-26T01:13:46.977+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போராட்டமே இதன் அழகு'/><title type='text'>"ஷோசலிசம்".</title><content type='html'>"தேசம் விடுதலையாவதும்,&lt;br /&gt;தேசியம் நிலைப்பதும்,&lt;br /&gt;தமிழ் மொழி ஆளுவதும்&lt;br /&gt;உங்களின் அடிபிடியினாற்றாமெனில்&lt;br /&gt;நிச்சியம் அந்த விடுதலை&lt;br /&gt;உங்களுக்கில்லை!"&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சிந்திக்கிறேன்&lt;br /&gt;நான் கேட்ட வார்த்தைகள்,&lt;br /&gt;எனக்குத் துணிச்சலைத் தரும் வார்த்தைகள்&lt;br /&gt;அனைத்துக்கும் என் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/9eciU38KlZY&amp;amp;hl=de_DE&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/9eciU38KlZY&amp;amp;hl=de_DE&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புக்கும்&lt;br /&gt;அங்கீகரிப்புக்கும்&lt;br /&gt;ஆட்சேபத்துக்கும்&lt;br /&gt;என்னை இவை உட்படுத்தியவை&lt;br /&gt;இவைகளின் வழி சிந்திக்கிறேன்&lt;br /&gt;இவை என் அன்புக்கு அவசியமானவை&lt;br /&gt;கவனிப்பு நிறைந்த&lt;br /&gt;நித்திரைக்காழ்த்தும்&lt;br /&gt;பேச்சுக்குரிய இவைகளை இன்றும்...&lt;br /&gt;&lt;br /&gt;இவை மகிழ்ச்சியை விரும்புபவை.&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டமே இதன் அழகு&lt;br /&gt;எனினும்,&lt;br /&gt;இப்போது உன் படகோடு&lt;br /&gt;என் தந்தையே&lt;br /&gt;அதை இயக்கவும்-வலையை என் கரங்களில் எடுக்கவும்&lt;br /&gt;என்னால் கை கூடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடமும்&lt;br /&gt;உன்னிடமும் உலகம் நிறைந்திருக்க&lt;br /&gt;ஊனம் மட்டும் என்னைச் சிதைக்குமோ?&lt;br /&gt;எனதும்,&lt;br /&gt;அடுத்த தலைமுறைக்கும் கூறுவதற்குப் பலவுண்டு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதோ,&lt;br /&gt;வானத்தின் மூலையில்&lt;br /&gt;ஒளிருமிந்த நிலாவைப்போல்&lt;br /&gt;துள்ளி விளையாடத்தக்க&lt;br /&gt;உங்கள் மனதைக் கெடுக்கும்&lt;br /&gt;கூலிக் கவிகளைக் கடைந்தேற்றுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமா&lt;br /&gt;இவர்களை நம்புகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்தைமாரின்&lt;br /&gt;கொட்டில்களே&lt;br /&gt;அவர்களுக்குச் சொந்தமில்லை!&lt;br /&gt;இதற்குள்&lt;br /&gt;தேசம் சொந்தமாகிடுமா?&lt;br /&gt;&lt;br /&gt;போங்கள்,&lt;br /&gt;போய் அடுப்புகளெரிக்க&lt;br /&gt;வழியைப்பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21415247-5166657637206831786?l=udaippuu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udaippuu.blogspot.com/feeds/5166657637206831786/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21415247&amp;postID=5166657637206831786' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/5166657637206831786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/5166657637206831786'/><link rel='alternate' type='text/html' href='http://udaippuu.blogspot.com/2010/03/blog-post_26.html' title='&quot;ஷோசலிசம்&quot;.'/><author><name>உடைப்பு.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/14369017695122430623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1PeRKReEqI/AAAAAAAAAa4/mghza5NXdFk/S220/106_0177.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21415247.post-2852378831863194540</id><published>2010-01-25T14:10:00.005+01:00</published><updated>2010-03-18T09:35:56.987+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம் -பகுதி2'/><title type='text'></title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21415247-2852378831863194540?l=udaippuu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udaippuu.blogspot.com/feeds/2852378831863194540/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21415247&amp;postID=2852378831863194540' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/2852378831863194540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/2852378831863194540'/><link rel='alternate' type='text/html' href='http://udaippuu.blogspot.com/2010/01/2.html' title=''/><author><name>உடைப்பு.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/14369017695122430623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1PeRKReEqI/AAAAAAAAAa4/mghza5NXdFk/S220/106_0177.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21415247.post-8283508214917396033</id><published>2010-01-25T13:03:00.004+01:00</published><updated>2010-03-18T09:36:42.200+01:00</updated><title type='text'></title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21415247-8283508214917396033?l=udaippuu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udaippuu.blogspot.com/feeds/8283508214917396033/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21415247&amp;postID=8283508214917396033' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/8283508214917396033'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/8283508214917396033'/><link rel='alternate' type='text/html' href='http://udaippuu.blogspot.com/2010/01/blog-post_25.html' title=''/><author><name>உடைப்பு.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/14369017695122430623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1PeRKReEqI/AAAAAAAAAa4/mghza5NXdFk/S220/106_0177.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21415247.post-455914013910228955</id><published>2010-01-18T19:50:00.004+01:00</published><updated>2010-01-18T20:07:21.140+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனையாளர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போராட்டக்களம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இழப்பு'/><title type='text'>உலக இடதுசாரிமுகாமின் இழப்புகளாக இவர்களது மரணங்கள்...</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);font-size:130%;" &gt;உலக இடதுசாரிமுகாமின் இழப்புகளாக இவர்களது மரணங்கள்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;க&lt;/span&gt;டந்த ஆண்டின் இறுதியிலும்,இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் உலகக் கம்யூனிச முகாம் இரண்டு அதி முக்கியமான கோட்பாட்டாளர்களை-தத்துவவாதிகளை இழந்திருக்கிறது.கடந்தாண்டு இறுதியில்,ஜேர்மனிய இடதுசாரிய வட்டத்தின் பெருஞ்சிந்தனையாளரும்,பொருளாதார அறிஞரும்,உலக ஏகாதிபத்தியத்துக் எதிரான விமர்சகருமான &lt;a href="http://www-user.uni-bremen.de/%7Ehuffschm/"&gt;யூர்க் கூப்ஸ்சிமித்தை&lt;/a&gt;(Prof.Dr.Juerg Huffschmid) இழந்தாம்.பேராசியர் கூப்சிமித் மிக முக்கியமான கோட்பாட்டாளர். ஜேர்மனியப் பாசிசத்துக்கு எதிரான போரில்  எழுபதுகளில் ஜேர்மனிய மாணவர்களுக்கு வழிகாட்டியவர்.இதற்காக ஜேர்மனிய பெருநகரான பிறீமன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மார்க்சியத்தை அரசியல் பொருளாதாரத்துறையுள் இணைத்துக் கற்பித்திருக்கிறார்.இவரது இழப்புக்குப் பின்பாக நாம் இப்போது, இழந்திருப்பது பிரான்சினது இடதுசாரியமுகாமின் செயல் வீரனும், அதிமுக்கியமான கோட்பாட்டாளரும் தத்துவவாதியுமான &lt;a href="http://en.wikipedia.org/wiki/Daniel_Bensa%C3%AFd"&gt;டானியல் பென்சாய்&lt;/a&gt;(franzoesische Theoretiker und Aktivist Daniel Bensaïd ). இரண்டாவது தடவையாகவும், பாசிச எதிர்ப்புப் போராட்டக்களம் தனது சிந்தனையாளர்களை,வழிகாட்டிகளை மெல்ல இழந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1SsdbtjIFI/AAAAAAAAAbY/CJoFZB56X6g/s1600-h/huffschmid.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 158px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1SsdbtjIFI/AAAAAAAAAbY/CJoFZB56X6g/s400/huffschmid.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5428153072543277138" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                                                           ( Prof:Dr.Juerg Huffschmid)&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வருடம் டிசம்பர் 5.2009 அன்று ஜேர்மனிய மார்க்சியர், பேராசிரியர் யூர்க் கூப்சிமித் நோய்வாய்க்குட்பட்டுத் தனது 69வது வயதில் மரித்தார்.இது மிகப்பெரிய இழப்பாக இருந்தது.80 களில் மார்க்சிய ஆய்வு வட்டத்துக்கு(In den 80er Jahren war er Mitarbeiter des  Instituts für Marxistische Studien und Forschungen(IMSF))இவர் மிகப்பெரிய பங்களிப்புச் செய்திருக்கிறார்.பல விதமான போராட்டப்பாத்திரத்தை உலகமயப் பகாசூர நிதிநிறுவனங்களுக்கெதிராகத் தொடர்ந்து நடாத்தியவர்.இவரது ஆய்வுள்,சிந்தனைகள் இருபத்தியோராம் நூற்றாண்டில் மார்க்சியத்தின் புதிய போராட்ட வியூகங்களைக் கட்டியமைத்தது.இவரது இழப்புக்குப் பின் இப்போது பிரஞ்சிய மரபு மார்க்சியர் டானியல் பென்சாய் இவ்வலகில் தனது போராட்டத்துக்கு முற்றுப் புள்ளிவைத்து, அதை உலகு தழுவியமுறையில் கையளித்துச் சென்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;12.ஜனவரி 2010.அன்று, பிரான்ஸ் இடதுசாரியவட்டத்து தத்துவவாதியம்,கோட்பாட்டாளரும் போராளியுமான டானியல் பென்சாய் இவ்வுலகில் தனது போராட்டத்தையும்,வழிகாட்டலையும்விட்டுச் சென்றிருக்கிறார்.ஐரோப்பியச் சூழலுள் 70களில், முதலாளித்துவப் பாசிச ஒடுக்குமுறைக்கெதிரான போராளிகளில் மிக முக்கியமான பேராற்றல்மிக்கவர்கள் பிரான்சிலும்,இத்தாலியிலும் இருவர்.அவர்களுள் ஒருவர் இந்தப் பிரஞ்சிய மார்க்சியரடிக்கல் டானியல் பென்சாய்.மற்றவர்,இத்தாலிய நவ மார்க்சியர் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Antonio_Negri"&gt;அன்ரோனியோ நெக்றி&lt;/a&gt;(Antonio Negri).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1SsdmsVTnI/AAAAAAAAAbg/5MRslAggYng/s1600-h/negri1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 282px;" src="http://2.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1SsdmsVTnI/AAAAAAAAAbg/5MRslAggYng/s400/negri1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5428153075490967154" border="0" /&gt;&lt;/a&gt;                                               (Antonio Negri)&lt;br /&gt;&lt;br /&gt;அன்ரோனியோ நெக்கிறி இன்று தனது கடந்தகால மார்க்சியப் புரிதலிருந்து-புரட்சிகர கட்சியினது போராட்ட,யுத்த தந்திரோபாயத்திலிருந்து வேறொரு பாதையில் இன்றைய பல்தேசியப் பொருளாதார நகர்வு குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.இவரது புதிய நூல்களான Commonwealth, Goodbye Mr.Socialism போன்றவை மிகப் பெரிய சர்ச்யை இடதுசாரிய வட்டத்துக்குள் செய்தபடியிருக்கிறது.போராட்டப்பாதையில் அதன் செல்நெறிகுறித்து நிறைய மாற்றங்களைக் கோருபவராக இருக்கின்றார் நெக்றி(எழுபதுகளில் இவரது ஓப்பறாய் (Operaismus)அமைப்பு நடவடிக்கையானது மிகப் பெரிய இரத்தக்களிரியை இத்தாலியில் தோற்வித்தது.இந்தப் போராட்டமுறையானது அவருக்கு முப்பதாண்டுச் சிறையாக அமைந்து தோல்வியிலும் முடிந்தது பலருக்கு ஞாபகம் இருக்கும்).&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய டானியல் பென்சாயினது இழப்பு, உண்மையான போராளியினது இடைவிடாத பல்முனைப் போராட்டத்துக்கு உதாரணமாக அமைந்துபோகிறது.சதா போரிட்டுக்கொண்டு பிரான்சினது வீதிகளில் மக்களது போராளியாக-மக்களைத்திரட்டிக்கொண்டு ஏகாதிபத்தியத்தைப் பாசிச அரசை எதிர்த்துப் போராடிய டானியல் பென்சாய், ஒரு அற்புதமான சிந்தனையாளன்.இவரது நூல்கள் ஜேர்மனிய மொழியில் முழுமையாக மொழியாக்கப்படவில்லை.குறிப்பட்ட தத்துவார்த்தத் தெரிவுகளின் ஜனநாயகம் என்றால் என்ன?மற்றும் சுயதீனம் என்றவை மிக முக்கியமான தத்துவார்த்தத் தேடலை உள்ளடக்கியது.சதா மிகப்பெரிய தத்துவப் போராட்டத்தைச் செய்த இந்த மரபு மார்க்சியப் போராளி, கோட்பாட்டுரீதியாவும் மிக முக்கியமானவர்.இடதுசாரிய வட்டத்துள் நாளாந்தம் விவாதிக்கப்படும் தத்துவார்த்தப் போக்குள் அன்ரோனியோ நெக்றி,டானியல் பென்சாய்க்கு முக்கியமான இடம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;90களில் டானியல் பென்சாய்க்கும் அநன்ரோனியோ நெக்கிறிக்குமான அரசியல் நெருக்கும், நெக்கிறியின் பிரஞ்சியப் புகலிட வாழ்வில் ஆரம்பித்துக்கொண்டது. லூசியோ அல் தூசரது கொள்கைகளுக்கும் இருப்பியல்சார் கோட்பாட்டுக்களுக்கும் நாளாந்தம் டானியல் பென்சாய் பெரும் சர்ச்சைக்குரியவராகவும் அவரது போராட்டச் செல்நெறி இடதுசாரியவட்டத்துக்கு நாளாந்தம் பாரிய அடிபாட்டையும் ஏற்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1StySZFgjI/AAAAAAAAAbw/ObC45RQfx9I/s1600-h/daniel-bensaid-006.1238140402.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1StySZFgjI/AAAAAAAAAbw/ObC45RQfx9I/s400/daniel-bensaid-006.1238140402.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5428154530330411570" border="0" /&gt;&lt;/a&gt;                              ( franzoesische Theoretiker und Aktivist Daniel Bensaid )&lt;br /&gt;&lt;br /&gt;என்றுபோதும்,மிகப் பெரும் முதலாளித்து எதிர்பாளரான இந்தத் தத்துவவாதி, உலகத்தின் முன் நமக்குப் பல உதாரணங்களைவிட்டுச் சென்றிருக்கிறார்.அல்ஜீரிய யூதப் பெற்றோருக்கு 1946 ஆம் ஆண்டு பிரான்ஸ் தூலூசில் பிறந்த டானியல் பென்சாய், பிரஞ்சியக் கம்யூனிசக் கட்சியில் இருந்து வெளியேறிவர்.பிரஞ்சிக் கம்யூனிச வாதிகளது பாராளுமன்றச் சகதியையும்,எதிர்ப்புரட்சி அரசியலையும் நிராகரித்து வெளியேறிய உண்மையான புரட்சிகாரன். இறுதிவரையும் புரட்சியைக் காட்டிக்கொடாத ஒரு பெரும் பாட்டாளிய வர்க்கத் தோழன்.எதிர்ப்புரட்சியை நிராகரித்து, புரட்சிகர இளைஞர் அணியை(Jeunesse communiste revolutionnaire-Revolutionary Communist Youth) 1966 இல் தோற்றுவித்து, உலகு தழுவிய ஏகாதிபத்திய எதிர்ப்போராட்டத்தில் பங்களித்த இந்த மார்க்சியரது இழப்பு மிக அதிகமான இழப்பாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தவுலகத்தை மாற்றுவதிலும், முதலாளித்துவப் பயங்கரவாதப் பாசிசத்தை இல்லாதாக்குவதிலும் நேரடியாகக் களத்தில் நின்ற போராளியாக இருக்கும் அற்புதமான செயற்பாட்டாளர்கள் இருவரை, இப்போது ஐரோப்பிய இடதுசாரியவட்டமும் உலகமும் இழந்துபோனது எதிர்ப்பு அரசியலுக்கான நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பரந்துமட்ட மக்களது அரசியல் பொருளாதார வாழ்வுக்கான போராட்டத்தில் சலியாது போராடிககோண்டு, மாற்றுக்காகச் செயற்பாட்டில் இருந்த சிந்தனையாளர்கள்-போராளிகளில் இருவரை இழந்த இவ்வாண்டு கடினமான பணியை ஏகாதிபத்திய-பாசிச எதிப்புப் போராட்டக் களத்துக்குத் தந்திருக்கிறது.இறுதிவரை சளையாது போராடுவதும்,ஆய்வதும்-அறிவதும்,அதுசார்ந்து புதிய வியூகங்களை அமைப்பதையும் நாளாந்த வாழ்வாக்கிய இவர்களது வழியில் பயணிக்கும் ஒவ்வொரு பாட்டாளியவர்க்கச் சிந்தனையாளருக்கும் நாம் தலைசாய்கிறோமோ இல்லையோ, இவர்களது வழிகளையாவது புரிந்துகொண்டு உரையாடல்களையும்,போராட்டத்தையும் முன்னெடுத்தாகவேண்டும்.ஈடு செய்யமுடியாத சிந்தனையாளர்கள் இருவரது இழப்பும் நமக்குள் வெற்றிடத்தைத் தோற்றுவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;&lt;br /&gt;வூப்பெற்றால்&lt;br /&gt;ஜேர்மனி&lt;br /&gt;&lt;br /&gt;18.01.2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21415247-455914013910228955?l=udaippuu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udaippuu.blogspot.com/feeds/455914013910228955/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21415247&amp;postID=455914013910228955' title='2 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/455914013910228955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/455914013910228955'/><link rel='alternate' type='text/html' href='http://udaippuu.blogspot.com/2010/01/blog-post_19.html' title='உலக இடதுசாரிமுகாமின் இழப்புகளாக இவர்களது மரணங்கள்...'/><author><name>உடைப்பு.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/14369017695122430623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1PeRKReEqI/AAAAAAAAAa4/mghza5NXdFk/S220/106_0177.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1SsdbtjIFI/AAAAAAAAAbY/CJoFZB56X6g/s72-c/huffschmid.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21415247.post-1672812557993241771</id><published>2009-11-28T17:34:00.002+01:00</published><updated>2009-11-28T17:43:27.020+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தோல்வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கைப் புரட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலிகள்'/><title type='text'>சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு</title><content type='html'>&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;புலிகளின் தோல்வியும்,பாசிச இலங்கை அரசை எதிர்கொள்ளும் மக்களது உரிமைக்கான போரும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;நூலாக்கத்துக்கான தொடர் கட்டுரைகள்.)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;　&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;blockquote&gt;&lt;span style="color:#3333ff;"&gt;"புலிகளின் அழிவுக்குப்பின்,இந்த"ஈழப்போராட்டம்"தொடர்கிறதோ&lt;br /&gt;இல்லையோ,சரணடைந்து கொல்லப்பட்டதலைமையின்(அந்நியச் சக்திகளின் பொம்மை) கட்டளையை&lt;br /&gt;நம்பித் தங்கள் உயிர்களை துச்சமென மதித்தித்து,மண்ணுக்காய் மரித்த புலி இயக்க&lt;br /&gt;அடிமட்டப் போராளிகளுக்கு மட்டுமல்ல,ஈழத்தில் தோன்றியழிந்த அனைத்து இயக்கப்&lt;br /&gt;போராளிகளுக்கும் இவர்களால் துரோகி சொல்லிப் போட்டுத் தள்ளிய ஈழ&lt;br /&gt;மக்களுக்கும்-இலங்கைச் சிங்கள இராணுவத்தால் கொல்லப் பட்ட பல்லாயிரக்கணக்கான&lt;br /&gt;தமிழ்பேசும்,சிங்களம்பேசும் மக்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் நாம் வீரவணக்கம்&lt;br /&gt;சொல்லிக்கொள்ளக் கடப்பாடுடையவர்கள்."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;/span&gt;　&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;அன்பார்ந்த உழைக்கும் மக்களே!,&lt;br /&gt;எமது தேசம் அந்நியத் தேசங்களிடம் அடிமையாகக்கிடக்கிறது.&lt;br /&gt;இந்த அடிமைத்தனமானது இன்று நேற்றாக ஆரம்பித்ததல்ல.கடந்த ஈராயிரமாண்டுகளாக இலங்கை மக்கள் தம் அனைத்து உரிமைகளையும் படையெடுப்பாளர்களிடமும்,உள்ளுர் ஆதிக்கச் சமுதாயங்களிடம் பறிகொடுத்துள்ளார்கள்.இந்தவுரிமையானது வெறும் பொருளியல் சார்பு வாழ்வியல் உரிமைகளில்லை.மக்களின் பண்பாட்டு வாழ்வியல் மதிப்பீடுகளும் அது சார்ந்த மனித இருத்தலும் எம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;நமது பொருளாதார வலுவைச் சிதைத்தவர்கள் எம்மை அந்த நிலையிலிருந்து மீளவிடாது இன்னும் பொருளாதார,பண்பாட்டு ஒடுக்குமுறையால் பிரித்தாளுகிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;உழைப்பவர்களாகிய நாம்,நமக்கென்றொரு அரசையும்,பொருளாதாரப்பலத்தையும் பெறுவதற்குத் தடையாக இருப்பது நமக்குள் நிலவும் இன-மொழி சார்ந்த முரண்பாடுகளே காரணமாகிறது.இந்த முரண்பாட்டைச் சரியான வகையில் பயன்படுத்தி இலங்கைவாழ் அனைத்து உழைக்கும் மக்களை ஓரணியில் அணிதிரட்டுவதிலிருந்துவிலத்திய இலங்கையின் இடதுசாரியக் கட்சிகள், சமீபகாலமாக ஆதிக்க சக்திகளுக்கு அடிபணியவேண்டிய துர்ப்பாக்கி நிலையில் தள்ளப்பட்டுக்கிடந்தன.இத்தகைய தருணத்தில் இலங்கையில் தமிழ்-சிங்களக் குறுந்தேசியவாதம் மக்களை ஒட்டவொடுக்குவதிலும்,அவர்களை வர்க்கஞ்சார்ந்து ஒன்றுபடுவதைத் தடுப்பதிலும், ஆயுத ரீதியான ஒடுக்குமுறையைக் கடைப்பிடித்தன.&lt;br /&gt;இப்போது, இலங்கையில் இருவேறு உள்ளக ஒடுக்குமுறை ஜந்திரங்கள் நிலவிய சூழல் இல்லாதாக்கப்பட்டு, ஒரே உள்ளக ஒடுக்குமுறை ஜந்திரத்தை நாம் எதிர்கொள்வதாகச் சூழ் நிலை இருப்பதால்,இலங்கை வாழ் உழைக்கும் வர்க்கம் தமது இன-மொழி வேறுபாடுகள் களைந்து ஒன்றுபட்டுச் சிறீலங்காவின் ஒடுக்கும் வர்க்கத்தை எதிர் கொள்ளும் வாய்ப்பு நெருங்கியுள்ளது.வெளிப்புறச் சக்திகளது இயக்கம் இத்தகைய உள்ளக ஒடுக்கும் அரச ஜந்திரோடுதாம் நிலைபெறுவதென்பது தவிர்க்க முடியாத வர்க்க நலனது இருப்போடு சம்பந்தப்படுவது.எனவே,நாம் இனம்,மொழி-தேசங்கள் கடந்து ஒற்றுமைப்பட வேண்டிய தருணம் இது என்று எடுத்திடுக!&lt;br /&gt;இந்தச் சந்தர்ப்பத்தில்,நாம் இலங்கை ஆளும் வர்க்கத்தை எதிர்கொள்வதாகவிருந்தால்,முதலில் அழிக்கப்பட்ட புலிகளையும்,அவர்களது கடந்தகாலத் தவறுகளையும் ஆய்வுக்குட்படுத்தியே இதைச் சாதிக்க வேண்டியுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;எனவே,கடந்த ஆண்டளவில் எழுதப்பட்ட இத் தொடர் கட்டுரைகைகளை நூல் வடிவத்துக்குக்கொணரும் முனைப்பில் அதன் தொடரை மேலும் விருத்தியாக்கிக்கொள்ள முனைகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;இதன்பால்,இலங்கையில் புலிகளாலும்,இலங்கை அரசாலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான திசையமைவுகளையும்,ஒடுக்குமுறையையும் நாம் புரிந்தாகவேண்டும்.இதன் தொடரில் ஒன்றுபட்ட இலங்கையின் புரட்சிக்கு எதிரான இலங்கை அரசு,புலிகள் எனும் இருவேறு ஒடுக்கும் போக்குகளை நாம் கறாராகப் புரிந்தாகவேண்டும்.கருத்தளவில் புலிகளது நிறுவனப்பட்ட ஒடுக்குமுறை அலகுகள் இன்னும் ஜீவிப்பதை யாரும் மறுக்க முடியாது.&lt;br /&gt;இத்தகைய அதிகார வர்க்க நிறுவனங்களை எதிர்கொள்ள,நாம் அவர்களது பாத்திரத்தை விளங்கிக்கொள்ள மிக முக்கிய ஆய்வகளைச் செய்தாகவேண்டும்.இதற்காக இத் தொடர் கட்டுரையை விருத்தியாக்கும் நோக்கில், அதன் முன்னைய ஐந்து பாகத்தையும் இப்போது மீள் பதிவிடுகிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;இது தொடராக இனிவரும் கிழமைகளில் விரியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;இத்தொடர் நிறைவுறும்போது,அதை நூலாக்க முனைவேன்.இஃது, நமது வரலாற்றிலுள்ள சதி அரசியலை முதலில் இனங்காணும் முகமாகவே எழுதப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;இந்த நகர்வானது இலங்கையின் உழைக்கும் மக்களை வலுவானவொரு வெகுஜனப்போராட்டத்துக்குள் உந்தித் தள்ளி,எதிரிக்களுக்கெதிரான போரை நேரிய முறையில் முன்னெடுக்கும் ஒரு முன் நிபந்தனையாகவே முன்னெடுக்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;பரந்துபட்ட இலங்கை மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான போரை, எண்பதுகளின் ஆரம்பத்தில் பற்பல குழுக்களாக இருந்த சில அமைப்புகள் முன்னெடுத்ததும் அதை சீரான முறைமைகளில் ஒருங்கமைத்து, வலுவாக்கி எதிரியை வென்றுவிட முடியவில்லை.எதிரிகள் பல ரூபங்களில் நம்மைச் சிதைத்துத் தமது நலனை எமக்குள் திணித்தார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;எனவே,இவை குறித்துச் சரியான மதிப்பீடுகள் அவசியமாகிறது.&lt;br /&gt;இதன் நோக்கில் எழுதப்பட்ட இவ்வாக்கம் மேலும் விரிவுறுகிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;நன்றி,&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;28.11.2008&lt;br /&gt;&lt;/span&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(1)&lt;br /&gt;　&lt;br /&gt;"...இரவு மட்டுமல்ல&lt;br /&gt;இந்த மண்ணின் இருப்பும்&lt;br /&gt;அச்சத்தைத் தருகிறது&lt;br /&gt;கிழட்டுப் பலாமரத்தில்&lt;br /&gt;பச்சோந்தியொன்று.&lt;br /&gt;வண்ணத்துப் பூச்சிகள்&lt;br /&gt;சிறகடிக்கின்றன..."-செழியன்.(அதிகாலையைத் தேடி,பக்கம்:12.)&lt;br /&gt;　&lt;br /&gt;இருபத்தியொரு கரும்புலிகளின் மரணத்துக்குப் பின்பான அநுராதாபுர வான்படைத்தளத்தைத் தாக்கிய வெற்றி இன்றையபொழுதுகளில் வலைப்பதிவுகளில் புலி அரசியல் ஆதரவு-எதிர்பார்ளகளிடம் ஏற்படுத்தியிருக்கும் உளவியல் ரீதியான தாக்கம்-மரணமுற்று மண்ணையணைத்தபடி மண்டை பிளந்து கிடந்த தமிழ்க் குழந்தைகளின் உடல்களைக் கடந்து, சிந்தித்த உளவியலைப் பார்த்தறிவது மிக அவசியமாகும்.இத்தகைய மதிப்பீடானது எதிர்வரும் புலி-சிங்கள அரச விய+கத்துக்குள் மக்கள்படப்போகும் போர்காலச் சமூகசீவியத்துக்கு மாற்றீடான அரசியல் நகர்வுக்கு அவசியமான முன் நிபந்தனையில் ஒன்றாகும்.&lt;br /&gt;புலம் பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடிய வெற்றியும்,தமது இன்னுயிர்களைத் தமது தேச விடிவுக்கென எண்ணி மரித்த வீரத் தமிழ்ப்பாலகர்களின் கொத்துக்கொத்தான உடல்களைக் கண்டும்,அது குறித்து எந்தவொரு பாதிப்புமேயற்ற விறைத்த பதிவர்கள் மீண்டும்,மீண்டும் தலித் மநாட்டைக் கேலி பண்ணுவதும்,அதன் பின்பு கரும் புலிப் பாடலென்று இணைப்புக் கொடுப்பதுமாக இருக்கிறதும்,பின்பு,போராளிகளின் மரணத்தைக் கண்டு அதிர்பவர்களின் உணர்வுகளைக் கேலி பண்ணுவதுமாகச் சில நறுக்குப் பதிவிடுவதுமாக மனம் பிரண்ட சைக்கோவாகக் கிடந்துழலும் இந்தப் பொழுதுகளில் நாம் இத்தகைய வக்கிரத் தலைமுறையின் உளவியலையும்,புலிகள் மற்றும் சிங்கள அரசியல் நகர்வுகளையும் பார்ப்பது ஆரோக்கியமே.&lt;br /&gt;புலி அரசியல்சார் அநுதாபிகளால்கூட போராளிகளின் மரணத்தைக் கண்டு ஒரு காத்திரமான படைப்பைத்தரமுடியாதபோது புலிகளின் அரசியலை மிகக் காட்டமாக விவாதிக்கும் நாங்கள் அதிர்கிறோம்.எங்கள் குழந்தைகளின் மரணம் எம்மைப் பாதிக்கிறது.அவர்களின் மரணத்துக்கூடாக வந்து சேரும் இத்தகைய(அநுராதபுரத்தாக்குதல்போன்றவை)வெற்றிகளால் நமது தேசியவிடுதலை-சுயநிர்யம் வந்துவிடக்கூடுமென நாம் நம்புவதற்கு நாம் தயாரில்லை.இந்த மரணங்களை உணர்வு மரத்த இன்றைய புலி அநுதாப இளைஞர்கள் வெற்றியின்படிக்கட்டுகளாகவெண்ணியும் இனிப்புண்டு மகிழ்ந்தும் போகலாம்.நாம் இதை வெறுக்கிறோம்.இத்தகைய மரணங்களால் தேச விடுதலைச் சாத்தியமாவென்று பார்ப்பதற்கு முதலில் புலிகளின் போராட்டத்தையும்,அவர்களின் அந்நிய உறவுகளையும்,அரசியல் விய+கத்தையும்,சிங்கள அரசியல் நகர்வுகளையும்,அந்த அரசைக் காத்துவரும் உலக நலன்களையும் சற்றுப் பார்ப்பது அவசியம்.&lt;br /&gt;புலிகளின் கடந்த அநுராதபுரத் தாக்குதலுக்குப் பின்பான "தேசிய விடுதலை"ப் போராடச் சூழலையும்,கரும் புலிகளின் வகைதொகையான மரணத்துக்கூடாகக் கட்டப்பட்ட "வெற்றி"யென்ற இந்த அரசியலிலிருந்து புலிகளின் போராட்ட நிலை என்னவென்பதும்,இந்தப் போராட்டத்தால் சாத்தியமாக இருக்கும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் இலக்கு என்னவென்று ஆராய்வதும் மிக முக்கியமாகும்.மரணங்கள்,உடல்கள்,மனிதக் கணங்களை வருத்துபவை.அவை உணர்வின் உந்துதல்களால் மனிதர்களின் எல்லா வகைக் கருத்துக்களையும் மெல்லக் கடைந்தேற்றி "ஓலம்,ஒப்பாரி"என்ற இயலாமையின் வெளிப்பாடாக வெளிவந்துவிடுகிறது.சக மனிதனின் அழிவைப் பார்த்தும்,அவனால் நிர்மூலமாக்கப்பட்ட பொருட் சேதாரத்துக்காக மகிழ்வுறும் சமுதாயமாக இருக்கும் இந்தத் தமிழ் பேசும் சமுதாயத்திடம் முதலில் சில கேள்விகளைக் கேட்டாகவே வேண்டும்?&lt;br /&gt;இவ்வளவு மரணங்களை விலையாகக் கொடுத்து இத்தகைய வெற்றி தேவையாகிறதா?&lt;br /&gt;இந்த வெற்றியால் புலிகள் சொல்லும் தமிழீழம் சாத்தியமாகிறதா?&lt;br /&gt;இழந்த யுத்த தளபாடங்களை மீளப் பெற்றுத் தன்னை வலுவாகத் தகவமைப்பதற்கு இலங்கைக்கு என்ன தடை வந்துவிடுகிறது இதனால்?&lt;br /&gt;　&lt;br /&gt;இத்தகைய தாக்குதலால் இலாபமடைய முனையும் போர்த்தளபாட உற்பத்தியாளர்கள் எந்த முறையிலும் இலங்கைக்கு உதவும் தரணங்கள் அடைப்பட்டுப் போய்விடுமா?(இந்தியாவே இப்போது உதவுவதாக உருவேற்றி வருவதைக் காண்க).&lt;br /&gt;　&lt;br /&gt;போர்த்தளபாடத்தின் விருத்தியில் இலங்கை அரசியலின் எதிர்காலம் இராணுவத்தன்மையிலான அரசாக விருத்திக்கிட்டுச் செல்லும் சூழலுக்கு இத்தகைய போராட்டச் செல்நெறி ஒத்திசைவாக உண்டா,இல்லையா?&lt;br /&gt;　&lt;br /&gt;இலங்கை அரசின் வீழ்ச்சியைத் தடுக்கும் சக்திகள் எவர்?,அவர்களுக்கும் புலிகளுக்கும்-இலங்கைத் தமிழ் மக்களுக்குமான அரசியல் மற்றும் பொருளாதார உறுவுகள் என்ன?&lt;br /&gt;இலங்கை இராணுவத்தின் இன்றைய நிலை என்ன?அதற்கு இத் தாக்குதாலால் ஏற்படும் விளைவுகள் என்ன?&lt;br /&gt;　&lt;br /&gt;மேற்காணும் கேள்விகளுக்கான விடைகளை எமக்குள் விதைக்கப்பட்ட தேசியவாதக் கருத்து எல்லைக்குள் இருந்து தேடுவதற்குமப்பால் நாம் நமது இன்றைய அரசியல் சூழலின் வெளியிலிருந்து பார்க்காது, நமது மக்களின் இன்றைய வாழ் சூழலுக்குள் இருந்தும்,இலங்கை மற்றும் புலிகள் அரசியலுக்கு அடித்தளமாக இருக்கும் பொருளாதார உறவுகள்,வெளிப்புறச் சக்திகளின் நலன்களையும் பொருத்திக் கண்டடைய முனையவேண்டும்.&lt;br /&gt;இருபத்தியொரு கரும் புலிகளைத் தயார்படுத்தி இவ்வளவு பெருந்தொகைப் போராளிகளின் மரணத்தில் சில விமானங்களை அழிப்பதும்,அதுவே,இலங்கைப் பாசிச அரசின் இராணுவ ஜந்திரத்தை முடக்குமென யாராவது கனவு கண்டால் அவர் நிச்சியம் உலக அரசியலைத் துளிகூட அநுபவப்பட்டுப் புரியவில்லையென்றே எண்ண வேண்டும்.&lt;br /&gt;இனி விடையத்துக்குள் நுழைவோம்.&lt;br /&gt;சிங்கள அரசும், புலிகளும்:&lt;br /&gt;இப்போது நம்முள் எழும் கேள்வி,புலிகளையும் சிங்கள அரசையும் சமமாக்க முடியுமா?இன்றைக்கு இந்தியக்கைக்கூலி ஆனந்த சங்கரி மற்றும் புலிகளால் சொல்லப்படும் ஒட்டுக் குழுக்கள் எனும் குழுக்கள்,கருணா அணி முதல் புலம் பெயர்ந்து வாழும் இயக்கவாத உறுப்பினர்கள்-ஊழியர்கள்,இந்தியத் துரோகத்துக்குத் துணையாகும் வானொலி ரீ.பீ.சி. மற்றும் சிவலிங்கம்-புளட் ஜெகநாதன் கம்பனி,கூடவே ரொக்சிய வாதிகளான அழகலிங்கம்,தமிழரசன் போன்றோர்கள் கூறும் அரசியலில் புலிகளை மதிப்பிடும் தவறான போக்கிலிருந்து நாம் மீள்வதற்கான ஒரு ஆரம்ப நிலையாக இக்கட்டுரைத் தொடரைப் பார்க்கலாம்.&lt;br /&gt;இன்றைய நிலையில்,சிங்கள அரசு,புலிகளின் அதிகார வடிவம் இதுள் எந்த அரச-அதிகார அமைப்புத் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரிகள்?என்ற கேள்வியைக் கேட்போம்.&lt;br /&gt;"புலிகளின் அதிகார வடிவம்" என்றே பதிலைத்தர குறைந்த பட்சமாவது 60 வீதமான தமிழர்கள் இப்போது இருக்கிறார்கள்.வடமாகணம் இழந்து,கிழக்கு மாகணம் இழந்து,மன்னாரும் பறிபோய் கிளிநொச்சிக்குள் அதிகார அமைப்பாண்மை பெற்ற புலிகள், கணிசமான தமிழ்பேசும் மக்களின் இலங்கை அரசசார் வாழ்வுக்கு வழிவிட்டுள்ளார்கள்.இங்கே, இலங்கை அரச ஆதிக்கம் மீளவும் விருத்தியாகி அது மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் தாக்கஞ் செய்யும்போது கூடவே கிளிநொச்சிக்குள்ளும் இலங்கை அரச ஆதிக்கத்துக்கான பொருளாதாரவுறவுகள் நிகழும்போது, இலங்கை அரசு என்பது தமிழ்பேசும் மக்களின் தவிர்க்க முடியாத இரண்டாம்பட்ச எதிரியாவது சாத்தியமே.இதைக் கணிப்பெலெடுத்த சிவலிங்கம் மற்றும் அழகலிங்கம்,தமிழரசன் போன்றோர் புலிகளையே முதற்தர எதிரிகளாக வரையறுக்கிறார்கள்.இதுள் தமிழ்பேசும் மக்களின் இன்றைய புலியெதிர்ப்பு எண்ணங்களும் முட்டிமோதுவதைக் காணாதிருக்க முடியாது.எனினும்,நாம் முன்வைப்பது தமிழ் பேசும் மக்களுக்குள் புலிகள் போன்ற அமைப்பைத் தோற்றுவித்தது இலங்கைப் பாசிசச் சிங்களப் பேரினவாத அரசே என்பதால், அதுவே தமிழ் பேசும் மக்களின் முதல்தர எதிரியென்பதாகும்.இதுகுறித்துக் கீழே பார்ப்போம்.&lt;br /&gt;புலிகளால் நிகழ்ந்த மக்கள்சாராக் கருத்தியல்-அரசியல்,அதிகாரத்திமிர்,அத்துமீறிய சமூக(பிள்ளைபிடி-வீட்டுக்கொருவர் போரிட அழைத்தல்) மற்றும் வாழ்வாதாரங்களின் பறிப்பும்,இவைகளைச் செய்து முடிப்பதற்குமான கொலை அரசியலும் காரணமாகிறது.எனவே, மக்களில் கணிசமானோர் புலிகளிடமிருந்து மெல்ல விடுபட முனையும்போது அங்கே புலிகளுக்கெதிரான அரசியல் இலங்கை அரசுக்குச் சாத்தியமாகிறதென்பதையும் கவனத்தில் எடுப்போம்.இந்தக்(புலிகளா இலங்கை அரசா தமிழ்பேசும் மக்களின முதற்தர எதிரி?); கேள்வியை 15 ஆண்டுகள் முன் கேட்டிருந்தால் குறைந்தது 30 வீதமாவது புலிகளே என்றிருப்பார்கள்.இதிலிருந்து புலிகள் கற்றிருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதில்.&lt;br /&gt;தமிழ் பேசும் மக்களின்மீதான சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரானவொரு போராட்டம்,தமிழ் பேசும் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்குவதற்காகவும்,அதன் உந்துதலோடு சோசலிசச் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதுமாகச் சொன்ன இந்தப் போராட்டம் எங்ஙனம் தமிழ்பேசும் மக்களுக்கே எதிரானது?இக்கேள்வியைக் கேட்காமல் எவரும் தப்பித்து ஓட முடியாது!அப்படி ஓடும்போது அவர் முழு மொத்தத் தமிழ் பேசும் மக்களின் அழிவுக்கு உடந்தையாக இருக்கிறார் என்பதே இன்றைய அரசியல் சூழலிலிருந்து(பெருந் தொகையான கரும் புலித்தாக்குதல்...மரணம்,போராளிகளின் மிகப் பெரும் அழிவு இத்தியாதிகள்) நாம் முன் வைக்கும் பதிலாகும்.&lt;br /&gt;புலிகள் என்பவர்களையும்,சிங்கள அரசையும் உண்மையில் சமப்படுத்திவிட முடியாது!சிங்கள அரசோ பௌத்த சிங்களப் பேரினவாத பாசிசத் தரகு முதலாளிய அரசு.தனக்குள் ஏற்பட்ட முதலாளிய நலன்களாலும்,அதைப் பகிர்ந்தளிக்க வேண்டிய இனங்களுக்குள் முளைவிட்டத் தரகு முதலாளிக்களை ஓரங்கட்டுவதற்காகவும் இலங்கையின் சிறுபான்மை இனங்களான தமிழ்,முஸ்லீம்,மலையக மக்களை திட்டமிட்டு அடையாளமற்றதாக்கும் அரசவிய+கத்துள் முழுமொத்தச் சிங்கள இன வலுவையும் பயன்படுத்தி பேரனிவாதத்தை இறுக்கிப் போராடும் அரசு.இதற்காக அனைத்து உபாயங்களையும் உட்படுத்தி,இலங்கையின் பெயரளவிலான ஜனநாயகத்தையே படுகுழிக்குள் தள்ளி, இராணுவ அரச வடிவமாகிய சிங்கள அரசு உலக நலன்களால் நிலைப்படுத்திப் பாதுகாக்கப்படும் அரசாக இலங்கையில் ஆதிகத்தை நிலைப்படுத்துகிறது.&lt;br /&gt;இங்கே,புலிகளோ ஒருவகைமாதிரியான(வெளியில் மக்களின் நண்பனாகவும் உட்கட்டமைவில் அதே மக்களின் விரோதியாகவும்)அமைப்பாகவும்,ஜனநாயக விரோதப் பாசிச இயல்புளைக்(மக்களின் சுயவெழிச்சுக்குத்தடை,மாற்றுச் சக்திகள்-இயக்கங்களுக்குத்தடை,கருத்துச் சுதந்திரத்தின்மீதான அதீத கண்காணிப்பு,தம்மை விமர்சிப்பதன் தளத்தைத் தகர்ப்பதற்காகக் கட்டப்பட்ட துரோகி எனும் கருத்தியல் மற்றும் அதுசார்ந்த அரசியற் கொலைகள்)கொண்ட ஒரு இராணுவ ஜந்திரத்தைக்கட்டிய அதிகார வடிவம்.எனவே,புலிகள் தமிழ்பேசும் மக்களின் நலனைப் பேணுவதாகச் சொன்னபடி அவர்களின் நலனின்மீது தமது அதிகாரத்தைக்கட்டிக்கொண்டவொரு வர்க்கமாக இருப்பதன் தொடர்ச்சியில் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள புதிய தரகு முதலாளிகளாகி வருகிறார்கள்.இதற்கும் சிங்களத் தரகு முதலாளியத்துக்குமான முரண்பாடுகள் தீர்க்குமொரு அரசியல் நகர்வில்(இது பெரும்பாலும் நிகழ்வதற்காக இந்தியாவோடு மனோ கணோசன் போன்றார் பாடுபடுவதாகச் சொல்லியுள்ளார்கள்) புலியின் இராணுவ மற்றும் அதிகார வடிவம் சிதைந்து சிங்கள அரச அமைப்புக்குள் சங்கமமாகும்.&lt;br /&gt;இவர்களையும்(புலிகள்)சிங்கள அரசையும் எப்போதும் சமப்படுத்திவிட முடியாது.இந்தச் சங்கதியைப் புரிந்துகொள்வதற்குத் தடையாக இருப்பதே புலிகளின் அரசியல்தாம்.புலிகளின் பாத்திரத்தைப் புரிந்துகொள்ள முடியாத அரசியலின் விருத்திக்கக்காரணமாக நாம் இனம் காணுவது எமது போராட்டத்தைத் தக்கபடி நகர்த்தமுடியாது தடுத்த இந்தியாவினது தலையீடும்,புலிகளின் ஏகாதிபத்தியத் தொடர்புகளுமே.இக் காரணங்கள் எமது மக்களின் நோக்கு நிலையிலிருந்து போராட்டச் செல் நெறியை வகுக்க முடியாதவொரு பாரிய சதியைத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப்போராட்டத்துக்குள் திணித்த உலக நலன்களின் இன்றுவரையான அழுத்தம் எமக்கான திசைவழியில் போராட்டச் செல்நெறி அமையவில்லை.எனவே, இதைப் புரியும் நிலையில் நமக்குத் தொடர்ந்து பொய் முக அரசியில் சிந்தனைக்குள் திணிக்கப்பட்டு மக்களை உளவியல் ரீதியாக முடக்கிய வரலாறு தொடர்ந்தபடி இருப்பதுதாம்.எண்பதுகளின் மத்தியில் இயக்கங்களின் ஐயக்கியம் மிகவும் அவசியமாக இருந்தது.அந்த ஐயக்கியத்தூடாகக் கட்டப்படிவேண்டிய தேசியப் போராட்டச் செல்நெறி கட்டப்படவில்லை.இலங்கை இராணுவமானது இக்காலக்கட்டத்தில் மிகவும் முடங்கி,முகாங்களுக்குள்ளிலிருந்து வெளியில்வருவதே முற்றிலும் தடைப்பட்ட வேளையில், இயக்கங்களின் ஐக்கியத்தினூடாகக்கட்டபடவேண்டிய போராட்டச் செல்நெறியும் அதனூடாக வளர்த்தெடுக்க வேண்டிய மக்கள் எழிச்சி மற்றும் மக்கள் மன்றங்கள் யாவும் அந்நியத் தலையீட்டால் முற்றுமுழுதாகச் சிதறடிக்கப்பட்டு,இறுதியில் இந்தியாவின் கைக்கூலிகளாக மாறிய இயக்கங்களாகச் சில தோற்றமுற்றன.அதில் புலிகளின் பாத்திரம் முக்கியமானது.ஏனெனில்,இந்தியா எப்படிப் புலிகளை வளர்த்தெடுத்ததென்பதை நாம் அறிவது அவசியமாகிறது.&lt;br /&gt;இப்போதைய நிலைமைகளில் இலங்கை இராணுவம் பரவலாகத் தமிழ்ப் பிரதேசமெங்கும் தனது முகாங்களை நிறுவிப் பலாத்தகாரமான இராணவ அதிகாரத்தை நிறுவித் தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்து வாழ்வு முன்னெடுப்பையும் தீர்மானிக்கும்போதும் நமது போராட்டத்துள் சரியானவொரு போராட்டச் செல்நெறி கட்டப்பட முடியாதிருக்கிற சூழலே எம்முன் வந்துள்ளது.தமிழ் பேசும் மக்களினதும்,அவர்களினதும் சுயவெழிச்சி மற்றும் முழுமொத்தப் பங்களிப்புமின்றித் தேசியவிடுதலைப் போராட்டத்துக்கானவொரு புரட்சிகரமான போராட்டச் செல் நெறி சாத்தியமில்லை.&lt;br /&gt;புலிகளின் நிலை மிக மோசமான நிலையாகும்.அவர்கள் தமிழ்பேசும் மக்களில் கணிசமானவர்களைப் போராட்டத்திலிருந்து பிரித்துத் தமக்கெதிரான நிலைக்குள் தள்ளுவதற்கான முறைமைகளில் அந்நியச் சக்திகளால் திட்டமிடப்பட்டு மிகக் கறாராகக் கண்காணிப்பட்டுள்ளார்கள்.இதற்கான தகுந்த ஆதாரமாக நாம் முன்வைப்பது இந்திய இராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்தம்.இந்த யுத்தம் மிகத்திட்டமிடப்பட்டவகையில் நடந்தவை.ஆனால், இந்த யுத்தத்துக்குள்ளும் புலித்தலைமை இராஜீவ் காந்தியோடு சமரசம் செய்ய முயன்றது.இதைப் புலித்தலைமையே ஒத்துக்கொண்டது.அவ்வண்ணமே வன்னியில் நடந்த சர்வதேசப் பத்திரிதையாளர் மாநாட்டிலும் புலிகளின் தலைவர் இதையே மீளவும் சாடைமாடையகச் சொல்லியிருக்கிறார்(கவனிக்க:பாலசிங்கத்துக்கும் பிரபாகரனுக்குமிடையிலான உரையாடல்,"நாங்கள் அவர்களோடு பேசிக்கொண்டுதானே இருக்கிறம்"என்று பிரபாகரனே அதுள் முணுமுணுக்கிறார்).இந்திய இராணணுவத்தின் கொடூரமான அழிப்புக்குப் பின்பும்கூடப் புலிகள் இந்திய அரசுடன் நட்புப்பாராட்டவே முயன்றார்கள்.&lt;br /&gt;இப்போது நாம் சொல்வது தமிழ் பேசும் மக்களின் முதற்தரமான எதிரிகள் இலங்கை அரசும்,அந்த அரசைத் தூக்கி நிறுத்துவதற்காவும்,தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தையே சிதைப்பதற்காகவும் புலிகளை நிரந்தரத் தலைமையாக்கிய இந்நிய அரசுமே தமிழ்பேசும் மக்களின் அதிமுதல் எதிரிகள்.இந்திய அரசு இல்லாமல் புலிகள் இல்லை.இன்றைய புலியின் இருப்புக்கு இந்திய அரசு எவ்வகையில் செயற்பட்டதென்பதை ஆராய்பவர்,இலங்கை இந்திய ஒப்பந்தம்,அவ் ஒப்பந்தத்தில் புலிகளைத் தவிர்த்தபடி அதிகாரத்தை ஏனைய இயக்கங்களிடம் கையளித்து,அத்தகைய இயக்கங்களின்வாயிலாக மக்களை நரவேட்டையாட வைத்து,எக்காலத்திலும் ஒரு ஐயக்கியம் ஏற்படாதபடி இந்தியா பார்த்துக்கொண்டது.இத்தகையவொரு நிலையில் மக்களோடு ஐயக்முறக்கூடியவொரு நிலையை இவ்வியக்கங்கங்கள் இழந்தபோது புலிகளே தமிழ்பேசும் மக்களின் ஏகப்பிரதிநிதியாகும் நிலைமை தோற்றம் பெற்றது.இது இந்திய முதலாளிகளுக்குகிடைத்த முதல் வெற்றி.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;(2)&lt;br /&gt;"...ஒவ்வொருத்தனும் தனக்குரிய சவப்பெட்டியைச் சுமந்தபடியே&lt;br /&gt;தனது ஒவ்வொரு வேளை&lt;br /&gt;உணவையும் உண்கிறான்&lt;br /&gt;தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும்&lt;br /&gt;தீர்க்கதரிசிகளுக்கும் உரிய&lt;br /&gt;இடமும் காலமும் போதனையுங்கூட&lt;br /&gt;இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது..."-சிவரமணி.&lt;br /&gt;　&lt;br /&gt;எந்த வகைகளில் நாம் இன்றெமது நாட்டின் அரசியல் போக்குக் குறித்துப் பேசமுடியும்?நாட்டில் நிகழ்கின்ற இருவேறு அரச ஜந்திரக்களுக்குள் நிலவும் மனித விரோதப் போக்குகளின் வாயிலாகத் தினமும் மனிதப் படுகொலைகளும்,மனித வருத்தல்களும் நடைபெறும்போது, இலங்கை இராணுவ ஆட்சிக்குள் மெல்ல நகர்ந்தபடி கட்சியாதிக்கத்திலுள்ள முக்கிய குடும்பங்களின் காட்டாட்சிக்குள் வந்துவிடுகிறது.அங்கே, எல்லாளன்களும்,துட்டக் கைமுனுக்களும் மக்களின்-இளைஞர்களின் உயிரோடு தமது முரண்பாடுகளைப் பொருத்தி இலங்கையில் அறுவடை செய்யும் கொலை அரசியலில் இன்னும் எத்தனை அநுராதபுரங்கள்,குடும்பிமுனைகள் நடந்தேறுமோ தெரியாது.என்றபோதும,; இத்தகைய அரசியலின் முகிழ்ப்புக்கு வித்திட்ட புறச் சூழலை மிகத் தெளிவாக நாம் இனம்காணவேண்டும்.ஈழப்போராட்டத்திலுள்ள தெளிவின்மையான உலக அரசியல் அறிவானது நமக்குள் கற்பனைகளை மனம்போன போக்கில் விதைத்தது.இதன்வாயிலாகப் போராட்டத்தில் புரட்சிக்கட்சியின் பங்கு,அதன் வெளிப்புற மற்றும் உள் தோழமைகள் மற்றும் போராட்டச் செல்நெறி பற்றிய சரியான விஞ்ஞான ப+ர்வமான விளக்கங்கள் நமக்குள் வசமாகவில்லை. ஒரு கட்சியின் பண்புகளில் முக்கியமான சுய விமர்சனம்,உட்கட்சி ஜனநாயகம் போன்ற முக்கியமான அறிவு-பண்பு நமக்குள் இல்லாமற்போனதுமின்றி இயக்கங்களுக்குள் தனிநபர் வழிபாடும்,கண்மூடித்தனமான விசுவாசம்,நம்பிக்கையென்று உணர்ச்சி வழி அரசியலாக நமது போராட்டத்தைக் கீழ்மைப்படுத்தியதில் இந்தியாவுக்கு அதீத பங்குண்டு!&lt;br /&gt;எமது மக்களின் விலங்கையொடிப்பதற்காகப் புறப்பட்ட இளைஞர்களை தகுந்த வழிகளில் அரசியல் மயப்படுத்தி,அவர்களைப் புரட்சிகரப் படையணியாகத் திரட்ட வக்கற்ற மேட்டுக்குடி வேளாளத் தமிழ்ச் சிந்தனா முறையானது வெறும் பித்தலாட்டமாக இந்தியா குறித்துக் கருத்துக்களை 80 களில் வெளிப்படுத்தியது."இந்தியா என்பது உலகத்துக்கு முற்போக்கு நாடாகக் காட்டுவதால் அது தமிழீழக் கோரிக்கையை-தமிழீழத்தை தவிர்க்க முடியாது அங்கீகரித்துத் தன்னை முற்போக்காக உலகினில் காட்டும்,இது இந்தியாவுக்கு மிக அவசியம்,இல்லையேல் உலகில் மாபெரும் ஜனநாயக நாடுவென்ற பெயர் அடிபட்டுப் போகும்"என்று நமது அரசியல் வல்லுநர்கள் அன்று புலம்பிச் சொதப்பினார்கள்.பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா, எனவே ஈழத்தையும் அங்கீகரித்துத் தமிழர்களுக்குச் சாதகமான நாடாக இருக்குமென்றும் மனப்பால் குடித்த ஈழத் தமிழ் அரசியல்"வல்லுநகர்களை" அன்றே எள்ளி நகையாடிய சிங்கள அரசியல் தந்திரம் இன்று மிக அற்புதமாகத் தமிழர்களின் உரிமைகளை மறுத்தொதுக்கிவிட்டுப் "புலிப் பயங்கரவாதம்"குறித்து அரசியல் நடாத்த முடிகிறது.இது எவ்வளவு தூரம் நமது முட்டாள்தனத்தைப் பறைசாற்றி வருகிறது!&lt;br /&gt;　&lt;br /&gt;யுத்தம் செய்யும் சமுதாயம் தனது வலுவுக்குள் எந்தவொரு கட்டமைப்பையும் கொண்டிருப்பதில்லை.இது அரசியல் விஞ்ஞானத்தில் மிகத் தெளிவாக நாம் உணரத்தக்கது.இந்தச் சூழலில் இலங்கைபோன்ற மிகவும் பின் தங்கிய-எந்தச் சமூகவுற்பத்தியையும் தனது சொந்த முயற்சியால் முன்னெடுக்காதவொரு நாட்டில் "எந்தச் சுயாண்மையும்" நிலவ முடியாது.இதுதாம் இன்றைய இலங்கையில் யுத்தத்தை குத்தகைக்கு எடுத்த அந்நிய சக்திகள் தமது வலுவுக்கேற்ற வடிவில் இலங்கைச் சிங்கள-தமிழ் அடியாட்படைகளைத் தகவமைத்து யுத்தத்தைச் செய்து வருகிறார்கள்.தமது சந்தையில் தேங்கிக்கிடக்கும் சிறு இரக ஆயுதங்களை விற்றுத் தொலைப்பதும் அதன் வருமானத்தில் புதிய கனரக ஆயுதங்களின் ஆய்வுகளுக்கு நிதி முதலிடவும் அவசியமாக இருக்கிறது.இது ஒரு பகுதியுண்மை என்பதும் மற்றைய பகுதியுண்மை தொழிற்சாலைகளின் எதிர்காலப் பொருள் உற்பத்திக்கான மூலவளத் தேவையை மையப்படுத்தியதாகவும் விரிகிறது.இந்தநிலையில் இலங்கையென்பது இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட நிலப் பிரதேசம் என்பதும்,இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சமூகவுறுகளின் இறமைக்கு அதி முக்கிய பாத்திரம்பெறும் வலையமென்பதும் உண்மையாக இருப்பதால்,பண்டுதொட்டு இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் முடிவுகள்,விருப்பங்கள்,ஆர்வங்கள்,ஆதிக்கங்கள் சங்கிலித் தொடராகப் பின்னப்பட்டு வருகிறது.இந்த இந்தியாவென்ற ஒரு தேச அரசியல் கட்டுமானமானது பிராந்திய ஆதிகத்தின் வெளிப்பாட்டோடு முன் நிறுத்தப்படும் பாரிய யுத்த ஜந்திரத்தோடு"உலகின் பாரிய ஜனநாயக நாடு"என்று பிரகடனம் பெறுகிறது.இந்த நாட்டைப்பற்றிய அரை குறைப் புரிதலின் வெளிப்பாடே நமது போராட்டச் செல் நெறியில்-தந்திரோபாயத்தில் மாபெரும் தவறையேற்படுத்தியது.&lt;br /&gt;உதாரணமாக இந்தப் போராட்டம்,அதாவது ஈழத்துக்கான போராட்டம் என்பது சாரம்சத்தில் காலவதியாகிவிட்டது.இதைக் காலவதியாக்கிய ஜனநாயகத்துக்கான-இயல்பு வாழ்வுக்கான கோரிக்கைகள் புலிகளின் உள்ளார்ந்த அராஜகத்தின்-பாசிச அடக்கு முறைகளிலிருந்து மக்களின் குரல்களாகவும்,உரிமையாகவும் இனம்காணத்தக்கவொரு அரசியற் கோரிக்கையின் அதிமுக்கிய வெளிப்பாடாக முகிழ்த்தபோது,மக்களின் உரிமைகளை அழித்தொதுக்கும் சிங்களப் பாசிச இனவொடுக்குமுறையரசே தன்னை மக்களின்-தமிழ் பேசும் மக்களின் நண்பனாகக் காட்டிக்கொள்ளும் கபடம் நிறைந்த அரசியல் நகர்வுக்கு இஃது பாத்திரமாகிறது.&lt;br /&gt;இலங்கையின் அரசமைப்பில் இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்கள் தம்மை மிக மிகத் தந்திரமாகத் தக்க வைத்துக்கொண்ட வரலாறு மிகவும் கொடியது.இது கடந்த காலத்தில் சிங்களப் தரப்பில் 40.000. அப்பாவி இளைஞர்களையும்,தமிழ்-முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் தரப்பில் சுமார் 90.000. அப்பாவி மக்களையும் கொன்று தள்ளியுள்ளது.இன்றுவரையும் இழுபட்டுப்போகும் இனங்களுக்கிடையிலான ஆளும் வர்க்கங்களின் அத்துமீறிய போரினால் மனிதவுரிமைகள் துளியளவும் இல்லாது போய்விட்டது.இந்த இலட்சணத்தில் தமிழ் பேசும் மக்களினதும்-முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் எதிர்காலமானது வெறும் இருண்ட வெளிக்குள் நகர்கிறது.இங்கே, எல்லாளன்களும்,துட்டக்கைமுனுக்களும் தத்தமது கௌரவத்துக்கான போராட்டமாக இலங்கை இனப்பிரச்சனைக்கான முரண்பாடுகளைக் குறுக்குவதுகூட இந்தியாவின் சாணாக்கியத்தின் வெளிப்பாடே!இலங்கை அரசென்பது சாரம்சத்தில் இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒடுக்கி இனச் சுத்திகரிப்பைச் செய்யுமொரு பாசிச அரசாக இருக்கும்போது,இத்தகைய "துட்டக் கைமுனு-எல்லாளன்" வடிவங்களுடாகக் கருத்தைக்கட்டி,இதை வெறும் தனிநபர்களுக்கிடையிலான கௌரவப் பிரச்சனையாக வலாற்றில் குறுக்கிவிட முனையும் இந்தியச் சதி புலிகளின் ஆலோசகர்கள் ஊடாகப் பிரபாகரனை அடைகிறது.இத்தகைய வார்த்தைகளின் பின்னே என்ன சதியுண்டென்பதை அறிந்துணர முடியாத தலைமைதாம் புலிகளின் தலைமை என்பதை நாம் சொல்லித்தாம் வாசகர்கள் அறியும் நிலையில்லை.எனினும், புலி அநுதாபிகளுக்கு இதைத் திரும்பத் திரும்பச் சொல்லியாகவே வேண்டும்.&lt;br /&gt;நண்பர்கள் யார்?&lt;br /&gt;எதிரிகள் யார்?&lt;br /&gt;என்ற குறைந்தபட்ச மதிப்பீடுகூடக் கிடையாத புலியரசியலால் தமிழ் ஆளும் வர்க்கம் தன் இருப்பைத் தக்க வைக்க முனைகிறது.இது மக்களின் சகல உரிமைகளையும் தமது இருப்புக்கும்,பேரத்துக்கும் தக்கபடி தகவமைத்துப் போராடிக்கொண்டபோது தமிழ் மக்கள் அதைத் தமது வாழ்வு மேம்பாட்டுக்கானதென எண்ணிக் கொண்டதும் உண்மை.இலங்கைச் சிங்களப் பேரினவாதம் ஒருபுறம் தமிழ் மக்களைக் கருவறுக்கும்போது புலிகள் மக்களின் மீட்பர்களாகக் கணிக்கப்பட்டார்கள்.ஆனால், புலிகளின் வர்க்க நலனானது மக்களின் நலனோடு நேரடியாக மோதியபோது அது தமிழ் மக்களின் கணிசமான பகுதியைத் துரோகிகளாக்கிப் போட்டுத் தள்ளியதும், எதிர் நிலைக்குள் தள்ளியதும் தற்செயல் நிகழ்வல்ல.இத்தகைய தரணத்தில்தாம் நமது எதிரியான பௌத்த பேரினவாதச் சிங்கள ஆளும் வர்க்கம் தம்மை எமது மக்களின் மீட்பர்களாக்கிக் கொண்டுள்ளார்கள்.இத்தகைய அரசியல் சூழ்ச்சிக்கு உடந்தையான ஒருபிரிவு(ஆனந்தசங்கரி,டக்ளஸ்,கருணா,புளட்,மற்றும் இன்னபிறக் குறுங் குழுக்கள்) புலிகளின் காட்டாட்சியால் உருவாக்கப்பட்டவர்கள்,இத்தகைய உருவாக்கத்தை மிக விரைவாக்கியவர்கள் இந்தியச் சாணாக்கியர்கள்தாம் என்பiதையும் இதுள் குறித்துக் கொள்ளுங்கள்.இந்த நிலையில் நமது இளைஞர்கள் நமது மக்களின் விடிவுக்காகவே இன்னும் உயிர் நீத்துவருகிறார்கள்.அநுராதபுரத் தாக்குதலிருந்து இந்த அரசியல் போக்கை மதிப்பிடுவது மிகவும் அவசியமானது.ஏனெனில், புலிகள் இவ்வளவு பெருந்தொகையான கரும் புலிகளை எங்கும் பயன் படுத்தியது கிடையாது.இத்தகைய தாக்குதலால் நிகழ்த்தப்படவுள்ள அரசியல் பேரமானது இந்தியாவின் தயவில் புலிகள் குறித்தவொரு இலக்கை அடைவதற்குள் அதன் அரசியல் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும்.சிங்கள-இந்தியக் கொடிய அரசுகள் தமிழ்மக்களின் ஜீவாதாரப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கான முகாந்திரத்தைப் புலிகளே ஏற்படுத்தியவர்கள்.எனினும், புலித்தலைமையின் கீழ் அணிதிரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான தேசபக்த இளைஞர்கள் தமது தாயகத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிரைத் தியாகஞ் செய்வது உண்மை!அவர்கள் தமது தாயகத்தைக் காப்பதற்கும்,விடுதலையடைவதற்குமென்றே மரணித்துப் போகிறார்கள்.அவர்களது உயிர்த்தியாகத்தைத் தமிழ் ஆளும் வர்க்கம் தனக்கிசைவாகக் கையாளும்போது தவிர்க்கமுடியாது முட்டுச்சந்தியில் தனது அரசியலோடு கையாலாகாத பிராணியாக நிற்கிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் விரோதிகளான சிங்கள ஆளும் வர்க்கமும்,இந்திய ஆளும் வாக்கமும் மிகத் தெளிவாக நம்மை ஒடுக்குவதற்கு நமக்குள்ளேயே தமது அடிவருடிகளைத் தயார் செய்கிறது.&lt;br /&gt;ஓடுகாலிகளான மார்க்சிய விரோதிகள் தம்மைத் தமிழ் மக்களின் மீட்பர்களாக முன் நிறுத்தும் இன்றைய காலக்கட்டத்தில் நாம் அவர்களை அம்பலப்படுத்தியாக வேண்டும்.ரீ.பீ.சீ. வானொலியின் பிரதான அரசியல் ஆய்வாளரான சிவலிங்கம் குறித்துரைக்கும் "ஜனநாயகப+ர்வமாகத் தேர்ந்தெடுத்த அரசு" என்ற மொழிய+டாக எதைக் கூற முனைகிறார்?இலங்கையரசு மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைத்து ஒடுக்குமுறை அரசுகளும் போலித்தனமான பித்தலாட்ட பாராளுமன்ற ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள்தாம்.கிட்லரையும்,முசோலினியையும் ஏன் இன்றைய புஷ்-பிளேயர் கொடுங்கோன்மையாளரையும் இதே மக்கள்தாம் தேர்ந்தெடுத்தார்கள்.அதற்காக இவர்களெல்லோருமே மக்களின் நலத்தில் அக்கறையுடையவர்களும்,மனிதவுரிமைவாதிகளுமாக மாறிடமுடியுமா?;!இவர்கள் தூக்கி நிறுத்தும் இலங்கையரசானது ஸ்த்தூலமான ஒடுக்குமுறையரசாகும்.இது எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனநாயகப+ர்வமான அரசுகிடையாது.இதுகாறும் தமிழர்களின் பிரதான எதிரியான சிங்களப் பேரினவாதமானது இனியும் பிரதான எதிரியாக இனம் காணப்படவேண்டிய சூழலில் தமிழ்ச் சமுதாயம் தள்ளப்பட்டுள்ள நிலையில் இத்தகைய சதிகாரக் கும்பல் தமது அற்ப பதவி-பண ஆசைக்காக முழுமொத்த தமிழ் மக்களுக்கும் ஈனஞ் செய்வது மிகவும் வருந்தத் தக்கது.புலிகள் வேறு,தமிழ்பேசும் மக்கள் வேறென்பவர்கள்-ஏன் தமிழ்பேசும் மக்களை இலங்கை-இந்திய அரசிடம் காட்டிக்கொடுக்கிறார்கள்?எப்படித் தமிழ் பேசும் மக்களினது வாழ்வில் காலாகாலமாகத் தீங்கிழைக்கும் சிங்கள இனவாத ஆளும் வர்க்கத்தை நண்பர்களாக்கித் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்?இங்கேதாம் இந்தியாவின் அதீத சாணாக்கியம் புலப்படுகிறது.&lt;br /&gt;அன்று,அதிகாரப் பகிர்வில் இதே அரசியலைக் கையாண்ட இந்தியா இப்போது அதையே செய்து வருகிறது.அன்று அதிகாரப்பகிர்வில் ஏற்பட்ட தகராறில் புலிகள் இந்திய இராணுவத்தோடு திட்டமிட்டுத் தகராறை ஏற்படுத்தி யுத்தஞ் செய்தபோது இந்தியா எதிர்பார்த்த அரசியல் இலாபம் உறுதிப்பட்டது.அதாவது,தான் அதிகாரத்தைப் பகிர்ந்த மாற்றியக்கங்களைத் தானே அழிப்பதைவிட-மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதைவிடப் புலிகளினால் மிக இலகுவாக அழிப்பதற்கும்,மக்களிடம் அதிவலதுசாரியப் பாசிச இயக்கமான புலிகளை வளர்ப்பதால் மிக நேர்த்தியாகத் தமிழ் பேசும் மக்களின் தேசியவிடுதலைப் போராட்டத்தைச் சிதைக்க முடியுமென்று அன்றே இந்தியப் புலனாய்வுப்பிரிவு கருதியது.இதற்கு உடந்தையாக இருந்தவர் தமிழ்நாட்டரசியலில்பாரிய தாக்கஞ் செய்த எம்.ஜீ.ஆரும் அவருது அமைச்சருமான பண்டூருட்டி இராமச்சந்திரனும் என்பது உலகம் அறிந்ததே.&lt;br /&gt;இந்தியத் தயவில் மாகாண ஆட்சியில் அதிகார வெறியோடு பதவியேற்ற ஈ.பீ.ஆர்.எல்.எப் போன்ற இயக்கம் மக்களிடம் புலிகளைவிடப் பன்மடங்கு செல்வாக்குச் செலுத்தியது.அதுவும் தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட மக்களிடம் அந்த அமைப்புக்கு மிகவும் செல்வாக்கிருந்தபோது,அத்தகைய அமைப்பைவிட்டுவைப்பது காலவோட்டத்தில் உழைக்கும் மக்களிடம் பாரிய விழிப்புணர்வை அது ஏற்படுத்தலாமென்ற இந்தியாவின் அச்சம், புலிகளால் செய்யப்பட்ட படுகொலை அரசியலினூடே பிரதிப்பலப்பதாகும்.எனவேதாம் புலிகளைத் திட்டமிட்டே இந்தியா இந்த விய+கத்துள் தள்ளி மாற்றியக்கங்களை வேட்டையாடியது.இதன் உச்சக்கட்டம் இந்தியக் கட்சியரசியலில் ஏற்பட்ட ஆதிக்க முரண்பாடுகளில் இராஜீவ் காந்தியை அழிப்பதற்கும் புலிகளின் பெயரைப்பயன்படுத்தும் சாணாக்கியத்தோடு இந்திய உளவுப்படை காரியமாற்றியது.இங்கே தமிழ்பேசும் மக்களின் அனைத்து உரிமைகளையும் இவ்வளவுதூரம் அழித்தொழிப்பதற்குக் காரணமானவர்கள் புலிகள் என்பதைத் தவிர வேறெதைக் கூறமுடியும்?&lt;br /&gt;இந்தியாவின் மிகச் சாதுரியமான சாணாக்கியத்துக்குப் பலியான புலிகளின் தலைமைக்கு மிக நேர்த்தியான புரட்சிகர அரசியலைப் புகட்டும் திறன்மிக்க ஆலோசகர்கள் வாய்க்கப் பெறவில்லை.ஆன்டன் பாலசிங்கம்போன்ற அரைவேக்காட்டு அரசியல் ஆலோசகர்கள் இந்தியாவின் அதி முக்கியமான அடிவருடிகளில் முக்கியமானவொரு நபராக இருப்பதற்குச் சம்மதம் தெரிவித்த ஒப்புதலுக்குப் பின் பிரபாகரன் வெறும் பொம்மையாகவே இந்திய விய+கத்துள் செயற்பட்டார்.அவரிடம் இருந்த மிகத் தீவிரமான தனிநபர் வாதம் இதற்குத் தோதாக இருந்தது.அவர் புரட்சிகரமான அரசியலை கற்க வேண்டிய பணி இந்த வகைக் காரணத்தால் தடைப்பட்டு வெறும் ப+ஜைக்குரிய நபராக மாற்றப்பட்டார்.இங்கேதாம் புலிகளின் அடிமைச் சேவகம் அடிமட்டப் புலிப் போராளிகளின் தியாகத்தை அந்நிய நலனுக்காகத் திசை திருப்பி இந்தியா வெற்றி பெற்றது. இந்தியாவின் இரண்டாவது வெற்றியாக நம் எல்லோராலும் அறியக்கூடியது தமிழ்ச் சமுதாயத்தின் கருத்தியற்றளத்தில் புலிகளையும்,அவர்களது தத்துவார்த்தப் போக்குகளையும் நிலைப்படுத்திச் சிந்தனா முறையில் புலிகளுக்கான இருப்பிடத்தைக் கைப்பற்றிக் கொடுத்ததாகும்.&lt;br /&gt;இந்திய இராணுவத்தோடான மோதலில் மிகச் செயற்கைத் தனமாகப் பிரபாகரன் உயிருடன் விடப்பட்டார்.அவரது உயிர்த்திருப்பில் இன்னொரு அதியசம் நடக்குமென இந்திய முதலாளிகள் அறிந்தே இருந்தார்கள்.அந்த அதிசயம் இன்று நம்முன் எந்த ரூபத்திலிருக்கிறதென்பதை நாம் சொல்லத்தேவையில்லை.பிரபாகரனின் காலடி மண்ணெடுத்து நெற்றியிலிட்டுக் கொள்வதற்குத் தமிழர்களில் பலர் இருக்கிறார்கள் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.உலகத்தின் நான்காவது பெரிய இராணுவத்தோடு போரிட்டு மீண்டான் தமிழன்-வீராதிவீரன் எங்கள் விடுதலைப் புலித் தலைவன் என்ற கோசங்களோடு கட்டி வளர்க்கப்பட்ட கருத்தியல் மனதுதாம் இன்று புலிகளை விட்டால் நமக்கு யாருமே இல்லையென்றவொரு வெற்றிடத்தைக் குறிவைத்துரைக்கிறதா?அங்கேதாம் இந்தியாவின் இரண்டாவது வெற்றி பட்டவர்த்தனமாக இருக்கிறது.புலிகளால் நலமடைய விரும்பும் இந்தியப் பிராந்திய நலனானது எப்பவும் இலங்கை அரசியலில் இடதுசாரிய மரபை உடைப்பதற்குத் தனது மூக்கை நுழைத்தபடியே இருந்திருக்கிறது.இலங்கையிலோ-தென்னாசியப் பிராந்திய நாடுகளுக்குள் இந்த இலங்கைதாம் அண்ணளவாகவொரு இடதுசாரியசார்பு அரசியலையும் குறைந்தளவான ஜனநாயக விழுமியத்தையும் கொண்டிருந்திருக்கிறதென்றும் நாம் கருத்துரைக்கும் அளவுக்கு இந்திய உளவு நடவடிக்கை நமக்குச் சில வெளிகளைத் திறந்து விட்டிருக்கிறது.இங்கே,இலங்கையென்பது வெறும் கைப்பொம்மையான அரசைக் கொண்டிருப்பதும் அதன் உண்மையான எஜமானாக இந்திய ஆளும் வர்க்கம் இருந்துவருகிறது.இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கமானது இந்தியத் தரகு முதலாளிய ஆளும் வர்க்கத்தோடு இணையும் தரணங்கள் வெறும் புவிகோள அரசியல் மதிப்பீடுகளால் நடந்தேறுவதில்லை.இந்தியச் சந்தையாக இலங்கை இருக்கும் ஒப்புதலில் இலங்கையென்பது இந்தியாவின் பாதுகாப்போடு மிகவும் சம்பந்தப்பட்டதென்ற கோமாளித்தனமான புரிதலைத்தாண்டித் தென்னாசியத் தொழிலாள வர்க்கத்தின் இணைவில் இலங்கைத் தமிழர்களின் தேசிய இன முரண்பாடு பாரிய விளைவுகளைச் செய்யுமென்ற பாரிய அச்சமே இந்தியாவைப் புலிகளோடும்,இலங்கை ஆளும் வர்க்கத்தோடுமான அரசியல் சதுரங்கத்தில் பாரிய சாணாக்கியத்தைச் செய்து காட்ட வைத்தது.&lt;br /&gt;இந்திய நலன்களோடு,பொருளாதார உறவுகளோடு கிஞ்சித்தும் இசைந்து போகாத புலிகள்,தமிழ் பேசும் மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காகவே போராடுவதாகக் காட்டப்படும் அரசியலானது தற் செயலானதல்ல.இதுதாம் இந்தியாவின் அரசியல் தந்திரமாகும்.இங்கே புலிகள்போன்றவொரு அமைப்பைத் தவிர வேறெந்தவொரு அமைப்பாவது போராட்டத்தில் இராணுவப் பலமடைய இந்தியா அநுமதிக்கவேயில்லை.அதற்கான காரணமாக இந்தியவுக்குள் நிலவிய அச்சமானது மற்றைய குழுக்களிடமிருந்து ஓரளவு சுயவறிவுபடைத்த தலைமையும்,அவர்களின் இடதுசாரியச்சாயலுமே(இங்கே அவர்கள் இடதுசாரியத்தை பகிடிக்குக் கையாண்டதைக்கூட இந்தியா அநுமதிக்கவில்லை என்பதை நோக்குக)காரணமாக இருக்க வெளிப்படலாயிற்று.பிரபாகரனைத் தவிர வேறெந்தவொரு மனிதரும் தமிழர்களுக்கு எதிரியாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள்.கல்வி,கேள்வி,அநுபவம் என்பதெல்லாம் தனிநபர்வாதம்,கொலை,கொடும் அடக்கு முறை என்றான புரிதலுக்குப் பிரபாகரனே சரியானவொரு நபராக இருந்திருக்கிறார்.இவருக்கு ஆலோசகர்களாக இருந்தவரும் இத்தகைய பண்பை ஒரளவு கொண்டரென்பதும் புரியத் தக்கது.&lt;br /&gt;இந்தியாவானது இன்று செய்துவரும் மிகப் பெரிய இராஜதந்திரமானது அன்றைக்கே அடிகோலிய சாணாக்கியத்திலிருந்து வளாத்தெடுக்கப்பட்ட தந்திரமே.அதாவது புலிகளை இராணுவ ரீதியாகப் பலவீனப்படுத்துவது.பின்பு தமிழ்பேசும் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாகப் பலப்படுத்தி அவர்களுடாகச் சில அரசியல் தீர்வைத் திணிப்பது.இந்தத் தந்திரத்துக்காக ஆனந்த சங்கரி,டக்ளஸ்,கருணா போன்றவர்கள் எங்கே நிற்கிறார்ளென்றால் யுத்தத்தின்மீது வெறுப்புடைய மக்களின் மனங்களை அரைகுறைத் தீர்வுக்குள் திணிப்பதற்கானவொரு மனதைத் தயார்ப்படுத்தும் மனோநிலையைப் படைப்பதற்கான"ஜனநாய"அரசியலைப் பேசி மக்களை ஏமாற்றும்போது, அங்கே வரப்போகும் தீர்வை"இதோ கருணாவிடம்,ஆனந்த சங்கரியிடம் கையளிக்கிறது இலங்கை-இந்தியா"என்று மக்களைக் குழப்பிப்பின் புலிகளிடம் இதைத் தாரவார்க்கும்போது,"புலிகள் சொன்னால் அது சரி" என்ற மக்களின் மனோநிலையை ஏற்படுத்தவே!ஏனெனில்,இன்றைய இலங்கையின் இனப்பிரச்சனைக்குப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிடையவே கிடையாது!இதுவரை பலியிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்த் தியாகத்துக்குப் பின் பேச்சு வார்த்தை மூலம் தமிழீழம் பிரிப்பதென்றால் மட்டுமே,பேச்சுவார்த்தைக்கு வலு உண்டாகும்.ஆக,எல்லைகளைப் பற்றிய பேச்சாக மட்டுமே இவை இருக்க முடியும்.எனவே,பேச்சு வார்த்தையென்பது புலிகளிடம் வழங்கப்பட இருக்கும் இந்த அரைகுறைத் தீர்வுக்காக மக்களை ஏமாற்றிப் போட்டுப் புலிகள் சொன்னால் சரி என்று அமைதிப்படுத்தவே.&lt;br /&gt;இதை இங்ஙனம் புரிவோம்.&lt;br /&gt;அதாவது, இந்திய ஆளும் வர்க்கமானது புலிகளை இராணுவ ரீதியாகப் பலவீனப்படுத்தியுள்ளது.அதன் போராட்டவலுச் சிதைந்துள்ளது.அநுராதபுரத்தாக்குதலே அதை நிருபித்திருக்கிறது.புலிகளால் மரபு ரீதியானவொரு யுத்தம் நடாத்த முடியாது.புலிகளை மெல்ல இராணுவரிதியாகப் பலவீனமாக்கிய இந்தியா இலங்கை இராணுவத்தின் மூலமாக அதை மெல்லப் பரீட்சித்துப் பார்க்கிறார்கள்.இதற்கான மூல காரணம் புலிகளுக்கும் மேற்குலகுக்குமான தொடர்புகளால் புலிகளிடம் இன்னும் என்ன வலுவுண்டு.என்ன ஆயுதம் உண்டு?என்று இந்திய மிக நேர்த்தியாக அறிய விரும்புகிறது.எனவே, தொடர் யுத்தங்களை ஒவ்வொரு பாகமாகச் செய்து புலிகளின் போரிடும் வலுவைக் கண்காணிக்கிறது.இந்தியாவின் இந்த அறிதல் சாத்தியமானால்-அது நம்பும் நிலையில் புலிகள் இராணுவ ரீதியாகப் பின்னடைவில் இருக்கிறார்களென்றால் பேச்சு வார்த்தை தயார்,"தீர்வுப் பொதியை"புலிகளிடம் வழங்கித் தமிழர்களின் நெற்றியில் பென்னாம்பெரிய நாம் இழுத்து அதைத் திருப்பதிவரைக் கொண்டு செல்லலாம்.எனவே,புலிகள் பற்றிய புரிதலுக்கான இலங்கை இராணுவப் படையெடுப்புகள் ஒரு பரிட்சார்த்தமே.இங்ஙனம் புலிகள் இராணுவரீதியாகப் பலவீனம் அடைந்து விட்டால்,அரசியல் ரீதியாகப் பலப்படுத்தித் தமிழர்களை-உழைப்பவர்களை ஒடுக்குவதற்கான புலிகளின் ஒடுக்கு முறைக்குச் சட்ட அங்கீகாரம் வழங்க இந்தியாவும்,இலங்கையும் உடன்பட முனைகின்றன.இங்கே,இந்தியாவின் இந்த இரண்டாவது வெற்றி பெரும்பாலும் நிதர்சனமாகி வருகிறது.&lt;br /&gt;இன்றைய நிலையில் தமிழ் பேசும் மக்களின் உண்மையான பிரச்சனைகளைக் கண்டறிய முடியாதவரையில் "வம்ச அரசியில்" நடந்தேறுகிறது.இங்கே, துட்டக் கைமுனு மற்றும் எல்லாளன்களின் மீள் வருகை மக்களை அடிமுட்டாளாக்கும் அரசியலை அவர்களுக்குள் திணிக்கிறது.இது எப்படிப் "புலிகள்தாம் நின்று போராடுகிறார்கள்,புலிகளை விட்டால் வேறெவருண்டு?"; என்ற கருத்தியல் மனதுக்கு மாற்றாக மேலெழுப்பப்டும் கருத்தியலை உருவாக்க முனைகிறது.இந்தத் தளத்திலிருந்தபடி தமிழ் பேசும் மக்களையும்,அவர்களின் உரிமையையும் தனிமைப்படுத்தி ஒடுக்கு முறைக்கான சட்ட அங்கீககாரத்தைப் புலிகளிடம் கச்சிதமாகக் கையளிக்க முனையும் அரசியலைப் புரிந்தாகவேண்டும்.&lt;br /&gt;　&lt;br /&gt;(3)&lt;br /&gt;　&lt;br /&gt;"மனித வாழ்வு எவ்வளவோ மகத்தானது.&lt;br /&gt;ஒரு மனிதன் தன் அநுபவத் திரட்சியை,&lt;br /&gt;ஆற்றலை இந்தச் சமூகத்துக்குக் கையளிக்கிறானே&lt;br /&gt;அதுதான் மனித வாழ்விலேயே உயர்வானது.&lt;br /&gt;நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது மூதாதையர் தந்த&lt;br /&gt;அறிவையும்,அநுபவத் திரட்சியையும்&lt;br /&gt;ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;ஆகையால் இந்தப் பங்களிப்புகளிலெல்லாம்&lt;br /&gt;எமக்கு ஈடுபாடு இல்லையென்று யாரும் சும்மா இருந்துவிட முடியாது.&lt;br /&gt;நாம் நிச்சியம் எமது சமூகத்திற்கு எம் ஆற்றலையும்,அறிவையும்&lt;br /&gt;வழங்கக் கடமைப்பட்டிருக்கிறோம";. -புதியதோர் உலகத்தில் கோவிந்தன்.பக்கம்:61.&lt;br /&gt;　&lt;br /&gt;கடந்த காலங்களிலெல்லாம் இலங்கை இனப் பிரச்சனையுள் அந்நியத் தலையீடென்பதை "நமது அரசியல்" இந்தியாவின் முட்டுக்கட்டையாகவே புரிந்து வைத்திருக்கிறது.இந்தப் புரிதலில் மக்களைத் திடமாக இருத்தி வைத்தவர்கள் நமது தமிழ் அரசியல் வாதகள்தாம்.எனினும், இன்றைய புலிகளின் போராட்டச் செல் நெறி மீளவும் நம் மக்களை தமது அரசியல் முன்னெடுப்பிலிருந்து மெல்லத் தனிமைப்படுத்தி வந்துள்ள நிலையை இன்னும் உச்சப் படுத்தும் ஒரு பெரியவொரு நிகழ்வு இன்றைய போராட்ட வாழ்வில் நிகழ்கிறது.சர்வதேச நலன்களாலும்,தென்கிழக்காசியாவின் கேந்திர அரசியல் போக்குகளாலும் இலங்கையின் மக்கள் வேட்டைக்குட்பட்டு வருகின்ற இன்றையபொழுதில் புலிகளின் முக்கிய தலைவர்களிலொருவர் படுகொலை செய்யப்படுகிறார்.இதுவொரு திட்டமிட்ட சதியாகவே புலப்படுகிறது.இலங்கைவாழ் மக்களின் இனவேறுபாடுகளைக் களைந்து ஒரு இன ஐக்கியம் உருவாவதற்கும் அதனூடாக இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைப் புரட்சிகரமான வகைகளில் தீர்ப்பதற்கான போராட்டப் பாதைக்கு இத்தகைய கொலைகள் பெரும் பின்னடைவைத் தருகிறது.இதனால் இனங்களுக்கிடையில் பரஸ்பரம் அவநம்பிக்கைகளும்,இனக்குரோதமும் வளர்க்கப்பட்டு,இனவாதிகளின் அரசியலுக்கு மீளவும் எண்ணைய+ற்றப்படுகிறது.மக்கள் ஆதரவையிழந்துவந்த புலிகளின் போராட்டத்துக்குப் புது இரத்தம் பாய்ச்சும் உந்துதலைத் தமிழ்ச் செல்வனின் மரணமிட்டுச் செல்கிறது.இதை எதிர்பார்த்து அரசியல் செய்யும் வலதுசாரிக்கட்சிகளின் இன்றைய எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்பட்ட இந்தக் கொலையில் எவரது பங்கு உண்டென்பதைவிட நாம் மேலே செல்வோம்.&lt;br /&gt;　&lt;br /&gt;இன்றைய இலங்கையின் பொருளாதார முன்னெடுப்புகள் யாவும் அந்நிய மூலதனத்தின் வரவுகளோடு தம் மக்களின் அதீத உழைப்பைச் சுரண்டி ஏப்பமிடும் பொருளாதார நகர்வாகவே இருக்கிறது.இலங்கையின் முழுமொத்தச் சமூக உற்பத்தியும் அந்நியர்களின் தயவில்(கடனுதவி மற்றும் அந்நியத் தனியார் நிதிமூலதனம்) உயிர்வாழும் தகமையுடைதாகவே இருத்தி வைக்கப்பட்டுள்ளது.நமது நாட்டில் நடைபெறும் எந்தப் போராட்ட விய+கங்களும் வெளிநாட்டுச் சக்திகளாலேயே தீர்மானிக்கப்பட்டு யுத்தமாக விரிவடைவதை நாம் எல்லோரும் ஓரளவேனும் நம்பித்தாம் ஆகணும்.இந்தவுண்மை மிகவும் நேர்மையான அரசியல் அறிவினூடாகவே புரிந்துகொள்ளத் தக்கதாகும்.இங்கே எந்த முட்டுக்கட்டையுமின்றி(இயக்க வாத-தமிழ்த் தேசியவாத மாயைகள் மற்றும் முஸ்லீம் தேசிய வாத- தலித்துவ வாதங்கள்) வர்க்கச் சமுதாயத்தின் வர்க்க அரசியலைப் புரிந்துகொள்ளும் அறிவே இலங்கையின் இன்றைய இனப் பிரச்சனையுள் அந்நிய சக்திகளின் மிகவும் கீழ்த்தரமான யுத்த மேலாதிக்கத்தைப் புரிய முடியும்.இத்தகைய பார்வையின்றி நாம் வெறும் மன விருப்புகளைத் தமிழின்-தமிழரின் பெயரால் கணக்குக் கூட்டித் தீர்மானிக்கும் அரசியல் அபிலாசை நம்மைப் படு குழியில் தள்ளிய வரலாறாக விரிந்துகொண்டே செல்லும்.இத்தகைய தரணத்தில் நாம் சந்த்திக்கும் இழப்புகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்.&lt;br /&gt;வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலாதென்பதே கம்ய+னிச அறிக்கையின் ஆரம்ப வாசகம்.இங்கு மனித சமூகங்கள் வர்க்கங்களாகப் பிரிந்துள்ளார்கள்.நாம் ஒரே மொழியைப்பேசி,ஒரே இனமாக இருப்பினும்-நாமெல்லோரும் ஒன்றல்ல.நமக்குக்குள் வர்க வேறுபாடுண்டு!அடக்குபவர்களாகவும்,அடக்கப்படுபவர்களுமாக இருக்கிறோம்.இங்கே நேரெதிரான வர்க்கங்கள் என்றும் சேர்ந்து ஒரேயினமாக-வர்க்கபேதமற்ற இனமாக இருக்கமுடியாது.அப்படியுண்டென்பது ஒருவித மொன்னைப்பேச்சாகும்.&lt;br /&gt;　&lt;br /&gt;பகைமுரண்பாடுமிக்க இருவேறு வர்க்கங்கள் ஏதோவொரு அரசியலுக்கு தமது உடலை அடிமையாக்குவதற்கு முதலாளிய மேல்மட்ட அமைப்புகள் காரியமாற்றுகின்றன. இன்றைய இந்தவுலகத்தில் வர்க்க,பால்-நிறபேதங்களும்,சாதிய-இன,மத பேதங்களும் தற்செயலாகத் தோன்றியதல்ல.இவை வரலாற்றில் செல்வக்குவிப்பின் ஆரம்பத்திலிருந்து தொடங்குகிறது.ஆரம்ப தாய்வழிக் குழுமத்தில் தேவைகளானது பொருள்வளர்ச்சியையும்,அதைக்காப்பதையும் நோக்கமாக்க அதுவே பலம் பொருந்திய ஆளுமைiயும் இதற்குள் திணிக்கிறது.இதன் தொழிற்பாடானது வலியவர்கள் தமது நிலையை வெகுவாக நிலைப்படுத்தும்போது மற்றவர்களுக்கான ஆடு தளம் சுருங்கிவிடுகிறது. இங்கேதாம் ஒடுக்குமுறையும்,அவலமும் தோற்றம் பெறுகிறது.இத்தகைய ஒடுக்குமுறையின் தொடர்ச்சிகள் எத்தனை கரும்புலிகள்-தமிழ்ச் செல்வன்கள் உயிரைப் பறித்தாலும் தமது அரசியல் மற்றும் ஆளும் தளத்தை இழக்காதிருப்பதற்காக இன்னும் ஆயிரம் கொலைகளை இனம் மொழி தாண்டிச் செய்து முடிக்கும்.&lt;br /&gt;　&lt;br /&gt;இது இனவாதத்தைப் புதுமுறைமைகளில் பேசுவதற்குத் தயாராகிறது.இலங்கை அரசாகவிருந்தாலென்ன அல்லப் புலிகளாக இருந்தாலென்ன புதுப்புது அர்த்தத்தோடு"தேசிய மற்றும் விதேசிய"பண்புகளைக் கொட்டியபடி தத்தமது இருப்பைக் காத்து வரும்பொழுது,இன நலனுக்குக்காக எதுவும் செய்யலாம் எனும் ஒரு "மொன்னைப் பேச்சு"அறிவுத்தளத்தைக் காவுகொள்ளத் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது.அது,தமிழர் பக்கம் தமிழீழம் என்றும்,சிங்களவர் பக்கம் பௌத்த இராச்சியச் ஸ்ரீலங்கா சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும் கோசமிடுகிறது. இந்தக் கோசங்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கும் அதிகார வர்க்கமானது தன்னைச் சமுதாயத்தின் அதீதமேய்ப்பானாக சமூகத்தின் உள்ளரங்குக்குள் எதுவிதத் தடையுமின்றி உட்பிரவேசிக்கின்றது.இத்தகைய வாசல் திறந்த பின் இது கட்டமைக்கும் அரசியலானது பாசிசத்தை நோக்கியதாகும்.சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் அது சுருட்டி வைத்துக் கொள்கிறது.சமூகத்தின் மிக முக்கியமான மனிதவளத்தையே அது தனது காலடியில் கிடத்தி வைக்கும்போது மற்றெல்லாம் இங்கே வெறும் துகள்களாகவே இருக்கிறது!இந்த ஸ்த்தானத்தை அது எந்நேரமும் வைத்திருக்க விரும்புகிறது,அதற்காகத் தன்னைத் தியாகத்திலும்,வீரத்திலும் ஒரு அவதாரமாக்க முனைந்து கொண்டே தனக்கு நிகரான வேறொரு ஆற்றலில்லையென்று "ஒளிவட்டம்"கட்டிக் கொண்டிருக்கிறது.இதை வாழ்வுக்கான விய+கமாக அது புரிந்து வைத்திருப்பதால் இதைச் சுற்றிய எண்ணவோட்டத்தை மிகையான அளவுகளில் சமூகத்தில் திணிக்கிறது.&lt;br /&gt;இங்கே மொழிக்காக,இனத்துக்காக,தேசத்துக்காக "உயிர்ப்பலிசெய்(கொலை) அல்லது உனது உயிரைக் கொடு"எனும் கருத்தியல் மனதைத் தயார்ப்படுத்திக் கொணN;ட மனித ஆளுமையைக் காவு கொள்கிறது.இத்தகைய தேவையை உந்தித் தள்ளுகின்ற "வர்க்க"அரசியலானது மண்ணையும்,மொழியையும் முதன்மைப்படுத்தும் அளவுக்கு மனித விழுமியத்தை ஒருநாளும் முதன்மைப் படுத்துவதில்லை.இது இந்தச் சிந்தனையை உயர்வாகவெண்ணுவதுமில்லை.வடிவமைக்கப்பட்ட நெகிழ்வுத் தன்மையற்ற ஒரு மனிதவடிவைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கும் இந்தத் "தேசிய" அனுமானங்கள் மக்களின் உரிமைகளின் எல்லையில் தனது வலுக்கரத்தைப் பதிக்கிறபோது அங்கு அராஜகத்துக்கான முளை முகிழ்க்கிறது.இது எதனை முதன்மைப் படுத்த முனைகிறதென்ற புரிதலற்ற சாதாரணக் குடிமக்கள் தமது வாழ்வாதாரத்தைத் தொலைப்பதற்கானவொரு சூழலை, இங்ஙனம் இழப்பதைக்கூட ஒரு கட்டத்தில் "வடிவ மனிதர்களாகி"பற்பல கதைகளைப் பேசிக்கொள்ளும் தியாகியாக(ஆற்றலுற்ற மனிதவுறுதி) மாறிப் போகிறார்கள்.இந்த ஆற்றலைப் பிழிந்தெடுக்கக் காத்திருக்கும் அதிகாரத்துவத்தின் கனவானது அந்தத் திசையை மிக ஆழமாகப் புரிந்து கொண்டு மக்களின் -இனத்தின் புற வாழ்வைப் பற்றியவொரு "பொற்காலக் கற்பனைகளைத்"தயாhப்படுத்திக் கைவசம் வைத்துக் கொள்கிறது. இது மனித இயக்கத்தையே கட்டுப்படுத்தும் அல்லது அவர்களது சிந்தனையைப் பிம்பங்களின்(தேசம்,தேசியம்,இனம்,பண்பாடு,மொழி) பண்புக்கமையத் தயார்ப்படுத்தும் கருத்தியல் மனதை அவர்களிடம் தோற்றுகிறது.உண்மையான "இருப்பானது"நிசத்தில் அழிக்கப்பட்டபின் எஞ்சுவது சுமைகாவும் ஒரு ஜந்திரமே,இந்த ஜந்திரமானது பல வர்ணக் கனவுகளோடு,பெருமிதங்களோடு உயிர் வாழக் கற்றுக் கொண்ட சூழலுக்குள் வந்துவிடும்போது இதன் "வியாபித்த"மனிதமற்ற சமூகப்பங்களிப்பானது "வர்க்க"அரசியலுக்கும் அதன் மிதமான எதிர் பார்ப்புகளுக்கும் எந்தப் பங்கமும் விளைவிக்காத பாதகமற்ற சமூக நிர்ணயத்தைக் உள்வாங்கிக் கொள்கிறது.&lt;br /&gt;இங்கேதாம் தமிழ்பேசும் மக்களினங்களில் நிலவுகின்ற "ஊனங்களும்"அந்த ஊனங்களைப் பொறுமையோடு எதிர்கொள்ளப் பக்குவமற்ற அரசியல் வாழ்வும் நமக்கு நேர்கின்றது.இது மக்களையே தமது முன்னெடுப்புகளுக்கு எதிரானதாக மாற்றியெடுத்து அவர்களைப் பலியெடுப்பதில் அதிகாரத்தை உருவாக்கிறது.இந்தத் திமிர்தனமான அதிகாரத்துவம் "துப்பாக்கிக் குழலிலிருந்து வருவது"ஒருபகுதியுண்மை மட்டுமே.மாறாக அந்த அதிகாரமானது மிகக் கடுமையான"உளவியற் கருத்தாங்களால் "கட்டியமைக்கப்படுகிறது.இது துப்பாக்கியைவிட மிகப் பல்மடங்கு காட்டமானது.இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட "மனிதவுடலானது"அந்த அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை,தலைமுறையாகத் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது.இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக"மக்கள் விரோதமாக"இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் "நாம"; மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.&lt;br /&gt;இங்கே பொய்மையையும்,கயமையையும் கலந்து அரசியல் செய்யும் ஆயுதக் குழுக்களும் அவைகளின் அரசியல் எதிர்பார்ப்பும் மக்களை,மக்கள் நலனைப் புறந்தள்ளிய நோக்கு நிலையோடு "அரசியல்"செய்கின்றன.இந்த மக்கள் நலன் மறுத்த குழுக்கள் தமக்குள் முட்டிமோதும் "அரசியல் இலாபத்துக்குள்"மூழ்கிப் பதவி ஆசையால் வெறிகொண்ட கொலைகளைச் செய்து தமிழ் மக்கள் சமுதாயத்தைக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகக் காட்டி நிற்கிறது. எந்தக் காரணத்தையும் கொலைகளுக்குச் சொல்ல முடியாது.மனிதவுள்ளம்கொண்ட ஒரு தனிநபர் தனது விருப்பு வெறுப்புக்காக எந்தக் கொலைகளையும் ஏதோவொரு காரணத்தை முன் வைத்துத்"திருத்திய"நேர்த்தியான-அவசியமான கொலையென்றாரானால்,அவர் கடைந்தெடுத்த "கொலைக் கிரிமனல்"என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.&lt;br /&gt;　&lt;br /&gt;இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களாகவிருக்கும் மூன்றாம் மண்டல நாடுகளும் அந்த நாடுகளினது மைய"அரசியல்-பொருளியல்"வலுவும் அந்தந்த நாடுகளின் சமூக முரண்களால் எழுந்தவையல்ல.திடீர் தயாரிப்பான இந்த "அலகுகள்" அந்ததந்த நாடுகளில் இன்னும் ஒழுங்கமைந்த சமூகவுருவாக்கத்தை-தேசிய இன அடையாளங்களை, பொதுமையான தேசிய"அலகுகளை"உருவாக்கி ஓட்டுமொத்த மக்களின் சிக்கல்களைத் தீர்மானிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரத் தகமையைக் கொண்டு எழவில்லை.இத்தகையவொரு சூழலில் எழும் "பொருளாதாரச் சிக்கல்கள்" அந்தந்த மக்களின் -இனக்குழுக்களில் அதிகாரத்துக்காகத் துடிக்கும் சில உடமையாளர்களைத் தமது வசதிக்காக அரசியல் நடாத்தும் கூட்டமாக்கி விட்டுள்ளது.மக்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளும் தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பில்லை.இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவ+க்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிகத் தயாராகிறது.இது எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.இங்கேதாம் நமது மரபு ரீதியான கட்சியரசியல் புரிவானதின் இயலாமை நம்மைப் போட்டுக் குழப்பிக் கொள்வதை நாம் அநுமதிக்கிறோம்.இத்தகையவொரு விருப்புறுதியானது நம்மால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட "எதிர்பார்ப்புகளால்"ஆனதாகா! இது காலாகாலமாக நமது அரசியல் பண்பாட்டுத் தகவமைபு;புகளால் வார்க்கப்பட்டவொரு வடிவமாக நம்முன் வேறொரு மனிதனை இனம் காணத்தக்கக் கலவையைத் தயார்ப்படுத்தி நமது நோக்கத்தையே திசை திருப்புகிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;இந்தச் சிக்கலான உறவுகளால் உண்மைபேசுவர்களுக்கு நேரும் கொடூரமான அவமானங்கள் அந்தச் சமுதாயத்தில் பொய்மையும் ,புரட்டும் எவ்வளவுதூரம் ஆழமாக வேரோடி விழுதெறிந்துள்ளதென்பதை நம்மால் உணரமுடிகிறது.இங்கு"விரோதி,துரோகி"என்பது மக்களின் நலனைச் சிதைக்கிறார்களேயெனும் ஆதங்கத்தில் எழுகிறது.தான் நம்பவைக்கப்பட்ட கருத்தியலுக்கு எதிராக உண்மையிருப்பதை அந்த உடலால் ஜீரணிக்க முடிவதில்லை.இந்தச் சிக்கலைத் தெளிவுற வைக்கும் போராட்டமானது முளையிலேயே கிள்ளியெறியப்பட்ட வரலாறு நமது வரலாறாகும்.தியாகிதுரோகி" என்பதை சமூகவுளவியலில் மிக ஆழமாகவிதை;துவரும் தமிழக்; குறுந்தேசியமானது தனது இருப்பை இதனால் பாதுகாக்க இதுநாள்வரை முனைந்துகொண்டு வருகிறது.&lt;br /&gt;இன்றைய உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது.ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது.இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த "தீவுகளாக" வாழ்வு நாறுகிறது.இங்கே ஒருவரும் "பொதுவான" வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது.அவரவர் கொண்டதே கோலமாகிறது.அவ்வாறு நிகழும் தரணங்களில்தாம் தத்தமது தனிநபர் வாதத்துக்கும் அதீத காழ்ப்புணர்ச்சியை முன்தள்ளி,ஒழுக்கம்-நாணயம் குறித்தும் சமூகத்தை இன்னும் கீழ் நிலைக்குள் தள்ளி அதிகாரத்தோடு கைகுலுக்கிறது(இது மிக மோசமான சேறடிப்பைத் தனது தோழமைக்கு எதிராகவே செய்து முடிக்கிறது.இந்தப் போக்கை ஈழத்திலும்,புலம் பெயர் நாடுகளிலும் தற்போது நாம் பார்த்து வரலாம்).இன்று நமது எதிர்காலம் வேறெந்தக்காலத்தையும்விட பாரிய அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.இதனால் நமது சமூகவாழ்வானது சிதைந்து சின்னாபின்ப்பட்டுப்போனதன் காரணத்தால் நாம் ஒற்றை மனிதர்களாக-அதீத தனிநபர்வாதக் கண்ணோட்டத்துகுள் வந்துவிடுகிறோம்.இதனால் எதையும் ஒருபொருட்டாக எடுப்பதற்கான காலவகாசமின்றி "ஏதோ எப்படியோ"சமூகமாக மாறியுள்ளோம். இந்த நிலையிலும் பற்பல முறைமைகளில் நமது வாழ்வுமீதும்-இருப்பின்மீதும் அடாத காடைத்தனஞ்செய்யும் இந்த வர்த்தகச் சமுதாயத்தின் கருத்தியல்-ஊடகவன்முறையைப் புரிந்துகொள்வதும்,இவர்களின் அழகிய ஒளிவட்டங்களுக்குப்பின் பாரியபிசாசுக் கரங்கள் இருப்பதையும் நாம் அறிந்துகொண்டு எமது நம்பிக்கைகளை மானுடநேசிப்பின்பால் நோக்கித்தள்ளவேண்டியுள்ளது.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;அதிகார வர்க்கமானது "புரட்சிகரக் கட்சியின் "தோற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தே வருகிறது.இதை அறிவுத்தளத்திலும்,அதிகாரத்தளத்திலுமிருந்து நகர்த்தி வருகிறது.நவீனத்துக்குப் பின்பான கருத்தியல் வளர்ச்சியானது இதை அறிவுத்தளத்தில் அதிகாரத்துவத்துக்கெதிரான அறவியில் பண்பாக வளர்க்க முற்பட்டு"பின் நவீனத்துவ"தத்துவ விசாரணையாக வளர்த்தெடுத்தது.இங்கே அதிகாரங்களுக்கெதிரான சிந்தனை சோஷலிசக் கட்டமைப்புகளுக்கெதிரானதாக-புரட்சிக் கட்சிக்கு எதிரானதாக மொழியப்பட்டதேயொழிய ஒழுங்கமைந்த ப+ர்ச்சுவாக் கட்சிக்குகெதிராக ஒரு மண்ணையும் செய்யவில்லை.&lt;br /&gt;　&lt;br /&gt;இன்றைய நிலையில் எவரெவர் "புரட்சிக் கட்சி"க்கெதிராகக் குரலிடுகிறாரோ அவர் பாசிசத்தின் அடிவருடியே.தனிநபர்களைப் புரட்சிகரமாகப் பேசவிடும் இந்த முதலாளிய அமைப்பு,அவர்களை இணைத்துக் கட்சி கட்டவிடுவதில்லை.அப்படியொரு புரட்சிக் கட்சி தோன்றும்போது அதை வேரோடு சாய்க்கப் பல் முனைத் தாக்குதலில் இறங்கி, அந்தக் கட்சியைச் சிதைத்து மக்கள் விரோதக் கட்சியாக்கி விடுகிறது.இந்நிலையில் தனிநபர் எவ்வளவு புரட்சி பேசினாலும் ஒரு மண்ணும் நிகழ வாய்ப்பில்லை.இங்கேதாம்"மனமுடக்கங்களும்,சிதைவுகளும்" தனிநபர்வாதமாக மாறுகிறது.இன்றைய காலம் தமிழ்பேசும் மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை.நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்.சரியான திசைவழியின்றிப் போரிட்ட அமைப்புகள் தமது நலன்களுக்காக மீண்டும் நம்மை ஏமாற்றதக்கப் போராட்டச் செல் நெறியோடு போராடுகின்றன.இங்கே நண்பன் யார்,எதிரி யார்? என்ற மதிப்பீடுகளின்றி தம்மை எதிர்ப்பவர்கள்-விமர்சிப்பவர்கள் அனைவருமே எதிரிகளென்னும் இந்தப் பார்வைக்குத் தமிழ் பேசும் மக்களின் உண்மையான எதிரிகளான ஏகாதிபத்தியம்-இந்தியத் தரகு முதலாளியம் போன்றவைகள் எப்போதுமே நட்பு சக்திகளாகின்றன.இதனால் தமிழ் பேசும் மக்களின் உண்மையான விடுதலை அந்நியப் பேரங்களுக்கான விய+கத்துக்குள் வீழ்ந்து தமிழ்வீரப் புதல்வர்களின் தியாத்தைத் தனதாக்கிக்கொள்கிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;இங்கு அனைவரும் முதலில் புரியவேண்டியது தமிழ்பேசும் இலங்கை மக்களின் நலனும் குறிப்பிட்ட இயக்கங்களின் நலனும் ஒன்றல்ல என்பதே.&lt;br /&gt;இயக்க நலன் தவிர்க்க முடியாது தமிழ்பேசும் மக்கள் நலத்துடன் பிணைகிறது, அவ்வண்ணமே மக்கள் நலன் இயக்க நலனாய் தன்னுள் மயக்கமுறுகிறது. உதாரணமாகப் புலிகளை எடுத்தக்கொண்டால் புலிகள் நமது வரலாற்றில் தடார் புடாலெனத் தோன்றிய ஒரு சக்தியல்ல.அது நமது மக்களின் தேசிய அபிலாசையின் விளைபொருளென்று கொள்வது பலரிடம் உண்டு.எனினும் அது சிங்கள அடக்குமுறைக்கெதிரான தமிழ் தரகு முதலாளியத்தினதும்,இந்திய ஆளும் வர்க்கத்தினது கனவினதும் விளைபொருளாகத் தன்னை வெளிப்படுத்துகிறது.தமிழ்பேசும் தரகு முதலாளியத்தின் தனியான நில வரையறையைக் கொண்ட தனித் தமிழ் நில ஆதிக்கத்துக்கும் சந்தை வாய்புக்குமான கனவும்,இந்திய பிராந்தியவல்லரசின் புவியியற் அரசியல் ஆதிக்கத்தின் நலனை இலங்கையில் விஸ்த்தரிக்கும் நோக்கத்தின் கூட்டு வடிவாகத்தாம் புலிகள் அமைப்பின் நலனுள்ளது.&lt;br /&gt;புலிகளிடம் இருக்கின்ற அரசியல் புரட்சிகரமற்றது.அது பிற்போக்கான முதலாளிய நலன்களுடன் உறவுடையது.அதனால் மக்கள் நலன் சார்ந்த புரட்சிகரமான அரசியலை எப்போதுமே தரமுடியாது. இது அவர்களது இயக்க நலனினால் தீர்மானக்கப்பட்டவொன்று.இந்த வகை அரசியல் எந்தத் தரப்பைப் பிரதிநித்துவஞ் செய்கிறது என்பதைப் புரியாத இயக்கவாத மாயைக்கு முகம்கொடுப்பது பாரிய உபத்திரமானது.அவர்களுக்குச் சமூகத்தை விஞ்ஞான ப+ர்வமாகப் பார்க்க முடியவில்லை.உணர்ச்சிவகை அரசியற்பார்வையால் சமூகத்தை விஞ்ஞான ப+ர்வமாக ஆய்வுசெய்யமுடியாது! இதனால் புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க முடியாமல் போய்விடுகிறது. வெறும் தமிழ்ப் பாசம் இங்கு யாரையும் காப்பாற்றாது.தமிழைப்பேசுவதால் தமிழர்கள் யாவரும் ஒன்றல்ல- ஒரு தரப்பாக முடியாது-ஒரே தளத்திலுமில்லை! தமிழ் மக்கள் வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ளார்கள்-சாதியின் பெயரால் ஒருவரொருவர் எந்தத்தொடர்வுமற்று இன்றும் பிளவுண்டு அடக்கப்பட்டவரும் ஆள்பவர்களுமாகக் கிடக்கிறார்கள்.இதுகூடவொரு பாரிய உடலரசியற் உளவிற்றளத்தை ஏற்படுத்தி ,சமூகத்துள் உள்ளகக் காலனித்துவத்தைத் தோற்றி வைத்திருக்கிறது.&lt;br /&gt;எங்களுடைய போராட்ட ஆரம்பமானது எவ்வளவுதாம் புரட்சி பேசினாலும் அது உண்மையில் ஒரு புரட்சிகரக் கட்சியின் வழியில் நகர்த்தப்பட்ட முன்னெடுப்புகளில்லை!இன்றைய அவலங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது எமது சமுதாயத்தின்முன் விரிந்து கிடக்கும் குட்டிமுதலாளியப் பண்பாகும்.வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படையாக இருப்பதால் எந்தெந்த வர்க்கம் தத்தமது நலனுக்கான முன்னெடுப்பில் கட்சியில் ஆதிக்கம் பெற்றுக் கொள்கிறதோ அந்த வர்க்கமே கட்சியின் முன் நகர்வை-போராட்டச் செல் நெறியை,யுத்த தந்திரோபத்தைச் செய்கிறது-அந்த வர்க்கத்தின் முரண்பாடுகளேயேதாம் அது கையாள முனைகிறது.எமது தேசிய விடுதலையமைப்புகள் முன்வைத்த கோசங்கள் பல இந்த வகையிலே எழுந்தவை.இனவொதுக்கல்,தரப்படுத்தல்,தமிழுக்கு அரசகரும மொழி அந்தஸ்த்துக்காக குரல் கொடுத்த கட்சிகள் தமது சமுதாயத்துக்குள் உழைப்பவர்களை நாயிலும் கேவலமாகப்"பறையன்,நளவன்,பள்ளன்,அம்பட்டன்,வண்ணான்"என்று சாதி சொல்லி அடக்கியபடி இவற்றைக் கேட்டுக் கொண்டது.சிங்கள அரசிடம் தமிழருக்கான தனி மண்ணைக் கேட்ட அதே அரசியல் தனக்குள் ஒடுக்கப்படும் தலித்துக்களை எந்தவுரிமையுமின்றி வாழ நிர்ப்பந்தித்து.இத்தகைய வரலாற்றுத் தவறுகளிலிருந்துதாம் போராட்ட இயக்கங்கள் தம்மைத் தகவமைத்தன.அவை தமது படையணிக்கு அடியாளகமட்டுமே தலித்துக்களை இணைத்தார்களேயொழிய புரட்சிகரக் கட்சியைக்கட்டிப் போராடுவதற்கல்ல.இத்தகைய குட்டி முதலாளியப் பண்பானது இயக்கங்களுக்குள் போட்டியை வெளியிலிருந்து திணிப்பதற்குமுன் உள்ளேயே முகிழ்க்கும் கருவ+லங்களை இந்த நடுத்தரவர்க்க மேல் சாதிய ஆதிக்கக் கல்வி செய்து முடித்தது.இந்தத் தரணங்களின் யாழ்ப்பாண வேளாள ஆதிக்க மனதானது அனைத்துப் புரட்சிகரச் சக்திகளையும் இனம் கண்டு அழித்தொழித்தது.இதுவே உட்கட்சிக் கொலைகளுக்கு ஆரம்பமான கருத்தியலை போராட்ட இயக்கங்களுக்கு வழங்கியது.இதன் உச்சத்தை அந்நிய நலன்கள் செய்து முடித்தன!&lt;br /&gt;இன்றைய இந்தப் பெரும் யுத்த அழிவானது மக்களின் நிரந்தரமான வாழ்சூழலாக மாற்றப்பட்டு வருகிறது.தமிழ்பேசும் மக்களின் நாளாந்த அழிவுகள் "புலிகளின் பயங்கரவாத்தை" அழிக்கிறோம் எனும் அரசியல் பரப்புரைய+டாக நியாயப்படுத்தும் அதி இழிவான செயலில் ஆளும் மகிந்த அரசு செயற்பட்டுவருகிறது.தினமும் புதுப்புது இராஜ தந்திரத்தோடு புலிகளும் தத்தமது நியாயப்பாடுகளைச் சொன்னாலும், யுத்தம் நிறுத்தப்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது.இன்றைய இராணுவச் சமமின்மையான புலிகளின் இராணுவ வலுவானது சிங்கள அரசையும,; இந்தியாவையும் பெரு மகிழ்வுக்குள்ளிட்டுச் சென்று, அவர்கள் தமது தந்திரங்களை,சாணாக்கியத்தை செயற்படுத்த வழிவிட்டுள்ளது.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;மக்களின் எந்தவுரிமையையும் பொருட்படுத்தாது தமது தேவைகளின் பொருட்டுப் போர் மக்களை அழித்து வருகிறது.சாதாரணமாகப் போர் மனித நாகரீகத்தையே தமிழ்ச் சமுதாயத்திடம் இல்லாதாக்கி அவர்களைக் காட்டுமிராண்டிகளாக்கியபின்னும் நாம் நமது தேசத்தின்-மக்களின்பால் கவனஞ் செய்தும் "ஆயுதங்கள்"நம்மைக் கட்டிப் போடுகிறது! மக்கள் வாய் திறந்து எதிர்வார்த்தை பேசமுடியாது திணறிக்கொண்டிருக்கிறார்கள்.எனினும் மரணப்பயம் மக்களின் மனதைக் கட்டிப் போடுகிறது.ஈழ இயக்கங்களிள் எந்தப் பக்தைப் பார்த்தாலும் அவை குரூரம் நிறைந்த பக்கமாகவே தெரிகிறது.இதை மூடிமறைத்தல் இன்னுமின்னும் நம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.&lt;br /&gt;　&lt;br /&gt;யுத்தத்தின் வாயிலாக வந்தடைந்த மரணவோலமும்,பயங்கரவாதமும்,காட்டுமிராண்டித்தனமும்-கொலையும்,கொள்ளையுமே நமது மக்களின் வாழ்வியல்ப் பெறுமானமாகிப் போய்,ஒரு தலைமுறையே யுத்தத்தில் மூழ்கி முடவர்களாகிப் போனது அங்கத்தில் மட்டுமல்ல அறிலும்தாம்.இத்தகையவொரு சமூக இழிநிலையில் அந்தச் சமுதாயத்தின்பால் இன்னமும் நம்பிக்கையோடு அதைக் காலத்துக்கேற்ற முறைமைகளில் மக்களின் நலன்களை முன் நிறுத்துவதற்கான தகமைக்கிட்டுச் செல்லத் தூண்டுவது அவசியமாகும்.&lt;br /&gt;　&lt;br /&gt;எனவே வர்க்கச் சமுதாயத்துள் வர்க்க அரசியல் தவிர்க்க முடியாது அரங்கிற்கு வருகிறது. இங்கே ஒவ்வொருவரும் தத்தமது வர்க்கம் சார்ந்து சிந்தித்தல் சாத்தியமாகிவிடுகிறது. நாம் புலிகளை வெறும் விருப்பு வெறுப்புக்குட்பட்டு ஆராய்ய முடியாது. அது விஞ்ஞானப+ர்வமற்று வெறும் உணர்ச்சிக்கொந்தளிப்பான திராவிட அரசியல் மாதிரித்தாம் முடியும்!&lt;br /&gt;தமிழ் பேசும் மக்களது நலன் அவர்தம் "சுயநிர்ணய உரிமை,வரலாறுதொட்டுவாழ்ந்த ப+மி அவர்கள் வாழும் மண்ணாகவும்,அவர்களுக்கென்ற அரசியல் பொருளாதாரப்-பண்பாட்டு வாழ்வுண்டுடெனும் உறதிப்படுத்தலுடன் தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தலும்" அவர்தம் நலனாகிவிட முடியாது. வர்க்கபேதமற்ற மனித வாழ்வுக்கான எந்த முன்னெடுப்புமற்ற இந்தக் கோசமும் வெறும் வெற்றுவேட்டாகும்.இது சிங்கள முதலாளிகள் அவர்களை அடக்கு வதற்குப் பதிலாகத் தமிழ் முதலாளிகள்; அடக்குவதில் போய் முடியும். எனவேதாம் அவர்கள் நலனை முன்னேடுக்காத ஈழப்போரை ஒருசில தமிழ்த் தரகு முதலாளியத்தின் அபிலாசையென்கிறோம். உழைப்பவர் நலன் முன் வைக்கப்படும் அரசியல் ஈழக்கோசத்தை முன்னெடுக்க முடியாது. அங்கே பெருந்தேசிய வெறிக்குப் பதிலாகக் குறுந்தேசியம் முன் தள்ளப் பட முடியாது.இரண்டும் சாரம்ஸத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிரானதுதாம்.புலிகளுக்கூடாக விரியும் அல்லது கட்டமைக்கும்"தேசியம்"சாரம்சத்தில் விதேசியம் என்பதைப் புரியம் தரணங்களைப் புரிவதற்குத் தேசியத்தைப் புரட்சிகரமாக நிறுவம் போக்குகளை நாம் உள்வாங்க வேண்டும்.அது,ஆளும் வர்க்கங்கள் அடியெடுத்துவரும் பிற்போக்குத் தேசிய வாதமில்லை.இதைத்தாம் லெனின் வார்த்தையில் சொன்னால்:"தேசிய வாதம் என்பது எப்பவும் முதலாளிகளின் கோட்டைக்குள்ளிருந்து வரும்."என்பதாகும்.இதை மிக நேர்த்தியாகப் புரிவதற்குத் தேசியம் குறித்து மேலும் புரிவதற்கான சந்தர்ப்பங்களை நாம் தருவோம்.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;(4)&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;"...சமயத்தில்&lt;br /&gt;எதிரி கிடைக்காவிட்டால்&lt;br /&gt;ஊரில்&lt;br /&gt;மனிதர்களும்,&lt;br /&gt;மின்சாரக்கம்பங்களும் உண்டு&lt;br /&gt;அதுவும் கிடையாத போது&lt;br /&gt;நெறி&lt;br /&gt;பிறழாத ஒரு தோழனை...&lt;br /&gt;　&lt;br /&gt;துப்பாக்கி சூடாறக்கூடாது&lt;br /&gt;பாரும்&lt;br /&gt;நியாயப்படுத்தத் தலைமைப் பீடமும்&lt;br /&gt;பிரசுரம் அடிக்க வெளியீட்டுப்&lt;br /&gt;பிரிவும்&lt;br /&gt;உள்ளன தோழரே&lt;br /&gt;விடுதலைப் பாதையில்&lt;br /&gt;வீறு நடை&lt;br /&gt;போடும்."-இளவாலை விஜயேந்திரன்.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;நாம் தனி நபர்களாகவே இருக்கிறோம்.நம்மிடம் எந்தக் காரியம் குறித்தும் கருத்துக்களைத் தவிர காரியம் இருப்பதில்லை.நாம் ஒன்று கூடிக்கொள்வதற்கான எந்தவொரு வழியும் சிறப்பாகவில்லை.மக்களின் அனைத்துப் பிரச்சனைகளும் பிரச்சனைகளாகவே தொடர்ந்திருத்தி வைக்கப்படுகிறது.அதைப் போக்குவதற்கான நோக்கு இந்த உலகத்திடமில்லை.புவிப் பரப்பின்மீதான இடைச் செயல்கள் மனித வாழ்வைப் பூண்டோடு அழிக்கும் நிலைக்குச் சென்றபடியேதான் இருக்கிறது.&lt;br /&gt;இந்த நிலையை மனிதர்களே எட்டி விட்டதாக அறிஞர்கள் சொல்வதும்,அதைப் போக்குவதற்கான எந்த நெறியுமின்றி அவர்களே வெறுங் கையோடு இருக்கையில் அமர்ந்து வெற்றுப் புன்னகை செய்வதும் நம் காலத்தின் உற்பத்திப் பொறி முறையின் தலைவிதியாகப் போகிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;"மக்களிடமிருந்து கற்று,அதை மக்களிடமே வழங்கல்"என்று எவனொருவன் கத்து,கத்தென்று கத்தித் தொலைத்தான்.கூடவே"கற்றறி,கற்றறி,இன்னுமொரு முறை கற்றுத் தெளிவுறு"என்றான்.-அவன் புரட்சிக்காரன்,சோவியத்தை நிறுவிக்காட்டினான்.&lt;br /&gt;அறிவைப் பெறுதலுக்கான எந்த வழியையும் மூடிவைத்துவிட்டுப் புலி அமைப்புக்குள்ளேயிருந்து வெடித்துச் சிதறிவிடும் "எறிகணையில்" தேசியத்தையும்,தமிழுரிமையும் காணுமொரு தலைமுறைக்குத் "தம்மை-எம்மை"ப் புரிகிறதுக்குப் புறத்தே பற்பல தடுப்புச் சுவர்கள்"தமிழீழம்,தேசியம்,தனிநாடு,தலைவர்-இயக்கம்"என்ற வடிவில்.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;மீளவும் ஈழத்துக்கான-பயங்கரவாதத்துக்கெதிரான போர்கள்:&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;இலங்கையில் மீளவும் யுத்தம் தொடர்கதையாகிவிட்டது!&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;கடந்த காலத்தில் நிகழ்ந்த யுத்தத்துக்கும் இன்றைய யுத்தத்துக்கும் உள்ளடகத்திலும், உருவத்தில் மிகப் பெரிய வேறுபாடு நிலவுகிறது.முன்பு இலங்கைப் பயங்கரவாத இராணுவம் இனவழிப்பைச் செய்யுமொரு இராணுவமாகக் கட்டமைக்கப்பட்டு வந்தது.இன்று அந்த இராணுவமானது "தமிழர்களின் ஜனநாயக அரசியல் முன்னெடுப்பாளர்கள்" பலாராலும் பயங்கரவாதத்துக்கு எதிரான படையாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களுக்கான பிரச்சனையே என்னவென்றுவுணர முடியாதளவுக்குப் போராட்டம் நடைபெறுகிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;இலங்கைபோன்ற குட்டித் தீவில் தனியரசுக்கான தமிழர் போராட்டமானது வெறும் மேம்போக்கான ஒரு "ஆண்ட பரம்பரை"க் கனவானதாகும்.ஆனால் இலங்கைப் பாசிச அரசின் இனவாதச் சிங்களச் சியோனிசமானது எப்பவும் பாராளுமன்ற அரசியல் நெருக்கடியை தற்காலிகமாகவேனும் திசை திருப்புவதற்காக இந்தத் தமிழர் விரோத இனவொதுக்கல் அரசியல் நகர்வைச் செய்தே வருகிறது.இதை எதிர்கொள்வதற்கான போராட்டமானது எந்தத் திசை வழியைப் பின்பற்றியதென்பதில்தான் நமது எதிர்காலம் தங்கியிருந்தது.எமது போராட்டத் திசைவழி அதே பாராளுமன்றச் சகதியைத் தழிர்களின் பேரால் ஏற்படுத்தும் ஒரு சட்டவாக்க எல்லையைத் தமிழர்களின் பெயரால் ஏற்படுத்தித் தமிழர்களை ஆளமுனையும்"ஆண்ட பரம்பரைக் கனவு"வெறும் நிர்பந்தப் போருக்கு இதுவரைத் தமிழர்களைத் தள்ளி,அவர்களது சகல குடிசார் உரிமைகளையும் இல்லாதாக்கி வருகிறது.இங்கே மனிதவுயிர்ப்புக்கூட போராட்டத்துக்கான தேவையோடே கருத்தாடப்படுகிறது.எந்தப் பக்கம் பார்த்தாலும்"போராடு,போராடு"என்பதாகவும்,தற்கொலைக்காக மட்டுப்படுத்தப்படும் உயிர்வாழ்வு, விடியலுக்கான உயிர் ஆயுதமாகவும் குறித்துரைக்கப்படுகிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;இத்தொடர் நடவடிக்கைகள் மனித வாழ்வின் மிகக் குறுகிய வழிகளைத் தகவமைத்துக்கொண்டு ஒரு தேசத்தை விடுவிக்க முடியுமெனப் பொய்யுரைப்பது நமது காலத்து ஊழ்வினை!இத்தகைய கொடுமையான மனிதவிரோத அரசியலைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஜனநாயக மறுப்பாக- உலகத்தில் தனிமைப்படும் தமிழ்பேசும் மக்களின் "சுயநிர்ணய உரிமை"சிங்களச் சியோனிசத்தின் வெற்றியாகவும் ,தமிழ் மக்களின் நியாய வாதத்தைக் கையிலெடுத்த புலிகளின் தோல்வியாகவும் நாம் கருத முடியாது.அமெரிக்காவானது ஒவ்வொரு படிமுறையாகப் புலிகளை முடக்குவதற்காகச் செய்யும் காரியங்களுக்குள் அப்பாவித் தமிழர்களிடம் தட்டிப்பறித்த பல்லாயிரக்கணக்கான பணங்கள்வேறு முடங்கிக் கொள்கிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;இலங்கையரசு புலிகளுக்கெதிராக-தமிழ் பேசும் மக்களுக்கெதிராகச் செய்யும் இனவொடுக்குமுறைப் போரை"பயங்கரவாதத்துக்கு எதிரானது"என்றால், இலங்கைச் சமுதாயத்துள் எது பயங்கரவாதமாகிறதென்பதே எம் கேள்வியாகிறது? மக்கள் அன்றாட வாழ்வியல் முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க முடியாது திண்டாடும்போது, தமது உரிமைகள் குறித்தவர்கள் சிந்திப்பதற்கான தார்மீக மனத்திடமும் அவர்களிடத்திலின்றி,அவர்கள் உயிர்வாழும் ஆதாரங்களுக்காக ஏங்கிகிடக்கிறார்கள்.இந்த நிலையில் தமிழ்பேசும் மக்களின் குடிசார் வாழ்வியல் பண்புகள் யாவும் இல்லாதொழிக்கப்பட்டுவரும் அரச-இயக்க ஆதிக்கங்களால் மக்கள் தினமும் பலிகடாவாக்கப்பட்டும் வருவது மிகக் கொடுமையானதாகும்.&lt;br /&gt;　&lt;br /&gt;புலிகள் தம்மளவில் கேடுகெட்ட அரசியல் போக்குகளை உள்வாங்கிய வலதுசாரி அமைப்பானாலும் அது தமிழ் மக்களின் உரிமைகளுக்கு எதிராகச் செயற்படுவது எப்படியென்பதே முக்கியமாக இனம்காணவேண்டிய இன்றைய அவசியத் தேவையாகும்.புலிகளின் வர்க்க நிலை இவ்வளவுதூரம் மக்களை அழிவுப்பாதைக்கிட்டுச் செல்வது, அந்த அமைப்பின் இருப்பையும் அழித்துக்கொள்வதற்கான அரசியல் மதியூகத்தைச் சிங்களச் சியோனிசத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்தபடி நகரும்போது, எந்தவொரு அரசியல் முன்னெடுப்புமற்றுக் கிடக்குமொரு சூழலில் புலிகள் போருக்குத் தயாராவது எந்தத் தளத்திலும் அதன் இருப்பைத் தக்கவைப்பதில் சாத்தியமிருக்காது.புலிகளின் இந்த வரம்புமீறிய மீள் போராட்டத் திசைவழிக்கு நிச்சியமான அவசியமொன்றிருப்தாக எந்தக் காரணமுமில்லை.இது உள்ளிருந்து புலித் தலைமையால் எடுக்கப்பட்ட நகர்வாக இருக்கமுடியாது.புலிகளைப் பலவீனப்படுத்தித் திசைவழியை எவரெவரோ தகவமைத்துக் கொடுக்கும் ஒரு நிர்ப்பந்தம் இன்றைக்குப் புதிதாக நடப்பதல்ல.ஆரம்பத்திலிருந்து இதுதான் கதை.&lt;br /&gt;புலிகளின் அதீத அரசியற் குழு வாதமானது ஒற்றைத் துருவ இயக்கமாக அதை வளர்த்தெடுத்தபோது,இதை நிலைப்படுத்திய அதன் அரசியல் தலைமையானது தமிழ் மக்கள் நலனைத் துவசம் செய்வதில் முனைப்புறும் இன்னொரு பகுதியைத் தோற்றுவிக்கும் இயக்கப்பாட்டை கணிப்பிடுவதில் தவறிழைத்தது!அல்லது திட்டமிட்ட சதிவலையை பின்னிய வெளியுலகச் சக்திகள் புலிகளின் அரசியல் தலைமையைப் பயன் படுத்தியுள்ளது-பயன்படுத்தி வருகிறது!&lt;br /&gt;　&lt;br /&gt;துரத்தியடிக்கப்பட்ட ஈழப்போராட்டக் குழுக்களைத் துரோகியாக்கிய அரசியற் பரப்புரைகளைப் புலிகள் உருவாக்கிக்கொண்ட சூழலை மிகவும் கவனமாக அவர்கள் மறுத்தொதுக்குவதும், அதன் நீட்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட பாசிசக் கொலைகளும் இதனூடாக வலுப்பெற்ற புலியெதிர்ப்பு முகாமும் தமிழரின் சுயநிர்ணயவுரிமையைக் களைந்தெறிவதற்கானவொரு சதிவலையை கருத்தியல் தளத்தில் மெல்லவுருவாக்கிக்கொண்டுள்ளது.இதன் உச்சபட்ச நீட்சியே மாற்றுக்குழுக்களை ஒட்டுக் குழுக்களெனும் சதியுடைய மொழிவாகும்.இன்றிவர்கள் மக்களுக்குத் தம்மைத் தவிர வேறெவரும் காப்பர்களாகமுடியதென்ற கதையாகப் பரப்புரையிட்டுக்கொள்கிறார்கள்!இவர்களே புலி எதிர்பார்களாகவும்,இலங்கை-இந்திய ஆதரவர்களாகவும்,இலங்கை-இந்தியாவே மக்களின் நலனில் அக்கறையுடையவர்களாக் காட்டிவருகிறார்கள்.இன்றிந்தச் சதியானது இலங்கை அரசின் அனைத்துவகைக் கறைபடிந்த காட்டுமிராண்டித் தனங்களையும் புலிகளின் பெயரால் கழுவிப் புனிதச் செயலாக்கி விடுகிறது, இன்று!இதற்கு நல்ல உதாரணம்: ரீ.பீ.சீ.வானொலியின் அரசியல் கலந்துரையாடல் மற்றும் தேசம் நெற்றில் இடம்பெறும் வெற்று விவாதங்கள்-தனிநபர் வாதம் மற்றும் சேறடிப்புகள்,கே.ரீ. இராஜசிங்கத்தினது கைக்கூலித்தனங்கள் மற்றும் கண்றாவிகள்.இது குறித்துப் பின் தனியான கட்டுரையில் விவாதிப்போம்.&lt;br /&gt;　&lt;br /&gt;பொருளாதார ஊக்கம் விரிக்கும் யுத்தம்:&lt;br /&gt;　&lt;br /&gt;இந்த நூற்றாண்டின் பொருள்வயப்பட்ட ஊக்கங்கள் யாவும் சாமானிய மக்களின் உரிமைகளைப் பறிப்பதிலும்,அவர்களைப் பன்முகப்படுத்தப்பட்ட கருத்தியல் மற்றும் வன்முறைசார்ந்த நடவடிக்கைகள்(சட்டவாக்கம்,யுத்தம்)மூலமாக அடக்கியொடுக்குவதில் மிக நுணுக்கமாகச் செயற்பட்டு வருகிறது.இது எந்தப் பகுதி மக்களானாலும், அவர்கள் உழைத்துண்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இத்தகைய அளவுகோலுக்கு இரையாவது தொடர்ந்தபடிதாம் இருக்கிறது.இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் மற்றும் தார்மீகப் பலம் இந்த மக்களிடமில்லை.இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகள் பறித்து ஏப்பமிட்டு மக்களைத் தினமும் அடிமைகொள்வதும்,அடக்கியாளத் திட்டமிடப்படுவதும் தொடர்ந்தபடியே இன்றையப் பொருளாதார நகர்வு இடம் பெறுகிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப்படுகிறது.இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு மெல்லத் தகர்ந்துவந்தது.என்றபோதும் இத்தகைய இனஅழிப்பானது அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையின் அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான"முகமூடி"யுத்தமாக வெடிக்கிறது.இது தமிழ் மக்களின் வாழ்விடங்களைக் காவுகொண்டு அத்தகைய இடங்களைக் இராணுவக் குடியேற்றமாக்கித் தமிழ் பேசும் மக்களைத் தனது குடியேற்றத்துக்குரிய பொருளுற்பத்தியில் பயன்படுத்தி வருவதோடு தமது புறத் தேவைகளையும் நிறைவு செய்யுங் காரணிகளாக்கி வைத்திருக்கிறது.இதற்கு இன்றைய யாழ்ப்பாணம் மற்றும் சமீபத்தில் புலிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சாம்பூர்,கிழக்கு மாகணம் போன்ற தமிழர் பிரதேசங்கள் நல்ல எடுத்துக்காட்டு!&lt;br /&gt;　&lt;br /&gt;இது ஒருவகையில் வளர்வுற்றுக் கூர்மையடையும் முரண்பாடுகளைத் திசை திருப்புவதற்கும்,பாராளுமன்ற ஆட்சி நெருக்கடிக்கு மாற்றானவொரு பண்பாக வளரும் இலங்கை இனவொடுக்குமுறைக்குச் சாதகமான ஊற்றாகவும் இனம் காணப்பட்டு"உயர் பாதுகாப்பு வலையம்"என்ற போர்வையில் தரணம் பார்த்து ஏவும் அம்பாகச் செயற்படுத்தப்படுகிறது. இலங்கையின் யுத்தநெருக்கடி, ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்து பல படுகொலைகள்(தமிழ்ச் செல்வன் போன்றவர்களின் படுகொலைகள்) நிகழ்த்தப்படுகின்றன.அக்கொலைகளுக்குப் பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் வியூகமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடாகும். தமிழ் மக்களின் உயிரை,உடமையை,மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே நம்மில் பலருக்குள்ள அரசியலறிவாகும்.இந்தத் தலைமைகளுக்குப் பின்னால் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது கொலைகளினூடே தமது நலன்களை வலுவாகப் பாதிக்கும் தமிழ்த் தேசியவாத்தத்திடமிருந்து காக்க முனைவதுமட்டுமல்ல,மாறாகப் பொருளாதார ஏற்றவிறக்கத்தின் முரண்பாடுகளைத் திசை திருப்பித் தமது ஏவல் நாய்களான ஓட்டுக்கட்சிகளையும் அவர்களது ஆட்சியையும் தக்க வைப்பதே முதன்மையான நோக்கமாகும்.இந்த நோக்கத்தைச் சரிவரச் செய்யாத ஓட்டுக்கட்சிகளைத் தூக்கியெறிந்துவிட்டு,இராணுவப்பாசிச ஆட்சிகளைக்கூட இலங்கைபோன்ற குறைவிருத்தி மூன்றாமுலக நாடுகள் செய்வதற்கும் பற்பல சாத்தியங்களுண்டு.எனினும் இலங்கையானது பல்லாண்டுகளாகத் தமிழ் மக்கள்மீது படுகொலைகளைச் செய்வது அவர்களின் ஆன்மாவைத் திணறடித்து,எந்த நிலையிலும் அடிமைகளாக்கும் வியூகத்தையுங் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;[Photo]&lt;br /&gt;இந்தச் சூழலில்தாம் இலங்கையின் யுத்த மற்றும் அரசியல் நகர்வும்,புலிகளின் போராட்ட நிலைமையும் தமிழ்பேசும் மக்களை அடிமைகொள்ளும் அராஜகத்தைக் கடைப்பிடித்து ஒப்பேற்றப்படுகின்றன!இவைகளை நாம் போலித்தனமான அரசியல் கருத்துகளால் சமப்படுத்தி,அநுமதிப்பது எங்கள் மக்களுக்கான நலனாக இருக்கமுடியாது.காலம் கடந்த அரசியல் வியூகங்கள் எதுவும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தகமையைக் கொண்டிருக்க முடியாது.இந்தவுண்மை நமது தேசிய விடுதலைப் போராட்ட செல்நெறியூடே நாம் படிப்பினைகளைக் கொண்டிருக்கும் இன்றைய யுத்தகால நகர்வில் வெகுவாக உணரத்தக்கவொரு படிப்பினையாகும்.எனவே நமது மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் இந்தவகை யுத்தங்காளால் நிறைவேற்றப்பட முடியாதென்பதும்,நமது அரசியல் உரிமைகள் வெறும் "போட்டி யுத்தங்காளால்" வென்றெடுக்கும் விடையமில்லையென்பதும் வெளிப்படையாக விமர்சிக்கப்பட வேண்டியதாகும்.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;உண்மைகளைப் பகுத்தறிதலும்,ஈழப் போரும் அது காணத்துடிக்கும் பொருளுலகமும்:&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;பெளதிக மற்றும் மனோபாவ அடிப்படைக் கட்டுமானம் சிதிலமடைந்தவொரு வெளியில் உருவாகும் மனிதர் எத்தனை கருத்துக்களை, உண்மையைச் சொன்னாலும் அதை உள்வாங்கி ஒப்பீடு செய்து, ஆய்ந்தறியும் மனத்தைக் கொண்டிருப்பதில்லை.இதை நாம் தெளிவாகத் தமிழ் சமுதாயத்திடம் உணரமுடியும்.இந்தச் சமூகத்தின் அண்ணளவான தனித் தன்மையானது தொங்குநிலையானது.அதாவது ஒரு அதீத மனிதருக்கு விசுவாசமாக அல்லது அவரைக் கடவுளாக ஏற்கும் மனநிலைக்குள் கட்டுண்டுகிடப்பதாகும்.குறிப்பாக எதுவுமே அறியாத அல்லது அறிவினில் தாழ்ச்சியானவொரு தலைவரைத் தெய்வமாகவும்,பெரும் ஆசானாகவும் ஒருவர் உணர்வாரானால் அவரது நிலை அந்தத் தலைவரைவிட மோசமாக இருக்கவேண்டும்.இன்றைய ஈழத்துமனிதர்களிடம் இந்த நோய் மிகமிகப் பரவலாகி வருவதை நாம் கண்ணுற்று வருகிறோம்.எனவே நமது சமூகத்தின் வளர்ச்சியை ஒரு கட்டத்தில் முடக்கிவிட்டிருக்கும் இயக்க ஆதிக்கமானது சமுதாயத்தின் பொருளியற்கட்டுமானதையும் அதன்மீதான முரண்பாட்டையும் திட்டமிட்ட முறையில் ஸ்தம்பிக்க வைத்துத் தமிழ் மக்களின் பொருள் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கிறது.இங்கே ஒட்டுப் பொருளாதாரப் பொறிமுறையை மேற்குலக எஜமானர்களின் துணையுடன் இறக்குமதியாக்கும் அமைப்பைத்தாம் நாம் "தரகு"முதலாளியமென்கிறோம்.புலிகள் கூறும் அல்லது அவர்களது கருவூலத்தில் அர்த்தங்கொண்ட பொருளாதார முன்னெடுப்புகள்,கட்டுப்படுத்தித் தம்மால் இயக்கப்படும் இன்றைய பொருளாதார முன்னெடுப்பானது உள் மட்டத்தில் யுத்தத்துக்கு உந்துதலைக் கொடுக்கவும்,அத்தகைய தரணத்தில் மக்களை பட்டுணிச் சாவிலிருந்து காக்கும் பொருளாதார முன்னெடுப்பல்ல.அவர்கள் சாரம்சத்தில் புதிய தரகு முதலாளிகளாகி வருவதற்கும்,அதை நிலைப்படுத்தித் தமிழ் பேசும் மக்கள் இனத்தில் ஆளும் வர்க்கமாக ஆதிக்கம் பெறுவதற்குமான ஒரு திட்டமிட்ட யுத்தத்தைச் செய்வதால் இனவாதச் சிங்கள அரசுக்கெதிரான மக்களின் உண்மையான எழிச்சி-மக்கள் திரள் போராட்டம் முடமாகியுள்ளது.&lt;br /&gt;　&lt;br /&gt;ஒரு முறைமையின் கட்டுமானமானது வளர்வுறுவதற்கு அடிப்படையில் அந்த முறைமையைக் கொண்டிருக்கும் மனித சமூகத்தின் வளர்ச்சியோடு தொடர்புடையது.அந்த மனித சமூகமானது தனது வளர்ப்பு முறைமையில் பின்தங்கிய நெறிகளைக் கொண்டதாயின் அதன் மொத்தக் கட்டுமானங்களும் பின்தங்கியதே!இங்கே மனிதவுருவாக்கமானது எந்தப்பக்கம் திரும்பினாலும் அடிக்கட்டுமானமான பொருளாதாரத்தை கொண்டே-சார்ந்திருப்பதை நாம் நுணுக்கமாக அறியலாம்.இந்தப் பொருளாதாரக் கட்டுமானத்தை காப்பதற்கான மேற்கட்டுமானம் எப்பவும் அந்தப் பொருளாதார நெறியாண்மையின் விருத்தியின் பலாபலனைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.இதுவே நிறுவனத்தளத்தில் மனிதர்களைக் கட்டிப்போடுவதும்,அத்தகைய நிறுவனங்களைக்கடக்க முடியாது மனித மனோவளர்ச்சி முடங்குவதையும் அன்றாடம் நாம் பார்க்கமுடியும்.நிறுவனத் தளமானது தனது தாயான சமுதாயத் தளத்தைப் பிறிதொரு முறையில் மட்டுப்படுத்த முனையும்போதே சமூகத்தில் அமுக்கம் ஏற்படுகிறது.இந்த அமுக்க நிகழ்வுகளை மனித சமூகத்திலுள்ள சிறுசிறு தன்னார்வக் குழுக்கள் முன்னெடுக்கின்றனர்.இதைப்புரியாத தனிநபர் இயக்கவாத மாயையில் கட்டுண்டு இத்தகைய தன்னார்வச் செயற்பாட்டைத்"துரோகம்"என்ற அடைமொழியில் நிறுவிக்கொள்கிறார்.இங்கே புலிகள் கூறும் அல்லது செய்யும் அரசியல் தமிழ் மக்களுக்குள் அவற்றியாவதற்கான நிலைமைகள் இங்ஙனமே கட்டப்படுகின்றன.இதுவே யுத்தத்தைச் சொல்லியே முழுமொத்த மக்களையும் ஒட்ட மொட்டையடிக்கும் சூழலுக்கும் ஒரு வகையான உள ஒப்புதலை அவர்களுக்கு மறைமுகமாக அங்கீகரித்திருக்கிறது.இவையெல்லாம் ஈழத்தில் தமிழ் பேசும் மக்களுக்குச் சுதந்திரமான சமத்துவமான-ஒடுக்கு முறையற்ற,சாதிவேறுபாடுகளற்ற,பெண்ணடிமைத்தனமற்ற,சுரண்டலற்ற வாழ்வுண்டு என்ற நம்பிக்கையின் மீது கட்டப்பட்ட அதீத ஏமாற்று வித்தைகளாகவே இருக்கிறது!&lt;br /&gt;　&lt;br /&gt;இந்தச் சூழலில்-காலவர்த்தமானத்தில் மனித சமூகத்தின் மீதான அதீத நம்பிக்கைகளும்,அந்தச் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்மீதும் அளப்பெரிய பொறுப்பும் சுமத்தி,இந்த நம்பிக்கைமீதான மிகையான எதிர்பார்ப்புகள் எங்ஙனம் மனித சமூகத்தின் எதிர்கால வாழ்வுக்கு உடந்தையாக இருக்குமென்பதை நாம் வெறுமனவே நம்பிக்கைகளாக்கிச் செயற்படமுடியாது.இன்றைய மக்கள் சமுதாயமானது இருவேறு நோக்குகளை முன் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது.அது கடந்த கால மூலதனத்தைப் பெருக்குவது,காப்பதென்பதைத்தாண்டி,இன்று விஞ்ஞானத்தையும்,காற்றையும் மூலதனத்தினது இடத்துக்கு பெயர்த்தெடுத்து மூலதனத்தை வெறும் சூட்சுமமான இயக்கமாக்கியுள்ளது.இந்த அறுதியற்ற சுழற்சிப்போக்கை சமூகத்தின் அதிர்வில் பொருத்துகின்ற இன்றைய விஞ்ஞானத் திருவிளையாடல் மேன் மேலும் மனித சமூகத்தின் உழைப்பை வெறும் அர்த்தமற்றவொன்றாக்கிவிட்டு-உழைப்பை இன்னும் கீழான நிலைக்குள் தள்ளிவிட்டு சமூகத்தின் இருப்பைத் தகர்த்து-உழைப்பவர்களை வெறும் உயிர் வாழும் மனிதக் கூட்டமாக்கிறது.இதற்கான விஞ்ஞானத்தின் அதீத மனித மூளை உழைப்புத் தனது சக பிரிவை வெறும் அர்த்தமற்ற,செயலூக்கமற்ற பிரிவாக்கி அதைச் சந்தைப் படுத்தும் ஒரு உப தொழிலாக்கி"உழைபுச் சந்தையை"திறந்துள்ளது.இங்கே புலிகள் சொல்லும் அல்லது செய்யும் அரசியலில் உள்ளார்ந்து இருப்பது இத்தகைய உலகப் பொது நிலையின் பிரதிபலிப்பாகும்.இவர்கள் நவீனவுலகத்தில் தமது வளங்களை மிக நன்றாக அறிந்து வைத்து அவற்றைக் கையகப்படுத்தி மக்களை அத்தோடிணைத்துச் சுரண்டுவதற்கானவொரு சட்டப்படியான அங்கீகாரத்துக்குக்காகச் செய்யும் இந்தப் பேர யுத்தத்தை நாம் வன்மையாக எதிர்ப்பதும் மட்டுமல்ல.இத்தகையவொரு போரினால் மக்களை ஏமாற்றிப் பலியிடுவது தமிழ் பேசும் மக்களின் விடிவுக்கானதல்ல என்பதைத் தெளிவாகச் சொல்லியே ஆக வேண்டும்!&lt;br /&gt;　&lt;br /&gt;புலிகளுக்கும்,பாசிசத்துக்குமான நெருக்கம் இந்த முறைமையிலேயே விளங்கிக் கொள்ள முடிகிறது.இங்கே நிறுவனப்பட்ட புலி அரசப் பொறிமுறையானது தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்துவதும்,அதன் சாரம்சமாக இருக்கும் பன்மைத்துவ நிகழ்வுப்போக்குகள் மக்களை அடிமைப்படுத்தும் தறுவாயில் அந்த அமைப்பில் பிரத்தியேகமான எந்தக் கருத்தியல் மற்றும் முறைமைகளும் ஜனநாயகப் பண்பைக்கொண்டிருப்பதற்கு வாய்பே இல்லை.இதைத்தாம் அராஜகமென்கிறோம்.இங்கோ கொலையும்,பொல்லாத அடக்கு முறைகளும் மக்களின் அமைப்பாண்மையை உடைத்து மக்களின் ஐக்கியத்தை-வலுவை, ஆத்மீக உறுவுகளை இல்லாதொழிக்கிறது.இங்கே மக்களின் கூட்டுச் சமூகச் சீவியம் சிதைந்து உதிரிகளாகிவிடுகிறார்கள்.இவர்களிடம் உயிர்த்திருப்பதே மேலெனப்படும் ஒரு குறைவிருத்தி மனோபாவம் இவர்களது பெளதிக மற்றும் மனோநிலையில் வலுவாக ஊன்றப்படுகிறது.இதனூடாகத் தமிழ் பேசும் மக்களின் அனைத்து வளங்களையும் ஒட்டச் சுரண்டித் தத்தமது கைகளுக்குள் போட்டுக்கொள்ள எடுக்கும் நடிவடிக்கைக்குப் பெயர் ஈழத்துக்கான நான்காம் கட்டப் போர் என்பதாக விரியப் போகிறது.இதுவே ஒவ்வொரு கட்டத்திலும் தமிழருக்கென்றொரு தாயகம் வேண்டுமென்றும்,ஆண்ட பரம்பரை ஆளத்துடிக்கிறதென்றும் கோசமிடுகிறது.எமக்கென்றொரு நாடு வேண்டும் என்றும் பெரும் வீராப்புக் கோசம் போடுகிறது.இதற்குள் இருக்கும் சூட்சுமம் பொருள் குவிப்புத்தாம்.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;மாதிரித் தமிழன்,தமிழீழத்துப் போருக்கான ஊற்று:&lt;br /&gt;　&lt;br /&gt;இது மனித மனங்களின் தனித்தன்மை அபிவிருத்தியை வெறும் ஒத்தூதும் கும்பல் மனப்பாண்மைக்கு இட்டுச் செல்கிறது.இங்கே நடக்கின்ற ஒவ்வொரு கருத்துக்கட்டுமானம்,பரப்புரைகளும் தனிநபரது தனித் தன்மையைக் காவுகொள்கின்றபோது அந்தச் செயலூக்கம் பொதுவான தளத்தில் ஒரு அமைப்பை முன்நிறுத்தும் கைங்காரியத்தை இந்தச் சமுதாயத்துள் எந்தக் குறுகீடுமின்றிச் செய்கிறது.அமைப்பாண்மையுடையவொரு இயக்கமாக வளரும் குறிப்பிட்டவொரு நலன்-அது சார்ந்த வர்க்கம் இத்தகைவொரு வெற்றுச் சூழலைத் தக்கபடி உபயோகிக்கும்போது அங்கே மனித மூளை,மனம் காய் அடிக்கப்படுவதாக நாம் பல முறை கூறுகிறோம்.இதுவே இன்றைய புலிகளின் புரளிகளை நம்பும் தனிநபர் விருப்பாகவும்-அறிவாகவும் உருவாக்கப்படுகிறது.இந்த இயக்கப்பாட்டில் தமிழ்பேசும் மக்கள் தமது வரலாற்றுப் பூர்வமான ஜீவாதாரவுரிமைகளை இயக்க நலனுக்குத் தாரவார்ப்பதில்போய்முடிகிறது!-இவனே ஈழத்துக்கான ஆதரவுச் சக்தி-உத்தமத் தமிழன்!&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;மனித சமூகத்தில் கருத்துக்களைக் காவிக்கொள்ளும் தனிநபர் தனது வளர்ப்பு முறைமைகளை அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது ஈழத்து அரசியல் நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயலூக்கத்தை ஆதிரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இந்தக் கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனு}டாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கம்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக:இன்று புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிகத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே.இவர்களுக்கு மிஞ்சிப்போனால் முப்பது வயதே நடக்கின்றது.கருத்தியல் தளம் உருவாகிவிடும் "மனத்தளத்திலிருந்து" நோக்கின் இது மிக நேர்த்தியவுணரத்தக்க ஆரம்பப் படிமங்களை உள்ளடக்கியதாக, அந்த மனிதத் "தனித்தன்மையை" நாம் அறிவது சுலபம்.&lt;br /&gt;　&lt;br /&gt;நவீனக் கருத்தாடல்கள் யாவும் மனிதவுரிமை,மனிதத் தன்மை,தனிநபர் சுயநிர்ணயம்,சுயதெரிவு என்ற தளத்தில் விவாதிக்கப்படுகிறது.இந்தக் கருத்தாடல்களை வழிப்படுத்தும் மூலதன இயக்கமானது தனக்குகந்த வகையில் மனித மாதிரிகளைத் தெரிவு செய்வதில் இவற்றைச் சாதகமாக்கியபின்"பெரும் காதையாடல்களெனும்"மேற்குலக அகண்ட கருத்தாடற் பன்மைத்துவம் மனிதர்களின் விருப்பத்தின்மீதான தெரிவானதைத் தனித்துவமென்கிறது.ஆனால் இத்தகைய விருப்புறுதிகளைத் தெரிவு செய்து,அதையே தனிநபரின் விருப்பாகத் தகவமைத்து வரும் புலிகள் அமைப்பின் கருத்தியல் பலமானது எங்கிருந்து தனித்துவத்தை முன்னெடுப்பதென்பதை எவரும் ஒருமித்த குரலில் தெளிவுப் படுத்துவதாகவில்லை.கருத்தியில் பன்மைத்துவமானது சிந்தனையின் சுதந்திரத்தைக் கோரிக்கொண்டாலும்,அந்தச் சுதந்திரத்துக்கான எல்லைகளையும்,வரைமுறைகளையும் "அடிமட்டத்தின்" நலன்கள் வரையறுத்துப் புதிய தலைமுறையை உருவாக்கிவரும் ஆதிக்கமானது,எங்கே சிந்தனைச் சுதந்திரத்தை விட்டுவைத்திருக்கிறது.ஒவ்வொரு தனிநபரும் தனது தனித்துவமென்பதின் உள்ளடக்கம் இந்தவகைக் கருத்தியல் தளத்தை மேவிக் கொண்டு,அதன் நகலாகத்தாம் இருக்கிறது.இத்தகைய நகல்களைப் பெரும் கருத்தாடலென்று பின்னியெடுக்கும் சிந்தனை மட்டம் தமக்குள் முற்றுமுழுதானவொரு காலச் சிதைவை வற்புறுத்துகிறது! ஆனால்,இணையங்களில் புலிகளைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் சில முகமூடி மனிதர்களுக்கு இது மட்டும் புரிவதேயில்லை.இவர்கள் நியூட்டன் விதியையும் தொட்டுச் செல்கிறார்களென்றால் பாருங்களேன்!&lt;br /&gt;　&lt;br /&gt;மக்கள்தாம் வரலாற்றைப் படைக்கிறார்கள்.ஆனால் அந்த மக்களைக் காவுகொண்ட நவீன விஞ்ஞானமானது தனது சர்வ வியாபகத்தையும் மக்களின் உரிமைகளைப் பறிப்பதில்-ஒடுக்குவதில் வலுவாகச் செயற்படுகிறது எங்கிருந்தோ ஆட்டுவிக்கும் சூத்திரதாரியைப் பற்றியும்,அந்தச் சூத்திரதாரியை உலகத்தின் முதல் தர எதிரியாகக் கண்டு,அதை எதிர்ப்பதற்கான வெகுஜனப் போரை முன் நடத்தும் அமைப்புகளே,அந்தச் சூத்திரதாரியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பினாமிகளாக இருப்பதற்கும், போலித் தேசியம் பேசி மக்களைப் பலியிடும் ஆளும் வர்கத்தின் கயமைக்கும்-உள் நோக்குக்கும் உள்ளே நிலவுகின்ற இயங்கியற் தொடர்ச்சிதாம் என்ன?நம்மீதான மிதமான மதிப்புகள் தனிநபர் சாகசங்களாகும்.இவை எந்தச் சந்தர்ப்பத்திலும் வர்க்கவுணர்வுள்ள மக்களை அரவணைத்துச் சென்றதில்லை.மாறாக அவர்களையின்னும் அந்நியப்படுத்தி,புரட்சிக்கு எதிரான வர்க்கமாக மாற்றும் எதிர்ப் புரட்சிகர நடவடிக்கையாக மாறுகிறது.இதுகூட இந்தவுலகத்தின் மூலதனப் பொறிக்குச் சாதகமாகவேயிருக்கிறது.இங்கே தேசியத் தலைவர் எல்லாவற்றையுமே செய்து முடிப்பாரென்னும் மனதைக் கண்முன்னே கொணர்ந்து சிந்தியுங்கள்!&lt;br /&gt;　&lt;br /&gt;தமிழர்களின் சமுதாய வளர்ச்சிநிலையானது அவர்களது பண்பாட்டு வளர்ச்சியிலிருந்து அணுகத்தக்க முறைமைகளில் பொருள்வளர்ச்சி உருவாகவில்லை.இந்தக் காரணத்தால் தமிழினம் ஒழுங்கமைந்த சமூக வளர்ச்சி நிலையை இன்னும் எட்டவில்லை.இந்தச் சமுதாயமானது வெறும் வீரப்புடைய நலிந்தவொரு இனக் குழுவாகும்.இதன் பாத்திரத்தை விளக்குவதற்கு அதன் அடிப்படையான பொருள் வாழ்வை உற்று நோக்கியாகவேண்டும்.இதன் அடிக் கட்டுமானம் வெறும் குறைவிருத்தியுடைய பழைய உற்பத்தி அலகுகளைக்கொண்ட ஆரம்பகாலச் சமுதாயத்தின் உள்வயப்பட்ட வளர்ச்சி நிலையிலிருப்பதை நாம் அறிந்து ஒத்துக் கொண்டேயாகவேண்டும்.இங்கே புலிகள் விடும் கயிற்றை நாம் கட்டிப் பிடித்திழுக்கும் ஈழத்தேர் இன்னும் இருப்பிடம் வந்த பாடில்லை.அது வருவதற்கான அறிகுறி கிடையவே கிடையாது.&lt;br /&gt;　&lt;br /&gt;சமூக உணர்வானது ஒவ்வொரு மனிதரிடமும் தத்தமது சமூக வாழ்நிலைக்கேற்ற வடிவங்களில் உள்வாங்கப்பட்டு அது சமுதாய ஆவேசமாகவோ அன்றி சமரசமாகவோ மாறுகிறது.இந்த இயக்கப்பாட்டில் ஒருவர் இறுதிவரைத் தன்னைத் தனது வர்க்கஞ் சார்ந்த மதிப்பீடுகளால் உருவாக்குவது அவரது தற்கால வாழ்நிலையைப் பொறுத்தே!சமீப காலமாகச் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் அடியோடு சிதைந்து தமது வர்க்கவுணர்வையே தலைகீழாக்கிவிட்டு வாழ்வது-புலிகளை ஆதரித்துக்கொண்டு புரட்சி பேசுவது,கயிறு திரிப்பது நாம் அன்றாடம் பார்த்து வரும் ஒரு நிகழ்வு.இது பல புரட்சிகர அமைப்புகளுக்குள் நிகழ்ந்து வருகிறது.இவர்களை நாம் ஓடுகாலியென்று கூவிக்கொண்டோமேயொழிய அதன் தர்க்கமான இயக்கப்பாட்டைக் கணிப்பதில் தவறிழைத்து வந்திருக்கிறோம்.தனது சுய முரண்பாடுகளால் தோற்றமுறாத சமூகக் கட்டமைப்பு, மனிதர்களின் உணர்வைத் தீர்மானிப்பதிலிருந்து விலத்திக் கொண்டு ஜந்திரீகத்தனமானவொரு பாச்சலை தனது கட்டமைப்புக்குள் தோற்றுகிறது. இதனால் பற்பல சிக்கல்களின் மொத்தவடிவமாக மனிதர்களின் அகம் தயார்ப்படுத்தப்படுகிறது.அங்கே சதா ஊசாலாட்டமும்,வர்க்க இழப்பும் நிகழ்ந்து கொண்டே புதிய வகைமாதிரியொன்றிக்கான தேர்வை மேற்கொள்ளகிறது மனது.இது ஆபத்தானவொரு மனித மாதிரியைத் தோற்றுவித்து அவலத்தை அரவணைக்காது போகினும் அதை அநுமதிப்பதில் போய்முடிகிறது.இத்தகைய வாழ் சூழலைத் தக்கப்படி ஏற்படுத்துகிற ஆதிக்க சக்திகள்(புலிகள்,சிங்கள-இந்திய அரசுகள்) மக்களின் முரண்பாடுகளை வெறும் சட்டவாதத்துக்குள் முடக்கி அவற்றைச் சரி செய்வதற்கான புதிய வரையறுப்புகளை"பொருளாதார அபிவிருத்தி"என்ற மாயாமானால் தீர்த்துவிட முடியுமெனப் பரப்புரை செய்து மக்களின் மனங்களை குளிர் நிலைக்கு மாற்றுகிறது.இத்தகைய பொருளாதார நோக்குள் உந்தித் தள்ளும் ஈழத்துக் கோசங்கள் யாவும் தமிழ் பேசும் மக்களை மிகக் கேவலமாகத் தகவமைத்துக் கொண்ட வரலாறானது அந்த மக்களையே காவு கொள்ளும் இன்றைய அரசியலாக விடிந்துள்ளது.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;(5)&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;"...பாருங்கள்!&lt;br /&gt;எல்லாம் தலைகீழாகிவிட்டன இன்று.&lt;br /&gt;நான் பொய்யுரைக்கின்றேனா?&lt;br /&gt;நீங்களே காண்கின்றீர்கள்.&lt;br /&gt;உழவனின் மகனும்,அந்தச்&lt;br /&gt;செம்படவனின் மகனும்&lt;br /&gt;எங்கோ கண்காணாத இடத்திற்கு&lt;br /&gt;ஓடிப்போனார்கள்.&lt;br /&gt;கிழவிகள்&lt;br /&gt;அவர்களைப்பற்றிக் கிசுகிசுத்துக் கதைக்கிறார்கள்:&lt;br /&gt;"அவர்கள் துப்பாக்கியால் சுடுவார்களாம்!"&lt;br /&gt;துப்பாக்கிகள்...!&lt;br /&gt;துப்பாக்கிகளுக்கு மூளையே கிடையாது." -இரஞ்சகுமார்.(மரணத்துள் வாழ்வோம் தொகுப்பு,பக்கம்:138)&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;சிங்கள பெளத்த சியோனிஸ ஆட்சியாளர்களுக்கு உடந்தையாகவும்,அன்நிய மூலதனத்துக்கும் அதன் எஜமானர்களுக்கும் கூஜாத் தூக்கிகளாக மாறிய அனைத்து இயக்கங்களும், ஒருபோதும் நமது மக்களுக்கு விடுதலைக்குரிய போராட்ட வடிவங்களைத் தரப்போவதில்லை.இவர்கள் தமது நலனுக்கேற்றவாறு நம்மைப் பயன்படுத்தும் வியூகத்தோடு ஊடகவன்முறையிலீடுபடுவதை, நாம் இனம் கண்டு,;நமது வாழ்வு இனியும் அழிந்து போகாதிருக்கவும்,நமது சமூக உயிர்வாழ்வு சிதைந்து சின்னாபின்னமாகாதிருக்கவும், நாம் யுத்தங்களையும்,ஏமாற்று அரசியலையும் மறுப்போம்.அடிப்படை மனிதவுரிமைகளுக்காகவும்,ஜனநாயகத்துக்காகவும் மக்களாகிய நாம் இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தோடும் கைகோர்த்து இந்த அரசியலை அம்பலப்படுத்துவது அவசியம்.இல்லையேல், பெரிச்சாளிகள், மானுடவிரோதிகள்-யுத்த தாசர்கள்,அரசியல் கிரிமினல்கள்,இன்னபிற பிழைப்புவாதிகள்-கொலைகாரர்களால் பரப்புரையாக்கப்படும் அரிசியல் கருத்துரைகள், எம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.இந்தக் கொலைக்காரர்கள் ஜனநாயகம்,பன்முக அமைப்புகள்,மனிதவுரிமைகள் என்ற மிக,மிக அழகான முகமூடிகளோடு நம்மையணுகிறார்கள்,இது நம்மையின்னும் ஏமாற்றிக்கொள்வதற்கே!இங்கே, இராஜபக்ஷ முதல் பிரபாகரன்வரை நம்மைக் கருவறுப்பதைப்பார்ப்போம்.&lt;br /&gt;　&lt;br /&gt;நமது வேதனைகள் இவர்களுக்குப் பணம் ,பதவி தரும் பெரும் அரசியல் வியூகமாக மாறுகிறது.இவர்களது அரசியலில் நாம் மந்தைகளாக மாறுவதும்,அவர்களை"மாட்சிமைதாங்கிய" மனிதர்களாக மதித்துக் காவடியெடுப்பதையும் இனியும் தாங்கிக்கொள்ள முடியாது.இத்தகைய பரப்புரைகளை நாம் ஜனநாயகத்தின் குரெலென்று கூறிக்கொள்வோமென்றால், நம்மை நாமே புதைகுழிக்குள் புதைப்பதாகும்.எந்தவொரு அமைப்பும் நமது மக்களின் சுய அமைப்பாண்மையை விரும்பவில்லை.இவர்களெமை ஆணிவேறு அக்குவேறாகப் பிரித்தெடுத்து, தத்தமது நலனுக்காய்ப் பயன்படுத்தத் திட்டமிட்டுக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இந்தத் தரணத்தில் தமிழ்பேசும் மக்களின் நலன் என்பதெல்லாம் தத்தமது அரசியல் இருப்பையும்,பதவிகளையும் நோக்கிய வாதங்களாகும்.&lt;br /&gt;　&lt;br /&gt;நாம் இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தோடும் கைகோர்த்து இந்த அரசியலை அம்பலப்படுத்துவது அவசியம்.எனினும்,இதுவரை இந்த முயற்சி கைகூடாதிருப்பதற்கான காரணிகள் என்ன?இத்தகைய நடவடிக்கையை முன்னெடுக்க முடியாதபடி அனைத்துக் கட்சிகளும் முடங்கிக் கிடக்கும் அரசியல்தாம் என்ன?நிலவுகின்ற அமைப்பை மாற்றி,அதன் இடத்தில் புரட்சிகரமான அமைப்பை நிறுவும் போராட்ட இலக்கற்ற ஆளும் வர்க்கச் சார்புடைய கட்சிகளால்-இயக்கங்களால் நாம் ஏமாற்றப்பட்டது போதும்.இது குறித்துச் சற்றுக் குறுகிய வடிவில் பார்ப்போம்.ஏனெனில் இத்தகைய பார்வைகளை போராட்ட ஆரம்பக் காலத்திலேயே நாம் முன் வைத்தவர்கள்.இன்றைய இளைய தலைமுறைக்காவும், போராட்டத்தில் தமது உயிரையே தேசவிடுதலைக்கென்று நம்பித் தியாகஞ் செய்யும் தேச பக்த நமது சிறார்களுக்காவும் நாம் இதை மீளப் பார்ப்போம்.&lt;br /&gt;　&lt;br /&gt;இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாடும் அதன் இன்றைய நிலையும்:&lt;br /&gt;முதலாளித்துவ வளர்ச்சியானது மிகவும் நேரான பாதையிற் சென்றுகொண்டிருப்பதில்லை.அது பாரிய முரண்பாடுகளோடு தினமும் முட்டிமோதியே தன்னை வளர்த்துக்கொள்கிறது.இதன் வளர்சியானது தவிர்க்கமுடியாத ஒற்றைத் தேச உருவாக்கத்திற்கான முன் நிபந்தனைகளை உற்பத்திச் சக்திகள் சார்ந்து வெளிப் படுத்துகிறது.இந்த மையச்சிகக்லானது குறிப்பிட்ட எல்லை நோக்கி மிகக்காட்டமாகத் தன்னை வளர்த்துவிட முனைகையில் ஒருதேசத்துக்குள் பற்பல சிறிய நிலப்பரப்புகள் இணைக்கப் படுகிறது.இந்த இணைப்பானது முதலாளிய இராணுவப் பலத்துடன் மட்டுமல்ல பாதுகாக்கப்படுகிறது.மாறாக அதன் பொருளியல் நலனைக் காக்கும் மேல்மட்ட அமைப்பான கருத்தியற்றளத்தின் பலத்தோடுதாம் யாவும் கட்டிக் காக்கப்படுகிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகளிலுள்ள பல் தேசிய அடையாளங்கள் எல்லாம் பெருந்தேசக் கட்டமைப்பின் உந்துதலோடும்-போர்களினாலும் உள்வாங்கப்பட்டு அழிக்கப் பட்டுள்ளது.இது ஒரே தேசம்-ஒரே மொழி-மதம் என்று தேசிய வாதத்துக்குள் உழைப்பவரைத் தள்ளி அவர்களை ஏமாற்றிக் கொண்டு தன் நலனை மக்களின் பால் திருப்பிவிடுகிறது. உழைப்பவரை ஒட்டச் சுரண்டவும் -தமது தொழிற்றுறைக்கேற்ற கனிவளங்களைக் கட்டப்படுத்தவும்-தனது உற்பத்திகளின் பண்டத்தை விற்பதற்கான சந்தையை பெருப்பிக்கவும் முதலாளியத்திற்கு பாரிய மக்கட்கூட்டமும்,ஒரேதேசமும் தவிர்க்க முடியாத தேவையாகிவீடுகிறது.இலங்கையின் முதலாளியச் சமுதாயமானது எமது தனித்துவமான உற்பத்திவளர்ச்சியினாற் தோன்றிய முதலாளியச் சமூதாயமில்லை. நாமின்னுமொரு ஒழுங்கமைந்த உற்பத்திப் பொறிமுறையைக்கொண்டிருக்கவில்லை.இது எமக்கு காலனித்தவ அரசுகளால் புகுத்தப்பட்ட திடீர் சமூக மாற்றாய் தோன்றியது.நம்மிடமிருந்த நிலப்பிரபுத்தவ முறமையை எமது முரண் பாடுகள் வெற்றிகொள்ளும் முன் காலனித்துவ வாதத்தின் கொள்ளைக்கேற்ற வாறு நமக்கு இந்த அமைப்வடிவம் தோற்றுவிக்கப்பட்டது.காலனித்தவத்திற்குப் பின்னான இன்றைய நவ காலனித்துவம் தனது அன்றைய காலனித்தவ நாடுகளை புதிய காலனித்துவ நாடுகளாக- இன்னும் இறுக்கமாகக் கட்டிப்போட்டுள்ளது.இது நமது முரண்பாடுகளைத் திசை திருப்பி நமது நாட்டினது சமூகமாற்றத்தைத் தடுத்து வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது. ஒமுங்கமைந்த உற்பத்திச் சக்திகளினும்-உறுவுகளதும் வளர்ச்சியற்ற குறைவீருத்திச் சமுதாயத்திடம் பாரியத் தேசிய முதலாளியம் வளர்வதுகிடையாது.மாறாகத் தரகு முதலாளியமே தோற்றுவிக்கப்படுகிறது.இதுகூட நமது இலங்கைத்தீவுக்குள் அரச முதலாளியமாகக் கட்டியமைக்கப் பட்ட வரலாறாகத்தாம் உள்ளது.இங்கேதாம், இனங்களுக்கிடையிலான பகை முரண்பாடாகப் பொருளாதார வளர்ச்சிகளின் வாயிலாகப் பங்குச் சண்டைகள் வருகின்றன(இத்தகைய பங்குச் சண்டை வரும்போதுகூடத் தமிழ் மக்கள் பக்கத்தில் தமிழ் பேசும் மக்கள் கணிசமானர்வர்கள் சாதிரீதியகத் தாழ்த்தி அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை மிகவும் தெளிவாகச் சொல்கிறேன்).பங்குகள் பொருளாதாரப் போட்டிகளோடும்,அத்தகைய பொருளாதாரத்தால் நிலைபெறும் அரசில் அதிகாரத்துக்கான போட்டிகள் இனங்களுக்கிடையில் முட்டிமோதும் போது இலங்கையில் இனமுரண்பாடாக இவை எட்டுகிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;இத்தகைய பொருளாதார முரண்பாடுகள் கூர்மையடைந்தபோது யாழ்வேளாள மேட்டுக்குடிகளின் மேலாதிக்கத் தளத்தில் பாரிய தாக்கம் முன்னிலைக்கு வருகிறது.இவர்கள் இலங்கைப் பொருளாதாரத்தில்(இங்கே பொருள்சார்ந்த அனைத்து நிறுவனங்களின் பங்குமே சேர்க்கப்படுகிறது.அந்தப் பங்கில்,நிதி,நிர்வாகம்,அரச பதவி,அமைச்சு,கல்வி,அதிகாரம் என்றபடி விரியும்) பெற்றிருந்த அசுரப்பலம் உடைபடுவதற்கான சிங்கள முதலாளிய வர்க்கத்தின் வியூகம் சிங்களப் பேரினவாதமாக விரிகிறது(இது பெரும் விருட்ஷமாக விரிந்து இன்று வளர்ந்து இலங்கைச் சமுதாயத்தையே படுகுழியில் தள்ளியிருக்கிறது).அது,இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியில் இலங்கையின் சிறுபான்மை இனங்களைத் தலைவெட்ட எடுத்த முயற்சியில் முதலாவது பலி இலங்கை முஸ்லீம்கள்.இந்தச் சிங்களப் பேரினவாதம் ஒரு கட்டத்தில் தமிழ்த் தேசிய இனத்தை,அதன் தேசிய அடையாளங்களை சிதைப்பதன் மூலமாகத் தமது முரண்பாடுகளை தீர்க்க முனைந்த இலங்கை இனமுரண்பாட்¡னது முற்றிலும் பொருளாதார நலன்களின் வழியே எட்டியவை.&lt;br /&gt;　&lt;br /&gt;இத்தகைய இனவாதச் செயற்பாட்டுக்கு முகங்கொடுத்த தமிழ்த் தரகு முதலாளிய ஓட்டுக் கட்சிகளின் தலைவர்கள் தமது வர்க்க நலன்களின் அடிப்படையிலேயேதாம் சிங்களப் பேரினவாதத்தை எதிர்கொண்ட வரலாறு பலருக்குப் புரிந்திருக்கும்.அதாவது, இலங்கைச் சிங்கள இனவாத முரண்பாட்டிற்கு ஏதாவது சமரசம் செய்து,தாம் தொடர்ந்தும் தமது பழைய நிலைகளைத் தக்கவைக்க முனைந்தார்கள்.இது சிங்கள அரசை நிர்ப்பந்திக்கும்-அடிபணிய வைக்கும் வியூகமாகவே இருந்தது.மற்றும்படித் தமிழ் பேசும் மக்களினதோ அல்லது வறுமைக் கோட்டுக்குள் இருக்கும் பெருந்தொகையான சிங்கள-முஸ்லீம்,மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சனையை முடிவுக்குக் கொணரும் புரட்சிகர நடவடிக்கையையோ முன் தள்ளவில்லை.சாரம்சத்தில் தமது வர்க்க முரண்பாட்டைத் தீர்ப்பதற்கானவொரு நிர்ப்பந்தம் தமக்குப் பின்னால் கோசமிடும் பெரும் மக்கள் கூட்டத்தை இலக்கு வைத்து,இலங்கை அரசை ஏமாற்றத் தமக்குப் பின்னால் பெரும் பகுதி தமிழ்பேசும் மக்கள் நிற்பதாகக்காட்டி அரசைப் பணிய வைக்க முனைந்தார்கள்.இதற்காகப் பரந்து பட்ட மக்கள் சக்தியென்ற ஒரு கானால் நீரை உண்டு பண்ணவே"தமிழீழம்"தமிழருக்கான கோசமாக முன் தள்ளப்படகிறது.இத்தகைய தலைமையிடம் பரந்துபட்ட தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமை என்பதைக் கருத்தளவில்கூட இனம்காணமுடியாதிருந்தபோது, அதன் பேத்தலான இடத்துக்கு ஆயுதக் குழுக்கள் வருகின்றன(இதை மிக நேர்த்தியாகச் செய்த முடிக்க இந்தியா அனைவரையும் உள்வாங்கிச் சாணாக்கிய தந்திரத்தை இயக்கங்களுக்கிடையில் நிலைப்படுத்தியது).&lt;br /&gt;இப்போது பாரிய வலுவொன்று சிங்களப் பெருந்தேசிய வாதத்துக்கு உந்து சக்தியாக வருகிறது.தமிழீழக் கோசமானது சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் கதையாகச் சிங்கள உழைக்கும் வர்க்கத்தை ஆளும் சிங்கள பெளத்த வெறியர்களிடம் தஞ்சம் கொள்ள வைக்கிறது.இங்கே,சிங்களப் பேரினவாத அரசின் இருப்புக்கு மிக ஒழுங்கானவொரு வீச்சைத் தமிழ்த் தலைமைகளும் அதன் பின் புலிகளும் ஒத்திசைவாக இருக்கின்ற தரணங்களை இந்தியா வலுவாக்கிச் செய்து முடித்தது.சிங்களப் பேரினவாத அரசோ மிக இலாவகமாக எல்லோருக்கும் தண்ணிகாட்டும் அரச வியூகத்தைச் செய்தது.தனது இருப்புக்காகப் பெளத்த சிங்களப் பேரினவாத்த்தை அடிப்படையாகக்கொண்ட பழைய பொற்காலத்தைப் பேசியது.இது, காலவோட்டத்தில் படிப்படியாக வளர்ந்து இன்று தகர்க்கப்பட முடியாதவொரு மிகப் பலம் பொருத்திய கருத்தியல் மனதைச் சிங்களத் தரப்பில் ஏற்படுத்தியிருக்கிறது.&lt;br /&gt;நிறுவனமயப்படுத்தப்பட்ட பேரினவாதமாக இது உருப்பெற்றுபோது அது முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களையும் ஒடுக்கும் போராட்டத்தை விரிவுப்படுத்தி, உலக அரங்கில் நியாயப்படுத்தியது-படுத்துகிறது.இந்தத் தரத்தில் இனங்களுக்கிடையிலான முரண்பாடாக முன்னேறிய இவ்முரண்பாடானது இலங்கையையும் இனங்களையும் இன்றைய நிலைக்குக் கொணர்ந்துள்ளது.இந்தத் தரணத்தில் இலங்கையில் நடைபெறும் எந்தத்தரப்பு யுத்தத்தையும் எதிர்த்துக் குரல் எழாதபடி அரசும் புலிகளும் மிக நேர்த்தியாகக் காய்களை நகர்த்த இப்போதும் இந்தியா வழி காட்டுகிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;இங்கே, இராஜபக்ஷ அன்ட் பிரபாகரன் கொம்பனிக்கு நல்ல வாய்ப்புகள் இந்திய-உலக நலன்களால் முன் தள்ளப்படுகிறது.ஆக,இலங்கைப் பெரும்பான்மை மக்கள் சமூகத்தில்,பெளத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனையின் கீழ் உழைக்கும் மக்கள் அணிதிரண்டு கிடக்கிறார்கள்.இங்கே,தமிழ்பேசும் மக்கள் யுத்தத்தால்படும் வேதனைகளை,இன்னல்களை,அவர்களது நியாயத்தன்மையின் வாயிலாக எழும் கண்ணோட்டத்தைக்கூட புரிந்துகொண்டு முற்போக்காய்ச் சிந்திக்கும் ஒரு சக்தியாக எழுவேண்டியச் சிங்களத் தொழிலாளவர்க்கம் பேரினவாதத்தால் முடமாக்கப்பட்டார்கள்.&lt;br /&gt;　&lt;br /&gt;இது யாரால்?&lt;br /&gt;　&lt;br /&gt;நமக்குள் இருக்கும் தமிழ் ஆளும் வர்க்கத்தால்-ஏகாதிபத்தியத் தரகர்களால்-இந்தியக் கைக்கூலிகளால் நிகழ்ந்த கொடுமை இது!&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;தனிநாடும்,தேசியத் தலைவரும்:&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான புலி எதிர்ப்பு-புலி ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு,தம்மைத் தலைவர்களாக்கும் வியூகத்தைக் கொண்டிருக்கிறது.புணம் தின்னிகளான இந்த ஆயுததாரி மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள்.இணையம் முதல் வானொலி, தொலைக்காட்சிவரை இவர்களின் ஆதிக்கம் விரிந்தபடி.இத்தகைய பிரச்சாரத்தின் உச்சபச்சக் குரலோ சொல்கிறது தமிழீழப்போராட்டத்தை-புலிகளைக் குறைந்தபட்சம் எதிர்காத நிலையில் கருத்தாடுவது அவசியமாம்.&lt;br /&gt;　&lt;br /&gt;"அனைத்தையும் தேசியத் தலைவர் வெல்வார்-அவர்காலத்தில் தமிழர்களுகுத் தனிநாடு கிடைத்துவிடும்,அவரது கையைப் பலப்படுத்தத் தமிழர்கள் எல்லோரும் முன் வரவேண்டும்" இத்தகைய வாதங்களின் பின்னே மறைந்துகிடக்கும் சமூ உளவியல் என்ன?ஒரு தனிமனிதனைச்சார்ந்து முழு மொத்தத் தமிழ் பேசும் மக்களின் நலன்களையும் மையப்படுத்தி, அந்தத் தலைவனைச் சுற்றி மண்டியிட வைக்கும் இந்தக் காரியமானது என்ன?இது ஒரு வகையில் மக்கள் விடுதலையைக் காவு கொள்ளும் கருத்தியல் மனதை எமக்குத் தரவில்லையா?இத்தகைய குழிபறிப்புகஇகு எந்த அந்நியச் சக்தி தூண்டுகோலாக இருக்கிறது?இதன் பின்னாலுள்ள தொடர்வினை தனிநபர் வாத முனைப்பினது வெளிப்பாடாகவும் அதுவே "தான்" எனும் அகங்கார உளவியற் பரப்பிற்கு மானுடர்தம் வாழ்வைத் தள்ளி கூட்டுணர்வற்ற வெறும் காரியவாத உளபாங்கையும்,சர்வதிகார உச்சபச்ச அதிகாரத்துவத்தை நிறுவி விடும் அபாயத்தைத் தந்துவிடுகிறது இல்லையா?. இதன் வெளிப்பாடு சமுதாயமட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தலைவர் இல்லாது போனால் அவரின்றி அச் சமுதாயமே வழங்காததாகவும் பார்க்கப்படும் நிலையும் உருவாகிறது. இந்த வெளியில் சஞ்சரித்தலென்பது நம் கால சமுதாய வாழ்வில் அர்த்தமற்ற சமூக அச்சமாகவும் அதுவே செயலூக்கமற்ற-வியூமற்ற பொறிமுறையை உருவாக்கும் போது நாம் அளப்பெரிய உளவியற் தாக்கத்துக்குள் முடங்கி நமது வாழ்வை இன்னொருவரிடம் ஒப்படைக்க முனைகிறோம்.குறிப்பாகத் தமிழ்ச் செல்வனின் மரணத்தில் இத்தகைய கட்டங்களை நாம் கண்டோம்.இது திட்டமிட்ட பாசிசத்தின் வெளிப்பாடாகும்.&lt;br /&gt;[Photo]&lt;br /&gt;இன்று தமிழ் நிலத்துள் நிலவுகின்ற அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட"சுதந்திரத்துக்குள்"வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அமைப்பைச் சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.சமூக உணர்வினது வெளி மிகவுமொரு பின் தங்கிய நிலையில் சமுதாய ஆவேசமாக மாற்முறுவதற்குப் பதிலாக தலைமை வழிபாடாக முகிழ்க்கிறது.இதன் இன்றைய நிலை தமிழகத்தின் கடைந்தெடுத்த துரோகக் கட்சி அரசியல் தலைவர்களின் பின் தமிழ்பேசும் மக்களைத் தள்ளி "தலைவரே,தலைவரே" போடவைத்திருப்பதை நாம் காணலாம்.சமுதாயத்தின் எந்தப் பிரச்சனைக்கும் தனி நபர் சார்ந்த கண்ணோட்டமும் கூடவே அவரவர் வீரதீர செயற்களில் "சுப்பர் மேன்" கண்ணோட்டத்தையும் இது முன் வைக்கிறது.இத்தகையபோக்கால் நமது உயரிய அறிவு வாதப் பார்வைகள் செத்து நம்மைக் கோழைத்தனமாகத் தனிநபரை வழிபடத்தூண்டுகிறது.இப்படித்தாம் இந்தியாவால் நமக்குத் தேசியத் தலைவர் அறிமுகப்படுத்தப்பட்டார்.&lt;br /&gt;　&lt;br /&gt;பல வருடங்களாக உலகம் பரவலாக தமிழ் தேசியத்தால் உந்தப்பட்ட மனிதர்களால் "தமிழ்தேசியத்தை"விமர்சிப்பவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்,சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.இது மிகவும் மெளனிக்கத்தக்க செயலில்லை.இப்போதோ தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் நடாத்திமுடிக்க முனையும் தமிழ் ஆளும் வர்க்கமானது இந்திய உலகக் கைக்கூலியாகத் தானே முழு அளவிலாக உருவாக வேண்டுமென்பதற்காகவும்,தனது அழிவு நெருங்கினால் அதில் தோன்றும் வெற்றிடத்தில் புரட்சிக்கான விசும்பு நிலை உருவாகுமென்ற தமது எஜமான அறிவுக்கொப்ப மனிதவுரிமை வாதிகளை-முற்போக்குவாதிகளைத்"துரோகி",இந்திய-உலகக் கைக்கூலியாக மக்கள் முன் கருத்திட்டுத் தமது இந்திய-உலக எஜமானர்களைக் காத்துவருகிறது.இந்தப் பிற்போக்குச் சக்திகள்.நமது இன்றைய அரசியல் போக்கானது மிகவும் கெடுதியான-மக்கள் விரோதமானதாகவே இருக்கிறது.எவர் எந்தப் புற்றிலிருக்கின்றார்கள் என்பதே அறியமுடியாதளவுக்கு உலக நலன்களின் வேட்டைக்காடாக நமது தேசம் மாறியுள்ளது.பழைய-புதிய இயக்க வாதிகள் எல்லோரும் தத்தமது பழைய பகைமைகளைத் தத்தமக்கு வழங்கும் பங்கில்-பாகத்தில் கடைந்தேற்றக் காத்திருந்து அதை நாடிய அரசியலில் நமது மக்களின் அனைத்து உரிமைகளையும் வேட்டையாடுகிறார்கள்.இதுள் முதலிடத்தில் இருக்கவும்,பாரிய பாகத்தைத் தமதுதாக்கவும் புலிகள் செய்யும் போராட்டமோ மிகக் கெடுதியான அழிவை நமக்குத் தந்துள்ளது.இந்தக் கெடுதியான போருக்குப் பெயர்"தமிழீழ விடுதலை"ப் போர்!-பாருங்கள் இது எவ்வளவு மோசடியானது,சமூகக் குற்றமானது!!&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;இலங்கையின் அரசியல் போக்கு:&lt;br /&gt;　&lt;br /&gt;இலங்கையின் இன்றைய அரசியல் போக்குகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?&lt;br /&gt;　&lt;br /&gt;மேற்க்காணும் கேள்விக்கு விடை மிக எளிதானதும்,தர்க்கமானதாகும்.எங்கள் தேசத்து(ஈழம்) உரிமைகளை நிலைப்படுத்துவதற்கு-தக்கவைப்பதற்கு இந்தியாவென்ற சகுனித் தேசம் ஒருபோதும் விட்டுவைக்காது என்பதாகும்.இதற்கான பல உதாரணங்களை நாம் சுட்ட முடியும்.எனினும், உதாரணங்களைத் தள்ளி வைத்துவிட்டு நமது இனத்துக்குள்ளேயே இருக்கும் அரசியற் கைகூலிகளை இனம் காணும்போது இந்திய மேலாதிக்கத்தினதும்-மேற்குலக நலத்தினதும் முரண்கள் எங்ஙனம் நமது தேசத்துக்குள் முட்டிமோதுகின்றன என்பதை மிகத் தெளிவாக உணர்ந்துகொள்ளமுடியும்.&lt;br /&gt;　&lt;br /&gt;தென்னாசியப் பிராந்தியத்தின் புவிசார் கேந்திர அரசியலில் கடந்த முப்பதாண்டாகக் கட்டி வளர்க்கப்பட்ட நமது குழந்தைகளின் தியாகம் சிதறிடிக்கப்பட்டு வருகிறது.எங்கள் குழந்தைகளால் நிர்மூலமாகப்பட்ட இலங்கைச் சிங்களப் பாசிச இராணவத்தின் இன்றைய வெற்றிக்குப் பின்னால் தென்னாசியப் பிராந்தியப் புவிசார் அரசியலின் உந்துதலும்,பொருளாதார ஆர்வங்களும் இருக்கின்றன.இதன் தொடர்ச்சியில் தமிழ்நாட்டினது விடுதலையின் பின்னடைவும் இருக்கிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;நமது விடுதலைக் கோசமானது(சுயநிர்ணயவுரிமை) சாரம்சத்தில் இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும்.எனினும், இதுள் பாரிய முதலாளிய விருப்புறுதியூக்கக்கனவு இருந்தே வருகிறது.இது நம்மை அன்நிய சக்திகளின் வலையில் வீழ்த்த ஏதுவான கருத்தியற் பரப்பையேற்படுத்தி நமது தேசிய அலகுகளைச் சிதைப்பதில் வெற்றியீட்டி- நம்மை இலங்கை அரசின் அரசியல் வியூகத்திற்கு முன் மண்டியிட வைக்கும் பொறிமுறைக்குள் தள்ளிவிட்டுள்ளது.இதன் வாயிலாகப் பெரும் உயிரிழப்புகள் தினமும் நடந்து முடிகிறது.இந்தப் பொறிமுறையானது குறிப்பிட்டவொரு இனத்தை அதன் வேரோடு பிடுங்கி வீதியிலெறியும் சாணாக்கியத்தை முன்னெடுக்கிறது.தமிழர்கள் தரப்பு பலமிழக்கிறது!அது தனது அறிவியற் தளத்தை-ஆளுமைத்தளத்தை-செயலூக்கத்தை படிப்படியாக இழந்து வருகிறது.இதை உலகச் சதி இலங்கை ஆளும் தரகு முதலாளிய ஆட்சியூடாய் கச்சிதமாகச் செய்து முடிக்கிறது.இந்தத் தொடர்ச்சியாகச் சமீபகாலமாக தமிழ் பேசும் மக்களின் இன்னல்களை இரட்டிப்பாக மாற்றிவரும் அந்நிய நலன்கள் இலங்கைச் சிங்கள அரசினூடாக ஒரு புறமும் மறுபுறம் புலிகளை முதற்கொண்டு அனைத்துச் சிறு குழுக்களையும் பயன்டுத்தித் தமிழ் பேசும் மக்களின் சுயவெளிச்சியை முடக்கிவருகிறது.எந்தக் காரணமாயினும் நமது சமுதாய வாழ்வு சின்னாபின்னப்படுத்தப்படும் கொடுமைகளை யாரும் பழிவாங்கும் அரசியலாகக் குறுக்க முடியாது.இது நம்மை அன்நிய மூலதனத்திடம் கூலிபெற்று வாழும் இழிநிலைக்குத் தள்ளிவிடும்.&lt;br /&gt;நமது அரசியற் சூழலில் புதிய புதிய அணிதிரட்சிகளும்,சேர்க்கைகளும் தோன்றிக்கொள்ள வியூகங்கள் அமைக்கப்பட்டாச்சு.இதன் முதற்கட்டமானது புலிகளின் ஆளுமையைப் படிப்படியாகச் சிதைத்துவிடுதலும்,அவர்களையும் வெறும் இயக்க நலனோடு பேரம்பேசத் தக்க பலவீனக்காரர்களாக்கித் தமிழர் நலனை முதன்மைப் படுத்த இலாயக்கற்ற குறுங்குழுவாகச் சிதைப்பதில் இந்திய வியூகம் மையங்கொள்கிறது.இங்கே தமிழ்பேசும் மக்களைக் கூறுபோட்டுப் பிரித்தெடுப்பதில் இலங்கையின் முஸ்லீம் மக்களையும் அவர்களுள் இருக்கும் பிழைப்புவாதத் தலைமைகளையும் பயன்படுத்தும் இந்தியா ஜே.வி.பியை அடுத்த காய்யாகப் பயன் படுத்தித் தமிழர்களுக்கு அற்ப சலுகைகளைக்கூட வழங்கமுடியாத சூழ்நிலையைச் சிங்களமக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது.இதை எந்தச் சந்தர்பத்திலும் வெற்றிகொள்ள முடியாத கருத்தியற்றளமாக உருவாக்குவதில் இந்திய மேலாண்மை கச்சிதமாக்காரியஞ் செய்ய நமது மக்களுள்(தமிழ்-சிங்கள) உறைந்துபோய்கிடக்கும் மனமுடக்கமும்(இன ஐக்கியமின்மை) அவர்களுக்கு வாய்பாக இருக்கிறது.&lt;br /&gt;இன்றைய காலம் தமிழ்பேசும் மக்களது நலனில் அக்கறையற்ற காலம்.எமது வாழ்வுமீது வந்து சூழ்ந்த வரலாற்றுக் கொடுமைகள்-இனவாத அரசின் கொடுமைகள்,போராடப் புறப்பட்ட இயக்கங்களைப் பிளந்து மக்கள் விரோதிகளாக்கி-அவர்களால் நமக்கேற்பட்ட கொடுமைகளெல்லாம் விலகியபாடில்லை.நமது வாழ்வாதாரப் பெறுமானங்களை வெறும் பதவி பட்டங்களுக்காக ஏலம்போடும் இயக்கங்களாக இருந்தவை மீளவும் நமது நலனில் அக்கறையுடையவர்களாக வலம் வருகிறார்கள்.சரியான திசைவழியின்றிப் போரிட்ட அமைப்புகள் தமது நலன்களுக்காக மீண்டும் நம்மை ஏமாற்றத் தகவற்றொடர்புச் சாதனங்களுடாக நமது வீட்டிற்குள் வந்து வேதாந்தம் பேசுகிறார்கள்.&lt;br /&gt;இதுவரையான நமது போராட்ட வரலாறு பாரிய சமூக அராஜகத்திற்கான அடி தளமாக மாற்றப்பட்ட காரணி என்ன? சிங்கள இனவொடுக்கு முறைக் கெதிரான இந்தப் போராட்டம் எப்படித் தடம் புரள முடிந்தது??இந்த முற்போக்கான தேசியக் கோரிக்கைகள் கடைந்தெடுத்த பிற்போக்குத் தரகு முதலாளிய நலனாக-குழுக்களின் நலனாக மாற்றமுற எந்தக் காரணி-பிற்புலம் உந்துதலாக இருந்தது?&lt;br /&gt;பதில் மிக இலகுவானதாகும்.தமிழ்த் தலைமைக்குள் இருந்த அந்நிய ஏகாதிபத்தியங்களின் சார்பு நிலையும் அதன் வாயிலாக எழுந்த ஆயுதப் போராட்டமும்,அந்தப் போராட்டத்தைப் பயன்படுத்த முனைந்த இந்திய மற்றும் அமெரிக்க ஆர்வங்களே நமது உரிமைகளுக்கு இன்று வேட்டு வைத்துள்ளது.இதுதாம் நாம் இலங்கை அரசியல் போகக்கிலிந்ருது கற்கும் பாடம்.இங்கே புரட்சிக்குரிய சூழலைத் தடுத்தபடி அராஜகத்தைக் காத்து நிலைப்படுத்த இருவேறு அரசஜந்திரங்கள் உண்டு.அதிலொன்று புலிகள் மற்றது இலங்கைப் பாசிச இராணுவம்.இவர்களிடத்தில் எந்தத் தரப்பு மக்களினதும் நலன் ஒருபோதும் இல்லை.மாறாகத் தத்தமது எஜமானர்களின் நலனைக் காப்பதற்கான சட்டவுரிமையுடைவொரு இராணுவமாக இலங்கை இராணுவமும்,இதேயிடத்தைத் தமிழ் மக்களின் மண்ணில் கேட்டுப் பேரஞ் செய்யப் புலிகளும் யுத்தத்தில் மூழ்க, ஆயுதங்களின் பெரு விற்பனையில் சில நிறுவனங்கள் தொடர்ந்து உயிர்வாழ்கின்றன-நாமும்,நமது மக்களும் அழிவது தொடர்கிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;ஆளும் வர்க்க-அந்நிய யுத்தத்தை அம்பலப்படுத்தல்-எதிர்த்தல்:&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;இந்த வர்த்தகச் சமுதாயம் இதுவரை செய்துவரும் வன்முறைசார் போர்கள்,மென்மைசார் கருத்தியற் போர்கள் யாவும், பொருளாதார ஆர்வங்களினது வெளிப்பாடே!இவர்கள்தாம் இன்றைய சமூக உளவிலைத் தமக்கேற்றவாறு கல்விவழித் தோற்றிவைத்துள்ளார்கள்.நமது கல்விமுறையானது பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பியப் பாணியிலான முறைமைகளைக் கொண்டவை.இது கொலனிய-நவகொலனியப் பொருளாதாரத்துக்கேற்றவாறியங்கும் சதியுடைய முறைமையாகும். இதன் வழி கல்வியூட்டப்பட்ட இன்றைய கல்வியாளர்களுக்குப் புலிகள் மட்டுமல்ல தமிழ்நாட்டு அரசியல் வாதிகள்,குறிப்பாக கருணாநிதி மற்றும் வை.கோபாலசாமி போன்ற அரசியல் பெரிச்சாளிகள்கூடத் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக் குரல் கொடுக்கும் மக்கள் நலன்சார்ந்தவர்களே!அட மரமண்டைகளே,இத்தகைய அரசியல்வாதிகள்-இயக்கங்களின் பின்னே மறைந்திருக்கும் இரத்தக் கறையை எந்த வர்ணாத்தால் அழித்துள்ளீர்கள்?நீங்கள் எல்லோரும் படித்தவர்கள்?காலம்தாம்!இந்த நிலையில் ,உலக மூலதனத் திரட்சியானது தனது உற்பத்திச் செலவை மிக மிகக் குறைப்பதற்காகவும்,மூலவளத் திருட்டுக்காகவும் நமது நாடுகளின் இறைமைகளைக் காவுகொள்ள, நம் நாடுகளில் தோன்றியுள்ள அதிகார வர்க்கத்தைப் பயன் படுத்துவதால்,அவர்கள் தமது எஜமானுக்கேற்றுவாறு நமது மனங்களைப் பண்படுத்தப் படாதபாடு படுகிறார்கள்.இதுள் நமது கல்வியாளர்கள்கூட ஒத்தூதுகிறார்கள்.மனிதர்கள் முதலாளித்தவச் சந்தைப் பொருளாதாரத்தில் வர்க்கங்களாகப் பிளவு பட்டுக்கிடக்கிறார்கள்,இந்த வர்க்கத்தோற்றமானது ஏற்ற தாழ்வான பொருட் குவிப்பாலும், உற்பத்திச்சக்திகளின் தனியுடமையாலும் நிகழ்கிறது.இந்த நிகழ்வுப்போக்கானது மக்களை வெறும் கூலியுழைப்பு நல்கும் கருவியாக்கிவிடுகிறது.முதலாளிய அமைப்பில் உழைப்பாளர்களும் ஒருவகைப் பண்டமாகவே கருதப்படுகிறுது.இதை மனித மூலதனமாகவே பொருளாதாரத்தில் கற்பிக்கப்படுகிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;இந்த நிலையில் ஈழப்பிரதேசமெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் ஒழுங்கமைந்தவொரு பொருளாதாரச் சம வாழ்வைக் கொண்ட வர்க்க பேதமற்ற சமுதாயமாக இருக்கின்றார்களாவென்றால் இல்லையென்பதே பதில்.அப்போ இங்கு உழைப்பவருக்கும்,உடமையாளருக்குமான முரண்பாடுகளுண்டு.அவை குறித்தான தீர்வுக்கு தேசியப் போராட்டத்தில் என்ன திட்டவாக்கம் உண்டு?உழைப்பவர்கள் சிங்கள முதலாளிய அரசால் ஒடுக்கப்பட்ட மாதிரி ஏன் தமிழ் முதலாளியத்தால் ஒடுக்கப் பட மாட்டார்களா? எமக்குள் நிலவும் சாதியவொடுக்குமுறையை ஊட்டி வளர்த்த அடிப்படை சமூகக் காரணி என்னவாக இருக்க முடியும்? இதன் தோற்றவாய் குறித்த தேடுதலல்ல எமது நோக்கம்.காரணமேயின்றி மானுடர்களை அழித்து ஏப்பமிடும் இன்றைய போர்களெதுவும் இல்லை. எல்லாவற்றுக்கும் காரண காரியத் தன்மையுண்டு. இலங்கையின் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத வரலாற்றுத் துரோம் நிகழ்கிறது.இது அன்நிய சக்திகளின் அளவுக்கதிகமான வற்புறுத்தலகளினால் இலங்கை வாழ் உழைப்பவரின் உரிமைகள் முடமாக்கப் படுகிறது.அவர்தம் வாழ்வாதார ஜனநாகயத் தன்மை இல்லாதொழிக்கப்பட்ட சூழலைத் தோற்று விக்க இந்த யுத்தம் கருவியாகப் பட்டள்ளது.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;இலங்கை இனப் பிரச்சனை குறித்தோ அன்றிப் புலிகளின் மக்கள் விரோத முகத்தை இனம் காட்டிக் கருத்திட்டாலோ அத்தகைய கருத்தை முன்வைப்பவர் இனத் துரோகியாகிக் கொல்லப்படுவார்.இல்லைச் சிறையில்-பாதளா உலகத்தில் சிறை வைக்கப்படுவார்.இத்தகையவொரு சூழலை மறைத்தபடி இன விடுதலைக்காக ஏலம் விடும் அரசியல்-போராட்டம்,யுத்தம் மிகத் தந்திரமானது.இதை மறுத்து, இது மக்களின் உரிமைக்காக நடக்கின்ற தேசிய விடுதலைப் போராட்டம்,தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கான போராட்டம்-யுத்தம் என்று எந்தப் பேமானியாவது ஒரு பல்கலைக் கழகத்துக்குள்ளிருந்து வாந்தியெடுத்தால் அது ஜனநாயக நோக்குடையதாக இந்த மனித விரோத அரசுகள்-இயக்கங்களிடம் கருத்து நிலைபெறுகிறது.அவர்களது ஒத்திசைவான உச்சிமோந்த வரவேற்கும் அரசியல் நிலையாகவும்,தொடர் நிகழ்வாகும் இடம் பெறுகிறது.இது இலங்கைக்கே மட்டுமான சூழல் இல்லையெனினும்,இலங்கையில் இத்தகைய கருத்து நிலையே மிகவும் ஆதிக்கஞ் செய்கிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் மண்ணுக்காக மரணிப்பது நிலைத்து வாழ்வதாகவும்,தியாகமாகவும்,மாவீரமாகவும் கருத்து விதைக்கப்படுகிறது.தமிழ்த்தேசியத்தின் விருத்தியானது மிகவும் பின்தங்கிய "குறுந்தேசியத்தின்"இயல்புகளைக் களைந்துவிட முடியாது திணறிக்கொள்ளும் கருவூலங்களோடு முட்டிமோதிக்கொண்டு முழுத் தமிழ்பேசும் மக்களுக்குமான தேசிய அலகாகத் தன்னைக் காட்ட முனைவதில் தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இந்தத் தேசியவாதத்துக்குள் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது மக்களை வலுவாக உணர்ச்சிப் பரவசத்துள் தள்ளிவிடுவதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது.வலாற்றில் வாழ்ந்த படுபிற்போக்கான மன்னர் ஆட்சிக் காலக்கட்டமாகட்டும்(எல்லாளன் வகையறாக்கள்) அல்லது வரலாற்றால் புறந்தள்ளப்பட்ட மத இழிவாடல் கருத்துக்களாகட்டும் அனைத்தும் புலிகளின் வம்புத்தனமான அரசியலுக்கு அவசியாமக இருக்கிறது.இது உலகத்திலுள்ள முற்போக்கு சக்திகளின் உறவைவிட உலகப் பிற்போக்குச் சக்திகளோடு கூடிக் குலாவும்போது,நாம் இத்தகைய அமைப்பை விடுதலைக்கானவொரு அமைக்காக எண்ணிக்கொள்ளக் கருத்துக்கள் மிகவும் கவனமாக வைக்கப்படுகின்றன.அதற்காக ஆங்காங்கே தேசிய வெறிக்கூச்சலின் தொடர்ச்சியாகப் புலிக் கைக்கூலிகள் இருக்கிறார்கள்.எப்படிச் சிங்கள அரசுக்கு-இந்திய அரசுக்கு கூஜாத் தூக்கிகள்-கைக்கூலிகள் இருக்கிறார்களோ அதே பாணியில் புலிகளும் தனது பராக்கிரமத்தை இப்படிச் செய்திருக்கிறது.மொத்தத்தில் அதிகாரமையம் தனது இருப்புக்காக மனித உயிரோடு விளையாடுகிறது.அந்த விளையாட்டுக்குப் பெயர் தேசிய விடுதலை சுயநிர்ணயம் தமிழர்கள் பக்கம்.சிங்களவர் பக்கம் தேச ஒருமைப்பாடு-ஜனநாயகத்துக்கான போராட்டம்!&lt;br /&gt;　&lt;br /&gt;அரசியலில் எந்தெந்த வர்க்கங்கள் தத்தமது இலாபத்துக்காக அணி சேர்கின்றன,அவை எங்ஙனம் பொதுமக்களின் நலன்களைச் சுமந்து தமது நலன்களை உறுதிப்படுத்துகின்றன என்ற மிக இலகுவான புரிதல்கூட அற்ற சில மந்தைகளின் கருத்துகளைக்கடந்து, இலங்கையின்-தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்-போராட்ட முன்னெடுப்பில் எந்த அந்நிய நலன்களை இவர்கள் பிரதிபலிக்கின்றார்கள் என்பதிலிருந்து நமது விடுதலையை நாம் சாத்தியப்படுத்தும் நேரிய வழிகள் கண்டடைய முடியும்!ஆனால்,தமிழ்த் தேசியக் கதையாடல்கள் தமிழ்ச் சமுதாயத்தையே மூளைச் சலவை செய்துள்ளது.இதற்காகத் தமிழ் ஆளும் வர்க்கமானது தன்னை முழு ஆற்றலோடு ஈடுபடுத்துகிறது.சமூகத்தின் அனைத்து அறிவார்ந்த தளங்களையும் இது கைப்பற்றிவிட்டது.கல்வி,கலை இலக்கிய,பண்பாட்டுத்தளத்தை இது வலுவாக ஆதிக்கம் செய்கிறது.இங்கே அந்த வர்க்கத்தின் வலு மிருகவலுவாகவுள்ளது.இதை உடைத்தெறிந்து உண்மையான மனிதாபிமானமிக்க,ஆளுமையான மனிதர்களை உருவாக்குவது மிகக் கடினமான பணியாக இருக்கிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;மானுட நேசிப்பும்,மாற்றுக்கருத்தும்:&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;மானுட நேசிப்பென்பது வெறும் மொழிசார்ந்த உடல்களை மையப்படுத்திய பார்வையாக-உணர்வுத்தளமாக இருக்கமுடியாது.அரசியல் ஊடறுக்கும் உடல்சார்ந்த மதிப்பீடுகளும்,மொழிவாரியாக உள்வாங்கப்பட்ட உடல்களுமே அந்தந்த அரசியற்-பொருளியற் கட்டுமானதிற்குத் தேவையாகப்பட்டுள்ளது. இது கடந்தவொரு மானுட நேசிப்பானதை கணியன் பூங்குன்றனார் இப்படிப் பாடுகிறார்:"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று.இந்த வாசகமானது மானுடர்களை மொழிவாரியாக-இனவாரியாகப் பிரிப்பதை எதிர்த்த கலகக் குரலாகும்.நாம் மனிதர்களாக இருப்பதினால் மட்டுமே மானுடப் பண்பு உருவாகிட முடியாது,மனிதர்கள் உழைப்பால் உயரும் ஒவ்வொரு பொழுதினிலும் மானுடவொற்றுமை உண்டாகிறது.உழைப்பின் பயனே மொழியும்-அரசும்-தேசிய இன அடையாளமும் வந்து சேர்கிறது.இதன் வாயிலாக உருவாகிவிடும் குறுகிய மொழிசார்ந்த அடையாளப் படுத்தல் மனித உடல்களை அரசியல் மயப்படுத்துவதில் பொருளாதாரக் காரணிகளுடாய் காரியவுலகம் செயற்படுத்துகிறது.இந்த உணர்வுத்தளமானது குறிப்பிட்டவொரு இனமாக-குழுவாக மானுடரைக் கூறுபோடுகிறது,இந்த நிலையின் ஒரு வடிவமாக மொழி உயிரினும் மேலாகப் பேசப்படுகிறது. அதுவே மானுட வாழ்வின் அனைத்து பரிமாணங்களையும்கொண்ட முற்றுமுழுதான குறியீடாகக் காட்டப் படுகிறது.இதன் வாயிலாகவெழும் சமூக உளவியற்றளம் தான் சார்ந்த மதிப்பீடுகளை குறிப்பிட்ட அடையாளப்படுத்தல்களுக்குள் வலு கட்டாயமாகத் திணிக்கிறது.இங்கு அந்தத் திணிப்பானது குறிப்பிட்டவொரு பொருளியல் நலனின் நோக்கை மையப்படுத்தி அதன் காப்பு-குவிப்பு எனும் தளங்களின் வியூகத்தோடு பரப்புரையாக்கப்பட்டு அரசியல் வடிவங் கொள்கிறது. இந்தக் குறுகிய பொருளாதாரக் கயமைத்தனம் மானுடரை-அவர்தம் வரலாற்றுறவைக் காவுகொண்டு இன அழிப்புக்கிட்டுச்; செல்கிறது.இந்த நிலையின் விருத்தியே இன்று நம்மைப்போட்டு ஆட்டிப்படைக்கிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;மாற்றுக் கருத்தாளர்கள் -தமிழ்த் தேசியத்தை விமர்சிப்பவர்கள் சிறுசஞ்சிகைகளோடு நின்றபோதே சகிக்க முடியாத இந்தத்"தேசியமயப்படுத்தப்பட்ட மனிதர்கள்,இணையத்தில் கருத்தாடிப் பல பகுதி மக்களுக்குப் புலிகளின்-சிங்கள அரசின் மக்கள் விராத அராஜகத்தை வெளிப்படுத்தும் இன்றைய இந்த நிலையை உடைப்பதற்காகப் படாதுபாடு படுகிறார்கள்.சிங்களத் தரப்பும்,புலிகளும் பழிவாங்கும் போராட்டத்தை முன்னெடுத்துத் தமிழர்தம் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கர வாதமாக-தனிநபர் பயங்கரவாதமாக விரிவுப்படுத்தியுள்ளார்கள்.இதனால் தமிழ் மக்களின் உண்மையான "சுயநிர்ணயவுரிமை" அர்த்தமிழந்த வெறும் சொல்லாடலாக மாற்றப்பட்டுவிட்டது. இது எந்தவொரு ஜனநாயகப் பண்பையும்,மனித விழுமியங்களையும் ஏற்பதற்கு மறுக்கிறது.இத்தகைய செயற்பாட்டால்-வாழ் சூழலில் எஞ்சியிருக்கும் அரசியல் பிரக்ஜைகூட மூளையிலிருந்து துடைத்தெறியத்தக்க பலவழிகளில் இவர்கள் செயற்படுவது அப்பட்டமாகத் தெரிகிறது.இதை உறுதிப்படுத்தும் காரியங்களில் தமிழ் பேசும் மக்களின் அனைத்து அரசியல் முன்னெடுப்பாளர்களும் செயற்படுவது மிக,மிக வேதனையானது.&lt;br /&gt;　&lt;br /&gt;தமிழ்பேசும் மக்கள் இந்தவகைப் போராட்டங்களையும்,கபட அரசியல் முன்னெடுப்புகளையும் இனம் கண்டு, மக்கள் சார்ந்த போராட்டங்களைக் இயக்கவாத-கட்சியரசியலிலிருந்து பிரித்தெடுத்துப் நாமே முன்னின்று போராடும் அமைப்பு மன்றங்களைக் கட்டவேண்டிய வரலாற்றுத்தேவைக்குள் இருக்கிறோம்.தமிழ்பேசும் மக்கள் மத்தியில் புதிய வடிவங்களில் அந்நிய நலன்களுக்கான யுத்தங்கள் தேசத்தினது இறைமையின் பெயராலும்,ஒரு இனத்தின் விடுதலையின் பேராலும் நடந்து,மக்களைப் பலியெடுக்கும் இந்த வகைப் போராட்ட உளவியல் ஊடுருவியிருப்பது மிக,மிக வஞ்சகத்தனமானது.இந்தச் சதிவலையை இனம் காண்பதும்,நாம் நமது தேசியவாழ்வையும் வரலாற்றையும் காத்துக்கொள்வதும்-அதனு}டே நமக்கான இருப்பை நிலைப்படுத்தும் சுயநிர்ணயத்தை மீட்டெடுப்பதும் நமது ஜீவாதாரவுரிமைகளிலொன்றுதாம்.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;23.11.2007&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21415247-1672812557993241771?l=udaippuu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udaippuu.blogspot.com/feeds/1672812557993241771/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21415247&amp;postID=1672812557993241771' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/1672812557993241771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/1672812557993241771'/><link rel='alternate' type='text/html' href='http://udaippuu.blogspot.com/2009/11/blog-post_29.html' title='சிங்கள,புலி அரசியலை மதிப்பிடும் போக்கு'/><author><name>உடைப்பு.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/14369017695122430623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1PeRKReEqI/AAAAAAAAAa4/mghza5NXdFk/S220/106_0177.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21415247.post-9022390889363824001</id><published>2009-11-22T22:04:00.003+01:00</published><updated>2009-11-22T22:10:59.007+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொய்யுரைப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மக்கள் சொத்து'/><title type='text'>"மாவீரர்"களியாட்டத்தை நிராகரிப்போம்</title><content type='html'>&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;புலம்பெயர் தேசங்களிலுள்ள கள்ளப் புலிகளைப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;போட்டுடைக்கும் களத்து உதிரிப்புலி.&lt;br /&gt;&lt;/span&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;அ&lt;/span&gt;ன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே! ,&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;தமிழீழத்துக்காகப் போராடுவதென்று தம்பட்டம் அடித்த புலிப்படை நாசகாரிகள்,புலம் பெயர் தேசங்களில் சேர்த்து வைத்த பல பில்லியன்கள் டொலருடன் தமது தலைவருக்கே பாடை கட்டிவிட்டு,இப்போது புலம் பெயர் தேசங்களில் கட்டவுட்"மாவீரர்தின"விழாக்களைச் செய்ய முனையும் தறுவாயில், களத்துப் புலி உதிரிகள் இவர்களது போலி முகங்களைத் திரை கிழிக்கின்றனர்.இஃது,புலிப் போராட்டத்தின் போலி முகத்தை நன்றாகவே நம்முன் அம்பலப்படுத்தி வருகிறது-பணத்துக்காகக் கொலை செய்து வந்த ஒரு மாபியாக் குழுவின் கடந்தகால வரலாற்றை இத்தகைய செயல்களின்வழி இனங்காணக் கோருகின்றோம் அன்பார்ந்த மக்களே!!&lt;br /&gt;　&lt;br /&gt;புலிகள் அமைப்பென்பது ஒரு மாபியாக் கூட்டம் என்பதும்,அது ஒரு போதும் தமிழ் பேசும் மக்களுக்காகப் போராடவில்லையென்றும் நாம் பல ஆண்டுகளாகப் பேசியும்-உரையாடியும் வந்தோம்.எனினும்,நம்மைத் துரோகிகளெனவும்,எட்டப்பரெனவும் கூறிய புலிப் பினாமிகள், இன்று தமக்குள்ளே சொத்துக்காக அடிபடும்போது, இதுள், யாரு எட்டப்பர்களென நாம் கேட்காமலே நீங்கள் இனங்காண முடியும்.இன்று,மக்களை ஏமாற்றும் அனைத்துத் தமிழ் இயக்கங்களும்,அவர்களது ஆயுதக் குழுக்களும் தமது வருவாய்க்காக மக்களை ஏமாற்றுவதை இனம் காணக் கோருகின்றோம்!புலியாயினும்,புளட்டாயினும்,டக்ளஸ் ஆகினும் அனைவருமே மாபியாக்களே!மக்களுக்காகக் குரல் கொடுக்க இன்று எவருமேயில்லை!உண்மைகளை இனம் காணுவதைத் தவிர எமக்கு எதுவுமே இப்போது சாத்தியமில்லை.&lt;br /&gt;　&lt;br /&gt;எந்தப்பொழுதிலும்,மக்களது நலத்துக்கக் குறுக்கே நின்ற சதிகாரப் புலிகள் கோடிக் கணக்கான மக்கள் சொத்தைத் தமதாக்க"மாவீரர் விழா"என்றும்,நாடுகடந்த தமிழீழம் என்றும் பசப்புகள் செய்து, அப்பாவிப் புலம் பெயர்ந்த தமிழ் மக்களை ஏமாற்றும்போது,இத்தகைய மக்கள் விரோதிகளை எவர் தண்டிப்பார்களென நாம் கவலையுறுகிறோம்.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;காடையர்கள்-மாபியாக்கள்,பல்லாயிரம் இளைஞர்களையும், இலட்சக்கணக்கான மக்களையும் கொன்று குவித்துவிட்டு,அதை மண்ணால் மூடிய கையோடு மீளவும் ஏமாற்ற விளையும்போது,நேர்மையான புலி விசுவாசிகள் கொதித்து எழுகின்றனர்.நாமோ இத்தகைய புலிகளது நடவடிக்கைகளைச் சர்வதேச நீதியின்பால் தண்டிக்கக் கோருகின்றோம்.&lt;br /&gt;　&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_68eOsDhnbzA/SwmUoVQB2VI/AAAAAAAAAao/JivRjv6dIw4/s1600/Mediarelease_bytheLTTENEW_22112009.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 283px; DISPLAY: block; HEIGHT: 400px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5407016248255043922" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_68eOsDhnbzA/SwmUoVQB2VI/AAAAAAAAAao/JivRjv6dIw4/s400/Mediarelease_bytheLTTENEW_22112009.jpg" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_68eOsDhnbzA/SwmUcvBzK2I/AAAAAAAAAag/HdevV42vdGM/s1600/thh.gif"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 1px; DISPLAY: block; HEIGHT: 1px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5407016049016253282" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_68eOsDhnbzA/SwmUcvBzK2I/AAAAAAAAAag/HdevV42vdGM/s400/thh.gif" /&gt;&lt;/a&gt;பணத்துக்காகப் பலியெடுக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களது உயிருக்கு நியாயம் கேட்கிறோம்.&lt;br /&gt;　&lt;br /&gt;எமது மக்களை ஒட்ட மொட்டையடித்த இந்தத் தேசத் துரோகிகளை மக்களது சார்பாகக் கண்டித்து, ஆர்ப்பாட்டஞ் செய்து தண்டிக்கக் கோருகிறோம்.&lt;br /&gt;　&lt;br /&gt;பல கோடி டொலர்களது நிதிப் பலத்தோடு, புலம் பெயர் தேசங்களில் நடாத்தப்படும் "மாவீரர்" களியாட்ட நிகழ்வுகளை நிராகரிக்கக் கோருகிறோம்.&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;இத்தகைய களியாட்ட நிகழ்வோடு மீளவும், பணம் சேர்க்க முனையும் புலிப்பினாமி வியாபாரிகளை இனம் காணுங்கள் மக்களே!&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;இதுவரை,தமிழையும்-,ஈழத்தையும் சொல்லிக் கொல்லப்பட்ட மக்களதும்,போராளிகளதும் உடல்களின் மீதேறித் தமது செல்வத்தைத் தக்கவைக்க முனையும் சமூக விரோதிகளை இனங் காணுங்கள்.&lt;br /&gt;　&lt;br /&gt;இவர்கள் பேசும் நாடுகடந்த தமிழீழம்-நாடுகடந்த பாராளுமன்றம்,இவர்கள் சொல்லும் தமிழ் ஊடகமெனும் ஜீ.ரீ.வி-ஐ.பீ.சி.வானொலி என்பவையெல்லாம் மக்களது சொத்தைத் தமதாக்கும் முயற்சியில் தமிழின் பெயரால் காயடிக்கும் கயமைக்கு ஏதுவானவை.&lt;br /&gt;　&lt;br /&gt;அன்பார்ந்த தமிழ்பேசும் இலங்கை மக்களே,&lt;br /&gt;　&lt;br /&gt;நீங்கள் புலம் பெயர் தேசங்களில் மாடாய் உழைத்து,உங்கள் உறவுகளின் விடுதலைக்காக இட்ட நிதியை, ஒரு சில புலிப்பினாமிக் குடும்பங்கள் தமது சொத்தாக வைத்து அநுபவிப்பதற்காக விட்டுவிடுவீர்களா?அன்றி, மீளவும் போலித் தமிழீழக் கதையாடல்கள் ஊடாக உங்களை ஏமாற்ற இடங்கொடுப்பீர்களா?&lt;br /&gt;　&lt;br /&gt;இவற்றுக்கு இடம்கொடாதீர்கள் மக்களே!&lt;br /&gt;தொடர்ந்து ஏமாற்றப்படுவதற்கு நீங்கள் எடுப்பார் கைப் பிள்ளைகளா?&lt;br /&gt;தீர்மானியுங்கள் இன்றே!&lt;br /&gt;　&lt;br /&gt;நீங்கள்,மிகவும் மதித்த புலித் தலைவன் பிரபாகரனை, மெல்லச் சிங்கள அரசிடம் சரணடைய வைத்துக் கொன்ற இந்த நாசாகாரப் புலிப் பினாமிகள்,உங்கள் தலைவனுக்கு வீர வணக்கஞ் செய்ய வரும் 27 நவம்பரைப் பயன்படுத்துவதை அநுமதிக்காதீர்கள்.&lt;br /&gt;　&lt;br /&gt;இவர்களை ஐரோப்பிய மண்ணில் அம்பலப்படுத்துங்கள்.&lt;br /&gt;　&lt;br /&gt;இளைஞர்களே,உங்களது நம்பிக்கையை துஷ்பிரேயோகஞ் செய்த புலிக் கயவர்களைப் பூண்டோடு அம்பலப்படுத்த உங்களது அனைத்துச் சக்திகளையும் பயன் படுத்துங்கள்.&lt;br /&gt;　&lt;br /&gt;புலம் பெயர் மண்ணிலுள்ள அனைத்துப் புலிப் பினாமிகளும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.&lt;br /&gt;　&lt;br /&gt;இவர்களை நம்பி மேலும் சில்லறைகளையும்,உங்கள் உழைப்பையும் வீணாக்காதீர்கள்.&lt;br /&gt;　&lt;br /&gt;இவர்கள், தமிழ்சமூகத்தின் கடைந்தெடுத்த விரோதிகளென்பதை,புலிகளது இன்னொரு பிரிவான &lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://tamilnews24.com/parthipan/twr/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=481:2009-11-22-13-59-59&amp;amp;catid=4:news&amp;amp;Itemid=44"&gt;இராம் போன்றவர்களேஅம்பலப்படுத்துகிறார்கள்&lt;/a&gt;.இவர்கள் அனைவருமே மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை நீங்கள் இனம் காணவேண்டிய நேரம் நெருங்குகிறது.&lt;br /&gt;　&lt;br /&gt;புலிகளின் எந்தப் பிரிவும் நாணயமானவர்களில்லை!இதை நாம் உங்களுக்கு சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.ஏனெனில்,இதுவரை இவர்கள் எம்மையும் உங்களையும் பிரித்துச் சில்லறைகள் சேர்ப்பதற்காக மக்களைப் பலி கொடுத்ததை நாம் உயிரைக் கொடுத்துத் தினமும் தட்டிக் கேட்டவர்கள்!&lt;br /&gt;　&lt;br /&gt;எனவே,புலிப்பினாமிகளை இனம் காணுங்கள்.இவர்கள் அனைவருமே மக்களை ஏமாற்றிக் கொன்று குவித்த மாபியாக்களே என்பதை அறிவு பூர்வமாக உள்வாங்குங்கள்.இதில் தமிழீழத்தின் பெயரால் மயக்கம் வேண்டாம் அன்பு நெஞ்சங்களே!&lt;br /&gt;　&lt;br /&gt;பணத்துக்காவும்,பதவிக்காகவும் கடந்த முப்பதாண்டுகளாக மக்களை ஒட்ட மொட்டையடித்தும், அவர்களைக் கொன்று குவித்த துரோக அமைப்புக்கு இனிமேலும் ஆதரவை நல்காதீர்கள்!&lt;br /&gt;　&lt;br /&gt;தமிழ்பேசும் மக்களது பெயரில் விடுதலையெனும் பொய்யை மேன்மேலும் கூறும் அனைவரையும் நிராகிரியுங்கள்.&lt;br /&gt;　&lt;br /&gt;இன்றைய சூழலில் சுய தேடலூடாக இவர்களை இனங்கண்டு துரத்தியடியுங்கள்.&lt;br /&gt;　&lt;br /&gt;இலங்கையில் வாடும் அனைத்துத் தமிழ் மக்களது உய்வுக்காகப் புலிகளிடமிருக்கும் அனைத்துச் சொத்துகளையும் பறி முதல் செய்யும் போரைத் துவங்குங்கள்.அதை, வரும் மாவீரர் தினத்திலிருந்து ஆரம்பியுங்கள்!&lt;br /&gt;　&lt;br /&gt;புலிப் போராளிகளது பெயரில் மீளவும், கொள்ளையில் இறங்கும் ஐ.பீ.சீ.-ஜீ.ரீ.வி போன்ற ஊடகங்களையும்,இவர்களால் தூக்கி நிறுத்தப்படும் புலிப்பினாமிகளையும் இனங் காணுங்கள்.இதன் பின்னர் இவர்களை துரத்தி அடிப்பதற்கும்,அவர்கள் கொண்ட சொத்தைப் பறி முதல் செய்வதற்கும் புலம் பெயர் தேசத்தின் சட்டத்துக்குட்பட காரியமாற்றுங்கள்.இதுவே காலவோட்டத்தில் சரியான பாதைகளை உங்களுக்காட்டும்.&lt;br /&gt;　&lt;br /&gt;புலம் பெயர் தேசங்களில்,மாவீரர்கள் பெயரில் அடுத்த வியாபாரத்தைத் தொடரும் அயோக்கியர்களை இனம் காணுங்கள்.&lt;br /&gt;　&lt;br /&gt;புலிப் பினாமிகளது நேரடியான பொய்யை நம்பி ஏமாறாதீர்கள்!&lt;br /&gt;　&lt;br /&gt;புலிப் பினாமிகளது ஊடகங்கள் உரைக்கும் பொய்யை நம்பாதீர்கள்.&lt;br /&gt;உங்களது சொந்தச் சிந்தனையின் வழி உண்மையைக் கண்டடையுங்கள்!&lt;br /&gt;இதுவே,இன்றைய அவசியமான தேவை!&lt;br /&gt;　&lt;br /&gt;இதைச் செய்யத் தயங்கும் ஒவ்வொரு பொழுதும், புலிப்பினாமிகள் உங்களை மொட்டையடிப்பதிலேயே கவனமாக இருப்பார்கள்-கவனம் அன்பார்ந்த மக்களே!&lt;br /&gt;　&lt;br /&gt;புலிப் பினாமிகள் புலம் பெயர் தேசங்களில் செய்யும் "மாவீரர்"களியாட்டத்தை நிராகரிப்போம்,&lt;br /&gt;புலிப்பினாமிகளை ஒட்ட வேரறுப்போம்,அவர்களிடமுள்ள எமது சொத்தைப் பறித்தெடுத்து வன்னியில் அவதியுறும் மக்களது விடிவுக்குப் பயன்படுத்துவோம்!&lt;br /&gt;　&lt;br /&gt;இதுவே,களத்தரில் பலியான ஆயிரமாயிரம் போராளிகளுக்குச் செய்யும் பெரும் வீர வணக்கமாகும்!!!&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;களமாடிச் செத்த அப்பாவிகளுக்கு நாம் தலை சாய்ப்போம்,&lt;br /&gt;போலிப் புலிப் பினாமிகளை ஒட்ட வேரறுப்போம்-விடியலுக்காக இதைச் செய்வோம்!&lt;br /&gt;　&lt;br /&gt;வாருங்கள் கைகோர்த்து புலி மாபியாக்களையும்,அவர்களது துரோகத்தையும் வேரறுப்போம்!&lt;br /&gt;　&lt;br /&gt;நம்பிக்கையோடு இதைச் செய்வோம்,நாம் புலிகளால் தோர்க்கடிக்கப்பட்டவர்கள்-தோற்றவர்களில்லை!எனவே,என்றும்,இதுவல்ல எமது தலைவிதி!முயன்றால் முடியாதது எது இளைஞர்களே?&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;வூப்பெற்றால்,&lt;br /&gt;ஜேர்மனி&lt;br /&gt;22.11.2009 &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21415247-9022390889363824001?l=udaippuu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udaippuu.blogspot.com/feeds/9022390889363824001/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21415247&amp;postID=9022390889363824001' title='3 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/9022390889363824001'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/9022390889363824001'/><link rel='alternate' type='text/html' href='http://udaippuu.blogspot.com/2009/11/blog-post.html' title='&quot;மாவீரர்&quot;களியாட்டத்தை நிராகரிப்போம்'/><author><name>உடைப்பு.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/14369017695122430623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1PeRKReEqI/AAAAAAAAAa4/mghza5NXdFk/S220/106_0177.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_68eOsDhnbzA/SwmUoVQB2VI/AAAAAAAAAao/JivRjv6dIw4/s72-c/Mediarelease_bytheLTTENEW_22112009.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21415247.post-4961982112580202682</id><published>2009-01-09T23:49:00.004+01:00</published><updated>2009-01-10T00:00:39.697+01:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வழியைப்பாருங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம் சொந்தமாகிடுமா?'/><title type='text'>தேசத்துக்காய் மரித்தால்...</title><content type='html'>&lt;span style="font-size:130%;color:#3366ff;"&gt;அன்னையின் மடி தேடி...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்நியர்களின் விருப்பாய்&lt;br /&gt;அழிவு வந்தது ஈழமென்று!&lt;br /&gt;குரும்பட்டி பொறுக்கிய சிறார்களின்&lt;br /&gt;செல்லக் கால்கள்&lt;br /&gt;எங்கள் தெருவெங்கும்&lt;br /&gt;ஒடிந்து கிடக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பாலகர்களின் சிரசுகள் அறுத்துத்&lt;br /&gt;தேசியத் தலைக்கு மாலைகளாக்கப்பட்டன&lt;br /&gt;கிளிதட்டு விளையாடிய குஞ்சுத் தம்பி,&lt;br /&gt;தங்கை சிரசுகள் இழந்து&lt;br /&gt;நம் 'கவிகளால்' மாவீரர்களானார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எம் முன்னோர் தோணிவிட்ட&lt;br /&gt;வளம் நிறைந்த எங்கள் கடலை&lt;br /&gt;வழித்து நக்கும் அந்நியன்&lt;br /&gt;எங்கள் மிருகங்களுக்கு எலும்புகளிட்டுக்கொண்டே&lt;br /&gt;இன்னுமெமது&lt;br /&gt;சிறார்களின் குருதியையும் குடிப்பதற்கு&lt;br /&gt;மாவீரர் பாட்டோடு&lt;br /&gt;தீராத கொலை வேட்கையுடன்&lt;br /&gt;அலைகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில்&lt;br /&gt;என் தேசக் குஞ்சுகளுக்கு&lt;br /&gt;சில வற்றைச் சொல்வேன்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களின் விருப்புக்காய்&lt;br /&gt;மடிந்தது போதும்,&lt;br /&gt;மௌனித்த உங்கள் ஆசைககளுக்கு&lt;br /&gt;வயதாகிப் போகவில்லை!&lt;br /&gt;அதோ,&lt;br /&gt;வானத்தின் மூலையில் ஒளிருமிந்த நிலாவைப்போல்&lt;br /&gt;துள்ளி விளையாடத்தக்க&lt;br /&gt;உங்கள் மனதைக் கெடுக்கும்&lt;br /&gt;கூலிக் கவிகைகளைக் கடைந்தேற்றுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'நானிறந்தால் ரோஜாவால் மாலையிடுங்கள்'&lt;br /&gt;என்னுடலுக்கென்ற உங்கள் அற்ப ஆசையில்&lt;br /&gt;வாழ்வின் உண்மையையும்&lt;br /&gt;வாழ்வதற்கான உங்கள் நீண்ட ஆசையையும்&lt;br /&gt;நான் தரிசிக்கிறேன்.&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5289430504832998834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_68eOsDhnbzA/SWfVBQCvnbI/AAAAAAAAAUA/pMaKS8SUcuA/s400/20090109_EPS01.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைத் தாய் பெற்றெடுத்த குஞ்சரங்களே!&lt;br /&gt;இறந்தபின் எதுவுமே உங்களைச் சேரா,&lt;br /&gt;இருக்கும்போதே வாழ்வீர்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர்களின் குழந்தைகள் போல&lt;br /&gt;மேலைத் தேசங்களில் கல்வி பயின்றும்&lt;br /&gt;சொகுசு வாகனங்களில் சாவாரி செய்யும்&lt;br /&gt;படாடோபம் உங்களுக்குக் கைகூடாது போகினும்&lt;br /&gt;அன்னையின் கரங்களினால்&lt;br /&gt;பரிமாறப்படும் அந்தப் பழையசோறும்&lt;br /&gt;அப்பனின் வியர்வையில் ஒதுங்குவதும்&lt;br /&gt;"எமக்கு" அமிழ்தம் என்பதை உங்களுக்குச் சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர்களின்&lt;br /&gt;மயக்கும் மொழியினை நம்பாதீர்கள்&gt;&lt;br /&gt;அவை உங்கள் தலையைக் கொய்யும்&lt;br /&gt;அந்நியனின் அம்புகள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசமென்றும்&lt;br /&gt;தேசியம் என்றும் சொல்பவர்கள்,&lt;br /&gt;இதற்குமேலாக "உனது மொழி" உயிரென்போர்,&lt;br /&gt;அதையும் தாண்டித் தேசத்துக்காய் மரித்தால்&lt;br /&gt;தேகம் மறைந்தும் நீங்கள் வாழ்வதாய்க் கதை சொல்வோரை&lt;br /&gt;மோதி மிதித்துவிடுவீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கரங்களிலும்&lt;br /&gt;தோள்களிலிலும் இருப்பது-தொங்குவது&lt;br /&gt;குரும்பட்டிகளோ&lt;br /&gt;கிட்டிப் பொல்லோ அல்ல,&lt;br /&gt;அவை&lt;br /&gt;உங்களின் சிரசுகளைக் கொய்து&lt;br /&gt;மாற்றானுக்கு மாலையாக்கும் ஜந்திரங்கள்!&lt;br /&gt;தூர வீசுங்கள்!!&lt;br /&gt;இனித் திரும்பியும் பார்க்காது&lt;br /&gt;அன்னையின் மடி நோக்கிச் சின்னக் கால்களை அசையுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5289430513248992434" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_68eOsDhnbzA/SWfVBvZRfLI/AAAAAAAAAUI/zdW86ukANlk/s400/20090109_EPS21.jpg" border="0" /&gt;&lt;br /&gt;போதும்!&lt;br /&gt;உங்கள் தலைகள் உருண்டது போதும்!!&lt;br /&gt;இனியும் உங்கள் ஈரவுதடுகள்&lt;br /&gt;புழுதியைப் புணர்வதும்&lt;br /&gt;ஆசைகளைத் தேக்கி வைத்த மனத்துடன்&lt;br /&gt;அன்னையின்&lt;br /&gt;சேலைத் தலப்பைப் பிடித்தவுங்கள் கரங்கள்&lt;br /&gt;அதே நினைவுடன் தரையைப் பற்றிப்பிடிக்கும்&lt;br /&gt;அந்தக் கணச் சாவு&lt;br /&gt;வேண்டவே வேண்டாம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விளையாட்டில்&lt;br /&gt;நண்பன் அளப்பி அடித்வுடன்&lt;br /&gt;'அம்மா'என்றோங்கி அழும் நீங்களா&lt;br /&gt;அந்நியர் அடியாட்படையாய் மாறியது?&lt;br /&gt;அதோ பாருங்கள்!&lt;br /&gt;எங்கள் அன்னைகளின் அடுப்புகளில்&lt;br /&gt;பூனைகள் ஒய்யாரமாகத் தூங்குகின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பனை அள்ளிச் சென்றவர்கள்&lt;br /&gt;காடத்துக்கும் எலும்புகளைத் தரவில்லை!&lt;br /&gt;உங்களையும் கழுகுகளிடம் பறிகொடுத்தவளோ&lt;br /&gt;பாடையில் போவதற்குள்&lt;br /&gt;பருக்கை கொஞ்சம் உண்ணக்கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுப் பெய்த மழையில்&lt;br /&gt;அவள் விறைத்துக்கிடக்கிறாள்&lt;br /&gt;கூரையோ&lt;br /&gt;சிற்றொழுக்கிலிருந்து&lt;br /&gt;பேரொழுக்காகி பேதையவள் உயிரை உறிஞ்சியபடி...&lt;br /&gt;உங்களுக்குப் பசிபோக்கிய&lt;br /&gt;முலைகள் வரண்டுகிடக்கிறது&lt;br /&gt;அவள் மனத்தைப் போலவே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனியும்&lt;br /&gt;தாமதித்திருப்பதில் அர்த்தம் உண்டா?&lt;br /&gt;அந்நியனின் கூலியில்&lt;br /&gt;ஆரும் "தமது தேசத்தை" விடுவித்ததாக வரலாறில்லை,&lt;br /&gt;நீங்கள் அறிந்திருப்பீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைத் தேசங்கள்&lt;br /&gt;செம்புக் காசுக்கும்&lt;br /&gt;'தாளை' எதிர்பார்த்தே இருப்பவர்கள்&lt;br /&gt;சும்மாவா கோடிகளைக் கொட்டுகிறார்கள்?&lt;br /&gt;அவர்கள்&lt;br /&gt;உங்கள் உயிருக்கல்லவா விலை தந்துள்ளார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசையாய் பெற்று&lt;br /&gt;அமுதூட்டி வளர்த்தவள் அழுதுகிடக்க&lt;br /&gt;யாருக்கோ தலைகொடுத்து&lt;br /&gt;அழிவது&lt;br /&gt;மாவீரமோ?&lt;br /&gt;தேசம் விடுதலையாவதும்,&lt;br /&gt;தேசியம் நிலைப்பதும்,&lt;br /&gt;தமிழ் மொழி ஆளுவதும்&lt;br /&gt;உங்களின் உயிரைக் குடித்துத்தாமென்றால்&lt;br /&gt;நிச்சியம் அந்த விடுதலை&lt;br /&gt;உங்களுக்கில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்நியனிடும்&lt;br /&gt;கோடிகளின் பின்னே&lt;br /&gt;கேடிகள் உள்ளனர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமா&lt;br /&gt;இவர்களை நம்புகிறீர்கள்?&lt;br /&gt;ஆத்தைமாரின் கொட்டில்களே&lt;br /&gt;அவர்களுக்குச் சொந்தமில்லை&lt;br /&gt;இதற்குள்&lt;br /&gt;தேசம் சொந்தமாகிடுமா?&lt;br /&gt;போங்கள்,&lt;br /&gt;போய் அன்னைகளின் கரங்கள் பிடித்து&lt;br /&gt;அடுப்புகளெரிக்க வழியைப்பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன் &lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21415247-4961982112580202682?l=udaippuu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://udaippuu.blogspot.com/feeds/4961982112580202682/comments/default' title='Kommentare zum Post'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=21415247&amp;postID=4961982112580202682' title='0 Kommentare'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/4961982112580202682'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/21415247/posts/default/4961982112580202682'/><link rel='alternate' type='text/html' href='http://udaippuu.blogspot.com/2009/01/blog-post.html' title='தேசத்துக்காய் மரித்தால்...'/><author><name>உடைப்பு.Sri Rangan</name><uri>http://www.blogger.com/profile/14369017695122430623</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_68eOsDhnbzA/S1PeRKReEqI/AAAAAAAAAa4/mghza5NXdFk/S220/106_0177.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_68eOsDhnbzA/SWfVBQCvnbI/AAAAAAAAAUA/pMaKS8SUcuA/s72-c/20090109_EPS01.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-21415247.post-7641703423279353253</id><published>2008-10-20T19:42:00.003+02:00</published><updated>2008-10-20T22:00:57.074+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உள்ளது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அல்லாதது'/><title type='text'>அமீபாவின் ஆவிக்கு...</title><content type='html'>அமீபாவின் ஆவிக்கு வணக்கம்.தங்கள் &lt;a href="http://www.unidentifiedspace.blogspot.com/"&gt;முற்பிறப்பின் வினை முடிவதற்குள்ளேயே அகாலமரணத்தைத் தழுவியதன் தொடரில் இப்படி ஆவியாக அலைகிறீர்கள்!&lt;/a&gt;அலைவதுமின்றி எவரெப்போது-எந்தச் சந்தில் கோலி விளையாடினார்கள் என்பதையும் ஆயும்-அறியும் உணர்வும் உங்கள் முன்னைய பிறப்பின் தோஷமாக விரிகிறது.இன்று, ஆவியாக அலையும் இந்த நிலையிலும் புலிகள்-மாற்றுக் குழுக்கள்,மற்றும் பொருளாதாரம் குறித்தும்,மக்கள்"நலன்"குறித்தும் சிந்திக்கும் ஒரு ஆவியைக் குறித்து,எத்தகைய சுட்டலைச் செய்யலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நீ-நீங்கள்,அது-அவை" குறித்து எனக்கு"அதுவா அல்லது இதுவா" என்ற ஒரே குழப்பம்.அவ்வண்ணமே அமீபாவின் ஆவிக்கும்:பேய்க்குஞ்சுமுதல் ராஜகீரிவரையான வரலாற்றுச் சுவடி தேவையாகவும் இருக்கிறது.இதுவும் கடந்து ஒவ்வொரு அடையாளத்தையும் தேடும் அடையாளமற்ற வெளியுள் நான் தேடுவதும் இல்லை-எதையுங் காணுவதுமில்லை.இருந்தும் எனது கருத்துக்களுக்கான எதிர்வினையைச் செய்யும் ஒரு ஆவியுடைய விருப்பைப் பின் தள்ளுவதில் என் மனதுக்கு விருப்புக்குரியதாகவுமில்லை.ஏனெனில்,வர்க்கப் போராட்டமென்பதும் ஒவ்வொரு வர்க்கமும் தனது வர்க்கத் தளத்திலிருந்தபடி அதைச் சிதையவிடாது பாதுகாக்கும் சிந்தனை-கருத்துக்களை விதைப்பதில் ஆர்வமாகவும்-பாதுகாப்பு வியூகத்திலும் முழுநாளையுஞ் செலவு செய்தே வருகிறது.அங்கே,எழுந்த அனைத்துவகைக் கருத்துக்களையுஞ் சொல்வதோ அன்றி அது நோக்கி நகருவதோ சாத்தியமில்லை.எனினும்,குறிப்பட்ட வட்டத்தில் அமீபாவின் ஆவி சுற்றித்திரியும்போது,அவற்றை நோக்கி நானுஞ் செல்வது சாத்தியமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பிணமுண்ணும் வாசிப்பு" என்பது என்னிடத்தில் கிடையவே கிடையாது.அதனால் நான் இப்படியுரைப்பேன்:எழுத்தினால் புத்திசார் அல்லது பித்தலாட்டக் கருத்துக்களைச் செய்து முடிக்கலாம்.இந்த நோக்கத்தைக் குறித்தான புரிதலை உள்வாங்கிக்கொண்டால்-அடுத்த நிலைமையைச் சுதாகரிக்கலாம்.அநேகமாக மேற்சொன்ன இரண்டும் ஒரே தளத்தில் நிலவுந் தருணமே தேசியவாதத்துக்குள் நிலவுகிறது.இதன் பெறுபேறுகளின் தொடர்;சியில் இலட்சம் மக்களினது இருப்பை அசைத்த நாம்,மீளவும்,இதே பாணியிலானவொரு எழுத்தைக் கோரிக்கொள்ள முடியாது."ஆற்றில் போட்டத்தைக் கடலினுள் தேட முடியாது"எனினும்,அமீபாவின் ஆவிக்கு இது சாத்தியம்.ஏனெனில்,அவர் சொரன் கீர்கேகோர்ட் முதல் இன்றைய யுகர்கன் காபர் மாஸ் தாண்டிப்பலரையும் எடுத்துவருகிறார்.இது,எனக்கும் சாத்தியமானதென்பதால் நான் செல்லும் பாதையினூடாகக் கடப்பதில் பல சாத்தியங்களும்,அசாத்தியங்களுமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"உள்ளது-அல்லாதது"எனும் புள்ளியில் நிலவும் பூச்சியத்துள் அகம் அல்லது புறம் விருத்தியாகும் ஒரு துருவத்தில் நான் உங்களோடு(மீளவும்,எதை முன்னிலைப்படுத்தி?)எப்படி உரையாடுவதென்னும் சமாந்திரமான ஒரு ஏக்கத்தோடு சொல்லித்தக்க எதையும் தெரிவுக்குட்படுத்தமுடியாதவொரு சிக்கல் உருவாகிறது.இதுதாம்,ஒன்றைத்"தேர்வு"செய்வதில்"அதுவா-அன்றி இதுவா"என்ற சிக்கலை"எல்லோருக்கும்"அன்றும்,இன்றுஞ் செய்கிறது.இதன் தொடர்ச்சியாகப் பற்பல கேள்விகளை(எனதென்ற ரூபங்களென:தூண்டில்,துரும்பு,ஜனநாயகம்,பேய்க்குஞ்சு,ஆமை,ராஜகீரி இத்ஜாதி...) அமீபாவின் ஆவியானது கேட்குமிடத்து எதையுரைத்து அந்த ஆவிக்கு நான் வேள்வி செய்ய?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேர்வே இல்லாது,ஒவ்வொருவரும் எடுத்துப்போடுவதிலுள்ள"மேற்கோள்கள்"அவர்களுக்கேற்பட்ட அநுபவம்"விடுதலை"என்ற ஒன்றின் முதுகினிலிருந்தே சவாரிவிடுவதால் அது,கால் போர்ப்பராக இருந்தாலென்ன அல்லது அடையாளமற்ற எந்தவெளிகளாக இருந்தாலென்ன,அந்தந்தக் கருத்துக்களுக்குப் புலப்பட்ட தன்னிலைகள்-தெரிவுகள் குறித்து நிலவுகின்ற பொருளாதாரக் கட்டமைவின் இன்றைய சிதைவிலிருந்து மீண்டுவரும் எல்லா வதைகளையும் குறித்தும் இப்போதைக்கு அமீபாவின் ஆவியின் நிமித்தும் பேசிக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://psychclassics.yorku.ca/Bruner/Cards/"&gt;புத்திஜீவித ஆய்வு நிலையை எடுத்துக்கொண்டு, "Postmans Studie"&lt;br /&gt;(Postman reported a study)யாகப்&lt;/a&gt; பொதுத் தளத்தை எங்கேயும் உருவாக்கிவிடுதெனுங்கூத்து என்னிடத்தில் இல்லை.அது நிலைபெறுகின்ற எந்தவொரு சூழலிலும் பன்முகத்தன்மையிலான வகைப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுறூக்கத்திலும் நான் என்பது விலத்திப்போவதை உணர்வதில் உங்களுக்கு எப்படியானவொரு சுதந்திரமிருக்கோ அதையே நானும் உள்வாங்கலாம்-வாங்காது போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Pierre Bourdieus நினது ஆய்வுகளுக்குள் உட்பட்டவொரு "இத்தகையது"என்ற நுண்ணிய வித்தியாசத்தை உய்துணரத்தக்க மனதுடைய எனது"அறிதலில்"தமிழ்ப்பண்பாட்டு சமூகத்தன்மையின் விருத்தியானது எந்தெந்தத் திசைகளில் மனிதவாழ்வைச் சிக்கலிட்டுள்ளதென்பதைக் குறித்தான சிந்தனை வெளியில் அமீபாவின் ஆவியோடானவொரு உரையாடல் மதிப்புமிக்கதானவொரு விடையமாகலாம்.சிந்தனை மதிலொன்றை உடைப்பதற்கான எல்லாவகைக் கனவுகளிலும் மார்க்சியம் குறித்த வர்க்கப்போராட்ட நெறியாண்மை கேள்விக்குட்படுத்தப்பட்டு வருவதில் கடந்த நூற்றாண்டு ஐரோப்பியச் சிந்தானமுறைமையில் அகப்பட்ட அனைவரையும் முன்தள்ளிப்பார்த்த இன்றைய"திறந்த சமூகத்தில்"ஒரு பக்கம் அமீபாவினஆவி;,மறுபக்கம்,ஸ்ரீரங்கன்.இரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கின்ற இடம்"விமோசனம்-மகத்துவம்"மனிதர்களுக்கானதென்றபோதும் அனைத்துக்குமானதென்ற பொதுத் தளத்தில் இலங்கைப் பிரச்சனையுள் புலிகளின் பாத்திரம்,அதன் வழி நிகழ்வுறும்"பொதுமைப்படுத்தும்"குற்றவியல் குறுக்கல்களையும் விடுவிப்பதில் நான் முழுமையாக எழுதுவதே தவிர,இலங்கையில் சோசலிசச் சமுதாயத்தைப்படைப்பெதென்ற அந்த மேலான கண்ணோட்டத்திலல்ல.அதற்கு நான் அருகதையற்றதால் இத்தகைய நிலமையில் விவாதத்தில் ஈபடுவதுதாம் மிச்சம்.இதுவும் ஒரு கட்டத்தில் அவசியமாகிறது.விவாதமென்பதைச் செய்வதென்றபோதும் இதைத் தொடராகவே எழுதுகிறேன்.வேலை வெட்டியுடைவன் என்பதால் அக்கடமைகளின்பின்னே அமீபாவின் ஆவியோடு தொடர்ந்து உரையாடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"தன்னிலை-தனிநபர்வாதம்-கருத்து"இவைகளுக்கிடையிலான பொருளாதாரச் சமூகக்கூறுகளை நோக்குவதும் கூடவே பண்பாட்டுச் சமூகத்தன்மையில் தனி நபர்களின் கருத்தியல் மனதும்,மற்றும் சமூக வாழ்நிலையும் அதன் மீதான சமூகவுணர்வு,எங்ஙனம்"தனித்துவம்"என்ற சுய உருவாக்கத்தில் தன்னிலைகளாக-தெரிவுகளாக மாறும்போது,வாழ்நிலையின் தன்மை சார்ந்த புறநிலையின் தன்மையோடு, "அடையாளம்" நிகழ அதுவே"தனித் தன்மை"என்பது சாத்தியம் என்பதை அமீபா குறித்துரைப்பதிலிருந்து எங்கே முதலாளியத்துக்கான இருப்புப் பலமாக்கப்படுவதென்பதை மேலும் பார்க்கலாம்.சந்தைப் பொருளாதாரமானது இன்று சமூகச் சந்தைப் பொருளாதாரமெனும் முகமூடியோடு மக்களின் வரிப்பணத்தில் தனது இருப்பைத் தக்கவைக்கும் காலம் இது.இந்தச் சமுதயத்தின் இருப்பில்தாம் "சுயம்" மற்றும் தனித்தன்மை உருவாக்கப்படுகிறது.இது குறித்து மேலும் தொடருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ப.வி.ஸ்ரீரங்கன்&lt;br /&gt;20.10.2008&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/21415247-7641703423279353253?l=udaippuu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application
